புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
17 Posts - 4%
prajai
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
8 Posts - 2%
jairam
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 3:25 pm

காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun May 16, 2010 3:27 pm

அருமையான கவிதை நண்பா.
காற்றின்றி நாமேது??
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 4:18 pm

காற்றைத்தொலைத்தாய் உன்னை இழந்தாய்
காற்றின் முக்கியத்துவம் நிதர்சன வரிகள் மிக அருமை தோழரே மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196



நேசமுடன் ஹாசிம்
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 16, 2010 4:21 pm

kalaimoon70 wrote:காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்,

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
மின் விசிறி காற்றுக்களைப் பெற்றுக் கொண்டு அவஷ்த்தைப் படிகிறோம். மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 440806



மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 7:34 pm

mhmramees wrote:அருமையான கவிதை நண்பா.
காற்றின்றி நாமேது??
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
நன்றி தோழரே.உங்கள் மறுமொழிக்கு...........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 7:35 pm

ஹாசிம் wrote:காற்றைத்தொலைத்தாய் உன்னை இழந்தாய்
காற்றின் முக்கியத்துவம் நிதர்சன வரிகள் மிக அருமை தோழரே மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
நன்றி தோழரே.உங்கள் மறுமொழிக்கு...........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun May 16, 2010 8:02 pm

பச்சைகாற்றே ! இன்று தான் எங்கள் கவிஞர் கண்ணில் பட்டா யோ?
அந்தோ பிழைத்தாய் ! மறுபிறவி எடுத்தாய் !
நின்னை வஞ்சித்த மூடர்களை மன்னித்தாய ?
வேண்டாம் வேறொரு விதி செய்வோம் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 17, 2010 11:45 am

ஹனி wrote:
kalaimoon70 wrote:காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்,

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
மின் விசிறி காற்றுக்களைப் பெற்றுக் கொண்டு அவஷ்த்தைப் படிகிறோம். மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 440806

நன்றி சகோதரியே ..இன்றைய நிலை மின்விசிறி இருந்தாலும்,மின்சாரம் இருக்காது.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 11:51 am

எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 17, 2010 11:51 am

பிச்ச wrote:எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக