புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
Page 1 of 1 •
தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
#502391தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பையில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மைதானத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இறுதிப் போட்டி
கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியை ஏராளமான முக்கிய பிரமுகர்கள் நேரில் பார்க்க உள்ளனர். இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இலங்கை அதிபர் ராஜபக்சே, மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் போட்டியை நேரில் பார்ப்பவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
வரலாறு காணாத பாதுகாப்பு
இதற்கிடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மைதானம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மும்பை போலீசாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மத்திய துணை ராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஓன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை, மாநில ரிசர்வ் போலீஸ் ஆகியோர் வான்கடே மைதான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்துவதை தவிர்க்க மும்பை அருகில் உள்ள இந்திய கடற்படை தளம், விமானப்படை தளம் மற்றும் கடலோர காவல் படை தளம் ஆகியவை எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. கடற்படை கமாண்டோ படையும், ஹெலிகாப்டர்களும் தயாராக இருக்கின்றன. மேலும் மைதானம் அருகே விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
விமானங்கள் பறக்க தடை
இறுதிப்போட்டி நடைபெறும் வான்கடே ஸ்டேடியத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியும், பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானம் அமைந்துள்ள பகுதியின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைதானத்திற்கு வரும் ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வார்கள். மைதானத்தை சுற்றியுள்ள வளையத்தில் மாநில ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மும்பை பாதுகாப்பு பணிகளுக்காக பக்கத்தில் உள்ள தானே, நவிமும்பை மாநகர போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரசாயன குண்டு
வான்கடே மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் 180-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த காமிராக்கள் மூலம் ரசிகர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கும்.
தீவிரவாதிகள் ரசாயன குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று போலீசார் கவலைப்படுகின்றனர். இதனால் உணவுப்பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பைனாகுலர், காமிரா, சிகரெட் பற்ற வைப்பதற்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள், பைகள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர். ரசிகர்கள் டிக்கெட் உடன் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்று மும்பை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆர்.ஆர்.பாட்டீல் ஆய்வு
வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனங்களை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. எனவே வான்கடே மைதானத்தை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குப் பதிலாக ஐநாக்ஸ் மால் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய இடங்களின் அருகே வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். ரசிகர்கள் இந்த இடங்களில் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி விட்டு, அரசு பஸ்களில் மைதானத்திற்கு வர வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரசிகர்கள் மைதானத்திற்கு செல்ல வசதியாக பெஸ்ட் சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளது. இந்த பஸ்கள் மேற்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் இருந்து வான்கடே மைதானத்துக்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும்.
மைதான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று மாநில உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பாட்டீல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அவருடன் மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
போர்க் கப்பல்கள் ரோந்து
கடலோர பாதுகாப்பை பொறுத்தவரை, கடந்த மாத தொடக்கம் முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடல்சார் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு பொறுப்பான மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடற்படை போர்க் கப்பல்களும், விமானங்களும் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளை இடைவிடாமல் கண்காணிக்கின்றன.
தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்க இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விரைவாக தாக்கும் கப்பல், ரோந்து சுற்றும் கப்பல், எதிரிகளை விரைவாக இடைமறிக்கும் கப்பல் தொடர்ச்சியாக கடலோர பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றன.
மீனவர்களுக்கு அறிவுரை
இதுதவிர்த்து கடல் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் எம்.நம்பியார் தெரிவித்தார்.
கடற்கரை பகுதிகளில் புதிய மனிதர்கள் யாராவது நடமாடினால், அவர்கள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களை கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மீனவர்கள் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.
வான்கடே மைதானத்தில் ஏற்கனவே நியூசிலாந்து-கனடா (மார்ச் 13-ந் தேதி), நியூசிலாந்து-இலங்கை (மார்ச் 18-ந் தேதி) இடையிலான போட்டிகள் அமைதியாக நடந்து முடிந்தது. அதுபோன்று உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது எந்த அசம்பாவிதத்துக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் மும்பை மாநகர போலீசார் தீவிரமாக உள்ளனர்.
இறுதிப் போட்டி
கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியை ஏராளமான முக்கிய பிரமுகர்கள் நேரில் பார்க்க உள்ளனர். இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இலங்கை அதிபர் ராஜபக்சே, மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் போட்டியை நேரில் பார்ப்பவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
வரலாறு காணாத பாதுகாப்பு
இதற்கிடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மைதானம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மும்பை போலீசாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மத்திய துணை ராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஓன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை, மாநில ரிசர்வ் போலீஸ் ஆகியோர் வான்கடே மைதான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்துவதை தவிர்க்க மும்பை அருகில் உள்ள இந்திய கடற்படை தளம், விமானப்படை தளம் மற்றும் கடலோர காவல் படை தளம் ஆகியவை எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. கடற்படை கமாண்டோ படையும், ஹெலிகாப்டர்களும் தயாராக இருக்கின்றன. மேலும் மைதானம் அருகே விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
விமானங்கள் பறக்க தடை
இறுதிப்போட்டி நடைபெறும் வான்கடே ஸ்டேடியத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியும், பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானம் அமைந்துள்ள பகுதியின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைதானத்திற்கு வரும் ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வார்கள். மைதானத்தை சுற்றியுள்ள வளையத்தில் மாநில ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மும்பை பாதுகாப்பு பணிகளுக்காக பக்கத்தில் உள்ள தானே, நவிமும்பை மாநகர போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரசாயன குண்டு
வான்கடே மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் 180-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த காமிராக்கள் மூலம் ரசிகர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கும்.
தீவிரவாதிகள் ரசாயன குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று போலீசார் கவலைப்படுகின்றனர். இதனால் உணவுப்பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பைனாகுலர், காமிரா, சிகரெட் பற்ற வைப்பதற்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள், பைகள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர். ரசிகர்கள் டிக்கெட் உடன் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்று மும்பை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆர்.ஆர்.பாட்டீல் ஆய்வு
வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனங்களை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. எனவே வான்கடே மைதானத்தை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குப் பதிலாக ஐநாக்ஸ் மால் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய இடங்களின் அருகே வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். ரசிகர்கள் இந்த இடங்களில் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி விட்டு, அரசு பஸ்களில் மைதானத்திற்கு வர வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரசிகர்கள் மைதானத்திற்கு செல்ல வசதியாக பெஸ்ட் சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளது. இந்த பஸ்கள் மேற்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் இருந்து வான்கடே மைதானத்துக்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும்.
மைதான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று மாநில உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பாட்டீல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அவருடன் மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
போர்க் கப்பல்கள் ரோந்து
கடலோர பாதுகாப்பை பொறுத்தவரை, கடந்த மாத தொடக்கம் முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடல்சார் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு பொறுப்பான மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடற்படை போர்க் கப்பல்களும், விமானங்களும் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளை இடைவிடாமல் கண்காணிக்கின்றன.
தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்க இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விரைவாக தாக்கும் கப்பல், ரோந்து சுற்றும் கப்பல், எதிரிகளை விரைவாக இடைமறிக்கும் கப்பல் தொடர்ச்சியாக கடலோர பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றன.
மீனவர்களுக்கு அறிவுரை
இதுதவிர்த்து கடல் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் எம்.நம்பியார் தெரிவித்தார்.
கடற்கரை பகுதிகளில் புதிய மனிதர்கள் யாராவது நடமாடினால், அவர்கள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களை கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மீனவர்கள் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.
வான்கடே மைதானத்தில் ஏற்கனவே நியூசிலாந்து-கனடா (மார்ச் 13-ந் தேதி), நியூசிலாந்து-இலங்கை (மார்ச் 18-ந் தேதி) இடையிலான போட்டிகள் அமைதியாக நடந்து முடிந்தது. அதுபோன்று உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது எந்த அசம்பாவிதத்துக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் மும்பை மாநகர போலீசார் தீவிரமாக உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
» அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!
» ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» மும்பை ரசாயன ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி; காயம் 50
» 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
» அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!
» ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» மும்பை ரசாயன ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி; காயம் 50
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|