புதிய பதிவுகள்
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 9:24 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 9:26 am
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 9:24 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்குகளை வாபஸ் பெற்றது மகாராஷ்டிரம்: ஹைதராபாத் திரும்பினார் சந்திரபாபு நாயுடு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பாப்லி அணை பிரச்னை சம்பந்தமாக மகாராஷ்டிர அரசால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை ஹைதராபாத் திரும்பினார்.
மகாராஷ்டிரம் மாநிலம் பாப்லி பகுதியில் புதிய நீர்ப்பாசனத் திட்டப் பணிகளை மகாராஷ்டிரம் துவங்கியது. இந்த திட்டத்தால் ஆந்திர மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று தெலுங்கு தேசம் கட்சி போராட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பாப்லி பகுதியை பார்வையிட நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை சென்றார்.
சந்திரபாபு நாயுடு வருவதையறிந்த மகாராஷ்டிர அரசு அப்பகுதியில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்தது. தடையை மீறி சந்திரபாபு நாயுடு சென்றதால் தர்மாபாத் பகுதியில் அவர் உள்பட மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டனர். நாயுடு கைதானதைக் கண்டித்து ஆந்திரத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
தர்மாபாதிலுள்ள தொழிற்சாலை பயிற்சி இன்ஸ்டிடியூட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களை ஒüரங்கபாதிலுள்ள சிறைக்கு நாயுடு உள்ளிட்டோரை மாற்ற போலீஸôர் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவர் மீதான வழக்குகளை மகாராஷ்டிர அரசு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றது.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் அவர் ஹைதராபாதுக்கு செவ்வாய்க்கிழமை மாலை திரும்பினார். முன்னதாக விமான நிலையத்தில் சிலர் ஓடுபாதையில் அமர்ந்து எங்களுக்கு நீதி தேவை என்று கோஷம் எழுப்பினர். அப்போது லேசாக தடியடியும் நடத்தப்பட்டது. பின்னர் அவர்களை போலீஸôர் குண்டுக்கட்டாக தூக்கி விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர் என்று மகாராஷ்டிர காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாயுடு பேட்டி: விமான நிலையத்தில் நாயுடு கூறியதாவது: எங்களை மகாராஷ்டிர போலீஸôர் அவமானப்படுத்தி விட்டனர். எங்கள் வலுக்கட்டாயமாக விமானத்தில் ஏற்றி இங்கு கொண்டு வந்துவிட்டனர். பாப்லி நீர்ப்பாசனத் திட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க மகாராஷ்டிர மாநில அரசு தவறிவிட்டது. பக்கத்துக்கு மாநிலங்களுடன் நாம் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். நமது மாநில உரிமையை நிலை நாட்டுவதற்காக போராடி வருகிறோம். எனவே பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும் என்றார் அவர்.
ரோசய்யா கண்டனம்: நாயுடு உள்ளிட்டோர் மீது தடியடி நடத்திய மகாராஷ்டிரப் போலீஸôரின் செயலுக்கு ஆந்திர அரசு கண்டனம் தெரிவிக்கிறது என்று முதல்வர் கே. ரோசய்யா கூறினார்.
10 போலீஸôர் காயம்: ஆனால் நாயுடு உள்ளிட்டோரை தர்மாபாதிலிருந்து ஒüரங்காபாதுக்கு கொண்டு செல்லும்போது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்கியதில் 10 போலீஸôர் காயமடைந்ததாக கூடுதல் டிஜிபி கே.பி. ரகுவன்ஷி தெரிவித்தார். போலீஸôரைத் தாக்கிய தெலுங்கு தேசம் கட்சியினர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
சவாண் பயணம் ரத்து: தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களின் எச்சரிக்கையால் ஆந்திரப் பயணத்தை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் ரத்து செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு புதன்கிழமை சவாண் செல்லவிருந்தார். புட்டபர்த்திக்கு சவாண் வரும்போது அவரது காரை வழிமறிப்போம் என்று தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். நாயுடுவை கைது செய்த மகாராஷ்டிர முதல்வரைக் கண்டித்து இப்போராட்டத்தை நடத்துவோம் என்று தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தனது பயணத்தை சவாண் ரத்து செய்துவிட்டார்.
அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்: நாயுடு உள்ளிட்டோர் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு அறிக்கை தரவேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலம் பாப்லி பகுதியில் புதிய நீர்ப்பாசனத் திட்டப் பணிகளை மகாராஷ்டிரம் துவங்கியது. இந்த திட்டத்தால் ஆந்திர மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று தெலுங்கு தேசம் கட்சி போராட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பாப்லி பகுதியை பார்வையிட நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை சென்றார்.
சந்திரபாபு நாயுடு வருவதையறிந்த மகாராஷ்டிர அரசு அப்பகுதியில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்தது. தடையை மீறி சந்திரபாபு நாயுடு சென்றதால் தர்மாபாத் பகுதியில் அவர் உள்பட மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டனர். நாயுடு கைதானதைக் கண்டித்து ஆந்திரத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
தர்மாபாதிலுள்ள தொழிற்சாலை பயிற்சி இன்ஸ்டிடியூட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களை ஒüரங்கபாதிலுள்ள சிறைக்கு நாயுடு உள்ளிட்டோரை மாற்ற போலீஸôர் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவர் மீதான வழக்குகளை மகாராஷ்டிர அரசு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றது.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் அவர் ஹைதராபாதுக்கு செவ்வாய்க்கிழமை மாலை திரும்பினார். முன்னதாக விமான நிலையத்தில் சிலர் ஓடுபாதையில் அமர்ந்து எங்களுக்கு நீதி தேவை என்று கோஷம் எழுப்பினர். அப்போது லேசாக தடியடியும் நடத்தப்பட்டது. பின்னர் அவர்களை போலீஸôர் குண்டுக்கட்டாக தூக்கி விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர் என்று மகாராஷ்டிர காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாயுடு பேட்டி: விமான நிலையத்தில் நாயுடு கூறியதாவது: எங்களை மகாராஷ்டிர போலீஸôர் அவமானப்படுத்தி விட்டனர். எங்கள் வலுக்கட்டாயமாக விமானத்தில் ஏற்றி இங்கு கொண்டு வந்துவிட்டனர். பாப்லி நீர்ப்பாசனத் திட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க மகாராஷ்டிர மாநில அரசு தவறிவிட்டது. பக்கத்துக்கு மாநிலங்களுடன் நாம் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். நமது மாநில உரிமையை நிலை நாட்டுவதற்காக போராடி வருகிறோம். எனவே பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும் என்றார் அவர்.
ரோசய்யா கண்டனம்: நாயுடு உள்ளிட்டோர் மீது தடியடி நடத்திய மகாராஷ்டிரப் போலீஸôரின் செயலுக்கு ஆந்திர அரசு கண்டனம் தெரிவிக்கிறது என்று முதல்வர் கே. ரோசய்யா கூறினார்.
10 போலீஸôர் காயம்: ஆனால் நாயுடு உள்ளிட்டோரை தர்மாபாதிலிருந்து ஒüரங்காபாதுக்கு கொண்டு செல்லும்போது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்கியதில் 10 போலீஸôர் காயமடைந்ததாக கூடுதல் டிஜிபி கே.பி. ரகுவன்ஷி தெரிவித்தார். போலீஸôரைத் தாக்கிய தெலுங்கு தேசம் கட்சியினர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
சவாண் பயணம் ரத்து: தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களின் எச்சரிக்கையால் ஆந்திரப் பயணத்தை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் ரத்து செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு புதன்கிழமை சவாண் செல்லவிருந்தார். புட்டபர்த்திக்கு சவாண் வரும்போது அவரது காரை வழிமறிப்போம் என்று தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். நாயுடுவை கைது செய்த மகாராஷ்டிர முதல்வரைக் கண்டித்து இப்போராட்டத்தை நடத்துவோம் என்று தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தனது பயணத்தை சவாண் ரத்து செய்துவிட்டார்.
அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்: நாயுடு உள்ளிட்டோர் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு அறிக்கை தரவேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|