புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
68 Posts - 45%
heezulia
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
5 Posts - 3%
prajai
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயல்விழி கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Mon Jan 24, 2011 7:11 pm

தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jan 24, 2011 8:44 pm

கயல்விழி wrote:தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"
முதல் வரிகளில் வரும்
கோபம் கடைசி வார்த்தையில்
போசுங்கித்தான் போகிறது.."நாம்"
அருமையாக உள்ளது...
தொடர்ந்து எழுதுங்கள்... கயல்விழி கவிதைகள் 677196 கயல்விழி கவிதைகள் 677196 கயல்விழி கவிதைகள் 677196 கயல்விழி கவிதைகள் 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கயல்விழி கவிதைகள் Friendshipcomment54கயல்விழி கவிதைகள் 00fq051jst
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 8:57 pm

கடைசிச் சொல்லில் ஒரு தீர்மானம் தெரிகிறது..

இன்னமும் இணைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.. நீ உன்னைக் கொஞ்சம் மாற்றிக்கொள்.. நானும் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன்.. இணைந்திருப்போமே என்ற ஏக்கம் தெரிகிறது..

கனமான கவிதை கயல்.. பாராட்டுகள்..




கயல்விழி கவிதைகள் 0018-2கயல்விழி கவிதைகள் 0001-3கயல்விழி கவிதைகள் 0010-3கயல்விழி கவிதைகள் 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 9:51 pm

ஈகரைக்கு ஓர் அருமையான கவிதாயினி வந்துவிட்டார் என்றே கொட்டி முழங்கிடு தமிழ்ப்பறையை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Jan 24, 2011 9:54 pm

அருமையான கவிதை கயல்விழி... ஈகரையின் சார்பில் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Tue Jan 25, 2011 12:32 am

நன்றி உடன்பிறப்புக்களே!! இவை என் கன்னித்தமிழ் கவிதைகள், ஒரு மாதமாகத் தான் எழுதத் தொடங்கியிருக்கிறேன்..
பிழை இருப்பின் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்கிறேன்..

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Tue Jan 25, 2011 12:37 am

நாடி
உன் கிறுக்கல்கள் கூட
கவிதையாகின்றன எனக்கு...
உன் புள்ளிகள் கூட
கோலமாகின்றன எனக்கு..
உன் கை பட்டு கசங்கிய காகிதம்
நட்சத்திரமாய் எனக்கு..
உன் கையாலிட்ட அன்னம்
பிரசாதமாகிறது எனக்கு..
விசித்திரமான நோய் தான்..
நாடியில் ஏதும் பிழையில்லை..
நீ என்னை நாடி வந்தால் என்ன பிழையா??

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jan 25, 2011 9:49 am

கலை wrote:ஈகரைக்கு ஓர் அருமையான கவிதாயினி வந்துவிட்டார் என்றே கொட்டி முழங்கிடு தமிழ்ப்பறையை..!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 9:51 am

கயல்விழி wrote:நன்றி உடன்பிறப்புக்களே!! இவை என் கன்னித்தமிழ் கவிதைகள், ஒரு மாதமாகத் தான் எழுதத் தொடங்கியிருக்கிறேன்..
பிழை இருப்பின் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்கிறேன்..

மிகவும் அருமையான ஆரம்பம் கயல்விழி! தொடருங்கள் உங்களின் கவிதைகளை! கயல்விழி கவிதைகள் 154550



கயல்விழி கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 9:53 am

கயல்விழி wrote:தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"

மனம் கனக்கவைக்கும் வரிகள்...
வாழ்க்கை முழுதும் உடன் வரும் இணை சரியானதாக இல்லாது போனால் இப்படிப்பட்ட வரிகள் தான் மனதில் எழும் என்பதற்கேற்ப அமைத்த மிக அழுத்தமான வரிகள்...

அன்பு வாழ்த்துக்கள் கயல்... இந்த கவிதையில் இருப்பது போலல்லாது உங்கள் வாழ்க்கையில் என்றும் வசந்தமும் சந்தோஷமும் வீசிட என் அன்பு பிரார்த்தனைகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கயல்விழி கவிதைகள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக