புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
kargan86 | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’
Page 1 of 1 •
வாகனமோட்டும் போது இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக 26 வயது ஹியூ கோக் மிங் என்னும் வங்கி நிர்வாகி கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டு மலாக்கா தெங்கா மாவட்ட போக்குவரத்துப் போலீஸ் தலைமையகத்தில் மூன்று நாட்களுக்கு ‘லாக்கப்பில்’ (சிறையில்) தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நடத்தப்பட்ட விசாரணையில் அவர், போலீசார் தங்களது கடமைகளைச் செய்வதற்கு இடையூறாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தம்மை நிறுத்திய போக்குவரத்து போலீஸ்காரரிடம் அவர், “என்னுடைய வாகனமோட்டும் அனுமதியையும் அடையாளக் கார்டையும் எடுத்துக் கொள்வதற்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது” (“Lu apa kuasa mahu ambil gua punya lesen dan IC?”)என அவர் கேள்வி எழுப்பியதாக போலீசார் கூறுகின்றனர்.
அந்தக் கேள்வி அவர் கைது செய்யப்பட்டதற்கும் போலீஸ் லாக்கப்பில் வைக்கப்பட்டதற்கும் காரணங்கள் எனப் போலீசார் குறிப்பிட்டனர்.
ஆனால் மிகவும் நன்றாக மலாய் மொழி பேசிய ஹியூ போலீசார் கூறுவதை மறுத்தார். தாம் அந்த அதிகாரியைப் படம் எடுத்த போது அவர் ஆத்திரமடைந்து ஹியூவை கைது செய்யுமாறு போலீஸ் ரோந்து வாகனம் ஒன்றுக்கும் நான்கு மற்ற அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பியதாக ஹியூ சொன்னார்.
தாம் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தமது உரிமைகள் பற்றிப் போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் லாக்கப்பில் இருந்த போது தமது குடும்பத்தையும் நண்பர்களையும் தொடர்பு கொள்வதற்கு தாம் விடுத்த வேண்டுகோளும் மறுக்கப்பட்டதாகவும் அந்த வங்கி நிர்வாகி கூறிக் கொண்டார்.
அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் பேசினார்.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்: போலீசாருக்கு ஆத்திரத்தை மூட்ட வேண்டாம்
டேவிட் தாஸ்: இது தவறு என்பது தெளிவாகும். மூன்று நாட்களுக்கு ஹியூ கோக் மிங்கை தடுத்து வைக்கப் போலீசாருக்கு உரிமை இல்லை. அதுவும் இருக்கை வார்ப்பட்டையை அணியாமல் இருந்தது, கைது செய்யப்பட வேண்டிய குற்றமும் அல்ல. ஹியூவின் அடையாளக் கார்டையும் வாகனமோட்டும் அனுமதியைக் கேட்பதற்கு போலீஸ் அதிகாரிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது எனக் கேட்பது, போலீசாருடைய கடமைகளுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதவும் முடியாது. படம் எடுப்பது கூட குற்றமல்ல.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசார் தங்களது கடமைகளைச் செய்யும் போது கட்டுக்கோப்புடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வது அவசியமாகும். அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். கட்டுக்கோப்பும் அடக்கமும் இல்லாவிட்டால் சுடும் ஆயுதங்கள் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும்.
நான் சிறுவனாக இருந்தபோது போலீசார் மதிக்கப்பட்டனர். அவர்களும் மரியாதையுடனும் பணிவன்புடனும் நடந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அப்படித்தான் நடந்து கொள்கின்றனர் என நான் துணிந்து கூற முடியும். ஆனால் அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சட்டம் என்றால் என்ன என்பது உறுதியாக தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமது குடும்பத்துக்கும் வழக்குரைஞருக்கும் தகவல் கொடுக்கும் உரிமையை வழங்காமல் ஒருவரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்தது மிகவும் கடுமையான விஷயமாகும்.
ஒங் குவான் சின்: மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஹியூ விடுதலை செய்யப்பட்டபோது எந்தக் குற்றச்சாட்டும் நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. நலிவடைந்தவர்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே கோழைத்தனமான முறையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது.
விசுவாசி: இது அரசியல் அல்லது விளம்பரத் தந்திரம் என நான் நினைக்கிறேன். நீங்கள் சட்டத்தை மீறியுள்ளீர்கள். அதற்கு நீங்கள் அபராதம் செலுத்தத்தான் வேண்டும். நிலமையை மோசமாக்க வேண்டாம்.
ஆதரவைப் பெறுவதற்காக யாரையும் எதனையும் தாக்கும் “போர்ப் பாதையை” டிஎபி இப்போது பின்பற்றுவதாகத் தோன்றுகிறது. மலேசியர்களுடைய அரசியல் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே விவேகமானதாகும். அது திருப்பி உங்களையே தாக்கக் கூடும்.
அனாக் பினாங்கு: ஹியூ சட்டத்தை மீறினாரோ இல்லையோ அவரை மூன்று நாட்களுக்குத் தடுத்து வைத்ததின் மூலம் போலீசார் சட்டத்தைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டது தெளிவாகத் தெரிகிறது.
போலீசாரும் போக்குவரத்து போலீஸ் காரணம் ஏதுமில்லாமல் பொது மக்களைத் தடுத்து வைப்பது அதிகார அத்துமீறலாகும். பலர் மரணமடைந்துள்ளனர். நாம் நமது ஆத்திரத்தை வெளிப்படுத்தா விட்டால் இன்னும் பலர் மரணமடைவர்.
போலீசார் சட்டத்தைத் தங்களது கரங்களில் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களைக் கண்டிப்பதற்கு அதிகாரம் ஏதுமில்லை. இது ஆபத்தான சூழ்நிலை. மக்கள் தங்கள் மனக்குறைகளைத் தெரிவிப்பதற்கு யாரும் இல்லை. போலீசாரிடமோ நீதித் துறையிடமோ அதிகாரிகளிடமோ போக முடியாது. நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.
வீரா: பொது இடங்களில் போலீஸ் அதிகாரியைப் படம் பிடிப்பது பாதுகாப்பை மீறிய செயலா? இல்லை என்றால் போலீஸ்காரரைப் படம் பிடித்ததற்காக ஒருவரை தடுத்து வைப்பதற்கு போலீஸ்காரருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? மலேசியா போலீஸ் நாடு அல்ல.
இனவாத எதிர்ப்பாளன்: முதலில் இந்தியர்கள், இப்போது சீனர்கள் அடுத்து மலாய்க்காரர்கள். அம்னோ அரசாங்கம் உண்மையில் பல இனமாகத் தோன்றுகிறது – ஏ குகன், தியோ பெங் ஹாக், அமினுல் ரஷிட் அம்சா.
உங்கள் அடிச் சுவட்டில்: ஹியூ அகங்காரத்துடன் நடந்து கொண்டாரா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. அதிகாரத்தை பயன்படுத்தும் போது போலீசார் அத்துமீறுகின்றனர் என்பதுதான் உண்மை.
நாம் அடி பணிய வேண்டும் அல்லது நாம் செய்தது சரியாக இருந்தாலும் தவறு என ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது ”பேச்சுக்கள் மூலம்” பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவர்கள் எதிர்பார்க்கலாம்.
நீலகிரி: திரு ஹியூ, நீங்கள் இருக்கை வார்ப்பட்டையை அணியாதது அதற்குக் காரணமல்ல. நீங்கள் “‘மலாய் மேலாண்மைக்கு” மரியாதை கொடுக்கவில்லை என்பதே காரணம். இப்போது புரிகிறதா?
டேவிட் தாஸ்: இது தவறு என்பது தெளிவாகும். மூன்று நாட்களுக்கு ஹியூ கோக் மிங்கை தடுத்து வைக்கப் போலீசாருக்கு உரிமை இல்லை. அதுவும் இருக்கை வார்ப்பட்டையை அணியாமல் இருந்தது, கைது செய்யப்பட வேண்டிய குற்றமும் அல்ல. ஹியூவின் அடையாளக் கார்டையும் வாகனமோட்டும் அனுமதியைக் கேட்பதற்கு போலீஸ் அதிகாரிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது எனக் கேட்பது, போலீசாருடைய கடமைகளுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதவும் முடியாது. படம் எடுப்பது கூட குற்றமல்ல.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசார் தங்களது கடமைகளைச் செய்யும் போது கட்டுக்கோப்புடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வது அவசியமாகும். அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். கட்டுக்கோப்பும் அடக்கமும் இல்லாவிட்டால் சுடும் ஆயுதங்கள் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும்.
நான் சிறுவனாக இருந்தபோது போலீசார் மதிக்கப்பட்டனர். அவர்களும் மரியாதையுடனும் பணிவன்புடனும் நடந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அப்படித்தான் நடந்து கொள்கின்றனர் என நான் துணிந்து கூற முடியும். ஆனால் அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சட்டம் என்றால் என்ன என்பது உறுதியாக தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமது குடும்பத்துக்கும் வழக்குரைஞருக்கும் தகவல் கொடுக்கும் உரிமையை வழங்காமல் ஒருவரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்தது மிகவும் கடுமையான விஷயமாகும்.
ஒங் குவான் சின்: மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஹியூ விடுதலை செய்யப்பட்டபோது எந்தக் குற்றச்சாட்டும் நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. நலிவடைந்தவர்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே கோழைத்தனமான முறையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது.
விசுவாசி: இது அரசியல் அல்லது விளம்பரத் தந்திரம் என நான் நினைக்கிறேன். நீங்கள் சட்டத்தை மீறியுள்ளீர்கள். அதற்கு நீங்கள் அபராதம் செலுத்தத்தான் வேண்டும். நிலமையை மோசமாக்க வேண்டாம்.
ஆதரவைப் பெறுவதற்காக யாரையும் எதனையும் தாக்கும் “போர்ப் பாதையை” டிஎபி இப்போது பின்பற்றுவதாகத் தோன்றுகிறது. மலேசியர்களுடைய அரசியல் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே விவேகமானதாகும். அது திருப்பி உங்களையே தாக்கக் கூடும்.
அனாக் பினாங்கு: ஹியூ சட்டத்தை மீறினாரோ இல்லையோ அவரை மூன்று நாட்களுக்குத் தடுத்து வைத்ததின் மூலம் போலீசார் சட்டத்தைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டது தெளிவாகத் தெரிகிறது.
போலீசாரும் போக்குவரத்து போலீஸ் காரணம் ஏதுமில்லாமல் பொது மக்களைத் தடுத்து வைப்பது அதிகார அத்துமீறலாகும். பலர் மரணமடைந்துள்ளனர். நாம் நமது ஆத்திரத்தை வெளிப்படுத்தா விட்டால் இன்னும் பலர் மரணமடைவர்.
போலீசார் சட்டத்தைத் தங்களது கரங்களில் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களைக் கண்டிப்பதற்கு அதிகாரம் ஏதுமில்லை. இது ஆபத்தான சூழ்நிலை. மக்கள் தங்கள் மனக்குறைகளைத் தெரிவிப்பதற்கு யாரும் இல்லை. போலீசாரிடமோ நீதித் துறையிடமோ அதிகாரிகளிடமோ போக முடியாது. நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.
வீரா: பொது இடங்களில் போலீஸ் அதிகாரியைப் படம் பிடிப்பது பாதுகாப்பை மீறிய செயலா? இல்லை என்றால் போலீஸ்காரரைப் படம் பிடித்ததற்காக ஒருவரை தடுத்து வைப்பதற்கு போலீஸ்காரருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? மலேசியா போலீஸ் நாடு அல்ல.
இனவாத எதிர்ப்பாளன்: முதலில் இந்தியர்கள், இப்போது சீனர்கள் அடுத்து மலாய்க்காரர்கள். அம்னோ அரசாங்கம் உண்மையில் பல இனமாகத் தோன்றுகிறது – ஏ குகன், தியோ பெங் ஹாக், அமினுல் ரஷிட் அம்சா.
உங்கள் அடிச் சுவட்டில்: ஹியூ அகங்காரத்துடன் நடந்து கொண்டாரா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. அதிகாரத்தை பயன்படுத்தும் போது போலீசார் அத்துமீறுகின்றனர் என்பதுதான் உண்மை.
நாம் அடி பணிய வேண்டும் அல்லது நாம் செய்தது சரியாக இருந்தாலும் தவறு என ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது ”பேச்சுக்கள் மூலம்” பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவர்கள் எதிர்பார்க்கலாம்.
நீலகிரி: திரு ஹியூ, நீங்கள் இருக்கை வார்ப்பட்டையை அணியாதது அதற்குக் காரணமல்ல. நீங்கள் “‘மலாய் மேலாண்மைக்கு” மரியாதை கொடுக்கவில்லை என்பதே காரணம். இப்போது புரிகிறதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|