புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயல்விழி கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Mon Jan 24, 2011 7:11 pm

தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jan 24, 2011 8:44 pm

கயல்விழி wrote:தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"
முதல் வரிகளில் வரும்
கோபம் கடைசி வார்த்தையில்
போசுங்கித்தான் போகிறது.."நாம்"
அருமையாக உள்ளது...
தொடர்ந்து எழுதுங்கள்... கயல்விழி கவிதைகள் 677196 கயல்விழி கவிதைகள் 677196 கயல்விழி கவிதைகள் 677196 கயல்விழி கவிதைகள் 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கயல்விழி கவிதைகள் Friendshipcomment54கயல்விழி கவிதைகள் 00fq051jst
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 8:57 pm

கடைசிச் சொல்லில் ஒரு தீர்மானம் தெரிகிறது..

இன்னமும் இணைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.. நீ உன்னைக் கொஞ்சம் மாற்றிக்கொள்.. நானும் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன்.. இணைந்திருப்போமே என்ற ஏக்கம் தெரிகிறது..

கனமான கவிதை கயல்.. பாராட்டுகள்..




கயல்விழி கவிதைகள் 0018-2கயல்விழி கவிதைகள் 0001-3கயல்விழி கவிதைகள் 0010-3கயல்விழி கவிதைகள் 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 9:51 pm

ஈகரைக்கு ஓர் அருமையான கவிதாயினி வந்துவிட்டார் என்றே கொட்டி முழங்கிடு தமிழ்ப்பறையை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Jan 24, 2011 9:54 pm

அருமையான கவிதை கயல்விழி... ஈகரையின் சார்பில் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Tue Jan 25, 2011 12:32 am

நன்றி உடன்பிறப்புக்களே!! இவை என் கன்னித்தமிழ் கவிதைகள், ஒரு மாதமாகத் தான் எழுதத் தொடங்கியிருக்கிறேன்..
பிழை இருப்பின் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்கிறேன்..

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Tue Jan 25, 2011 12:37 am

நாடி
உன் கிறுக்கல்கள் கூட
கவிதையாகின்றன எனக்கு...
உன் புள்ளிகள் கூட
கோலமாகின்றன எனக்கு..
உன் கை பட்டு கசங்கிய காகிதம்
நட்சத்திரமாய் எனக்கு..
உன் கையாலிட்ட அன்னம்
பிரசாதமாகிறது எனக்கு..
விசித்திரமான நோய் தான்..
நாடியில் ஏதும் பிழையில்லை..
நீ என்னை நாடி வந்தால் என்ன பிழையா??

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jan 25, 2011 9:49 am

கலை wrote:ஈகரைக்கு ஓர் அருமையான கவிதாயினி வந்துவிட்டார் என்றே கொட்டி முழங்கிடு தமிழ்ப்பறையை..!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 9:51 am

கயல்விழி wrote:நன்றி உடன்பிறப்புக்களே!! இவை என் கன்னித்தமிழ் கவிதைகள், ஒரு மாதமாகத் தான் எழுதத் தொடங்கியிருக்கிறேன்..
பிழை இருப்பின் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்கிறேன்..

மிகவும் அருமையான ஆரம்பம் கயல்விழி! தொடருங்கள் உங்களின் கவிதைகளை! கயல்விழி கவிதைகள் 154550



கயல்விழி கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 9:53 am

கயல்விழி wrote:தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"

மனம் கனக்கவைக்கும் வரிகள்...
வாழ்க்கை முழுதும் உடன் வரும் இணை சரியானதாக இல்லாது போனால் இப்படிப்பட்ட வரிகள் தான் மனதில் எழும் என்பதற்கேற்ப அமைத்த மிக அழுத்தமான வரிகள்...

அன்பு வாழ்த்துக்கள் கயல்... இந்த கவிதையில் இருப்பது போலல்லாது உங்கள் வாழ்க்கையில் என்றும் வசந்தமும் சந்தோஷமும் வீசிட என் அன்பு பிரார்த்தனைகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கயல்விழி கவிதைகள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக