புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
3 Posts - 4%
prajai
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
3 Posts - 4%
Jenila
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
1 Post - 1%
jairam
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
7 Posts - 5%
prajai
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
5 Posts - 4%
Jenila
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
4 Posts - 3%
Rutu
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
2 Posts - 1%
viyasan
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_m10விளையாடும் பிள்ளைக்காக....!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாடும் பிள்ளைக்காக....!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Fri May 21, 2010 5:44 pm

மின்சாரமில்லாத ஒரு முன்மாலை நேரம்
உடலும் மனமும் புழுங்க,
செயற்கைக் காற்றில்லா நிலையில்
இயற்கைக் காற்றுக்கேங்கி...
வந்தமர்ந்தேன் நிழல் மரத்தின் ஓரம்...!!
மலரத்துடிக்கும் அரும்புகள்
மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் செய்யும் குறும்புகள்
சுற்றித் திரிதல் முடிந்து
சுற்றம் சேர பறக்கும் பறவைகள்
வளர்ப்பவரின் வயிறு நிறைக்க
வளமான மடி சுரக்கும் கறவைகள்...!!


காணக் காண ஊறியது கவிதை வரிகள்
எழுதுகோலும் எண்ணங்களுமாய்
எழுத்தை விதைக்கத் தயாரானேன்....
எங்கிருந்தோ வந்த அணிலொன்று
என் இருப்பை அலட்சியம் செய்து
என்னருகே துள்ளிக் குதித்து விளையாடியது..

ஆழ்ந்த சிந்தனையில் அங்கமசையா நிலை கண்டு,
அச்சமின்றி விளையாடும் அணிலை
அச்சப்படுத்தி விரட்ட மனமின்றி,
அசையாமலிருந்து அதன் ஆட்டத்தை ரசித்தேன்
கவிதைக் குழந்தையின் பிரசவத்தை தள்ளிப்போட்டு,
விளையாடும் குழந்தைக்காக சிலையாகி அமர்ந்தேன்....!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 5:48 pm

இயற்கை அன்னையின் வரமே கவிதை! கவிதைக்காக ரசிக்காமல், ரசித்ததற்காக எழுதப்பட்ட கவிதை வரிகள் மிகவும் நேர்த்தியானது!

இந்தக் காட்சி நடைபெற்றது தமிழகத்திலா அல்லது நைஜீரியாவிலா?



விளையாடும் பிள்ளைக்காக....!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 6:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விளையாடும் பிள்ளைக்காக....!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 21, 2010 6:16 pm

இயற்கை அன்னையின் கவிதை படைப்பு அருமை வரிகள் அமைந்தவிதம் அதைவிட அருமை விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196 விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196

sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Fri May 21, 2010 6:16 pm

கடந்த மாதம் தமிழகம் வந்திருந்தபோது கண்டக் காட்சி. (நம்ம ஊர் மின் தடைதான் தெரியுமே உங்களுக்கு)முன்பே எழுதிவைத்தது.

செயற்கையாய் எத்தனைக் கிடைத்தாலும்...இயற்கையை ரசிப்பதில் கிடைக்கும் சுகத்துக்கு அளவே இல்லைங்க சிவா. 32 அங்குல எல்.சி.டி திரையில காட்சிகளைப் பார்க்கும்போது..கொஞ்ச நேரத்தில் அலுத்துவிடும்....ஆனால் சாளரவழிக் காணும் காட்சிகள் அலுப்பதே இல்லை.

முதல் பின்னூட்டமிட்டு உற்சாகமூட்டும் உங்களுக்கு மிக்க நன்றிங்க சிவா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 6:27 pm

sivag wrote:கடந்த மாதம் தமிழகம் வந்திருந்தபோது கண்டக் காட்சி. (நம்ம ஊர் மின் தடைதான் தெரியுமே உங்களுக்கு)முன்பே எழுதிவைத்தது.

செயற்கையாய் எத்தனைக் கிடைத்தாலும்...இயற்கையை ரசிப்பதில் கிடைக்கும் சுகத்துக்கு அளவே இல்லைங்க சிவா. 32 அங்குல எல்.சி.டி திரையில காட்சிகளைப் பார்க்கும்போது..கொஞ்ச நேரத்தில் அலுத்துவிடும்....ஆனால் சாளரவழிக் காணும் காட்சிகள் அலுப்பதே இல்லை.

முதல் பின்னூட்டமிட்டு உற்சாகமூட்டும் உங்களுக்கு மிக்க நன்றிங்க சிவா.

எப்பொழுது மனிதன் இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறிகொடுக்கிறானோ, அவன் மனம் முழுதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கிறது! அதிலும் அந்த இயற்கையை எழுத்தாக, கவிதையாக வடிக்கும் ஆற்றல் அனைவருக்கும் வாய்ப்பதில்லை! சில நிமிடக் காட்சிகளை தத்ரூபமாக என் மனக்கண் முன் நிகழ்ந்த சம்பவம் போல் வரைந்த ஆற்றலைக் கண்டு வியக்கிறேன்!


”செயற்கையாய் எத்தனைக் கிடைத்தாலும்...இயற்கையை
ரசிப்பதில் கிடைக்கும்
சுகத்துக்கு அளவே இல்லை”

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து!



விளையாடும் பிள்ளைக்காக....!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri May 21, 2010 6:29 pm

அதுசரிதான் ...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 21, 2010 6:30 pm

விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196 விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196 விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196 விளையாடும் பிள்ளைக்காக....!!! 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Fri May 21, 2010 6:32 pm

உங்கக் கைத்தட்டலுக்கு மிக்க நன்றிங்க அப்புக்குட்டி.

nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Fri May 21, 2010 6:49 pm

sivag wrote:மின்சாரமில்லாத ஒரு முன்மாலை நேரம்
உடலும் மனமும் புழுங்க,
செயற்கைக் காற்றில்லா நிலையில்
இயற்கைக் காற்றுக்கேங்கி...
வந்தமர்ந்தேன் நிழல் மரத்தின் ஓரம்...!!
மலரத்துடிக்கும் அரும்புகள்
மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் செய்யும் குறும்புகள்
சுற்றித் திரிதல் முடிந்து
சுற்றம் சேர பறக்கும் பறவைகள்
வளர்ப்பவரின் வயிறு நிறைக்க
வளமான மடி சுரக்கும் கறவைகள்...!!



காணக் காண ஊறியது கவிதை வரிகள்
எழுதுகோலும் எண்ணங்களுமாய்
எழுத்தை விதைக்கத் தயாரானேன்....
எங்கிருந்தோ வந்த அணிலொன்று
என் இருப்பை அலட்சியம் செய்து
என்னருகே துள்ளிக் குதித்து விளையாடியது..

ஆழ்ந்த சிந்தனையில் அங்கமசையா நிலை கண்டு,
அச்சமின்றி விளையாடும் அணிலை
அச்சப்படுத்தி விரட்ட மனமின்றி,
அசையாமலிருந்து அதன் ஆட்டத்தை ரசித்தேன்
கவிதைக் குழந்தையின் பிரசவத்தை தள்ளிப்போட்டு,
விளையாடும் குழந்தைக்காக சிலையாகி அமர்ந்தேன்....!!!
சூப்பர்! சூப்பர் ! சூப்பெரோ சூப்பர்

விழி அசைக்காமல் படித்து ரசித்தேன்!
"
ஆழ்ந்த சிந்தனையில் அங்கமசையா நிலை கண்டு,
அச்சமின்றி விளையாடும் அணிலை
அச்சப்படுத்தி விரட்ட மனமின்றி,
அசையாமலிருந்து அதன் ஆட்டத்தை ரசித்தேன்"

கூண்டில் அடைத்து விலங்குகளை சித்ரவதை ( ரசிக்க ) செய்ய தெரிந்த மனிதர்களுக்கு
தன் இனம் சேர்ந்து ஆடி பாட விரும்பும் விலங்குகளை விடுதலை செய்து அதை ரசிக்க சொல்லித்தரும் இந்த வரிகள்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக