புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
49 Posts - 57%
heezulia
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
34 Posts - 40%
mohamed nizamudeen
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
91 Posts - 59%
heezulia
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_m10பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினாறு கரமுடை சீரிய சிங்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:32 am


"தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து''
என்று ஔவையாரால் புகழப்பட்ட திருநாட்டில் உள்ளது, "சிங்கர் கோயில்.' இப்போது இவ்வூரை, "சிங்ககிரி குடி' என்றழைக்கின்றனர். இவ்வூரில் நரசிங்கப் பெருமானுக்கு அழகிய ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலமானது இன்றைய கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் உள்ள தவளக்குப்பம் எனும் ஊருக்கு மேற்கில், 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மேற்குத் திசை நோக்கியுள்ள இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள நரசிங்கப் பெருமாள், பதினாறு திருக்கரங்களுடன் மிக அற்புதமான கோலத்தில் காட்சி தருகிறார். பெருமானின் திருக்கரங்களில் உள்ள வீர முத்திரைகள், நேரில் கண்டு வியக்கத் தக்கவை.

மூலவரின் திருநாமம், "லஷ்மி நரசிம்மர்' என்பதாகும். மூல மூர்த்திக்குக் கீழே இடப்புறத்தில் இரணியனின் மனைவியான நீலாவதியும், வலப்புறத்தில் மூன்று அசுரர்களுடன் பிரகலாதர், சுக்ராச்சாரியார், வசிஷ்ட முனிவர் ஆகியோரும் காட்சி அளிப்பது அரிதான அமைப்பாக உள்ளது. மேலும் வட திசை நோக்கியவர்களாக சிறிய உருவில் யோக நரசிம்மரும், பால நரசிம்மரும் அருள் பாலிக்கிறார்கள்.

இத்திருக்கோயில் ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்தால் பொலிவு பெறுகிறது. கோபுரத்தில் எண்ணற்ற சுதைச் சிற்பங்கள் உள்ளன.

திருக்கோபுரம் வழியே உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றைத் தரிசிக்கின்றோம். பிரதட்சணம் வருகையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ள ஆண்டாள் நாச்சியார் அருள் பாலிக்கிறார்.

இத்திருக்கோயிலின் ராமர் சந்நிதி தெற்கு நோக்கியும், தாயார் சந்நிதி கிழக்கு முகம் பார்த்தும் உள்ளன. கொடிமரத்திற்கு எதிரில் 36 தூண்களை உடைய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் மூலவரை நோக்கியவாறு கருடாழ்வாரும், தெற்கு நோக்கி விஷ்வக்சேனரும் அருள் பாலிக்கிறார்கள். திவ்ய பிரபந்த பாசுரங்களை அருளிச் செய்த ஆழ்வார்களுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. கருவறை மகா மண்டபத் தூண்களில் நரசிம்ம மூர்த்தியின் திருவுருவங்களும், விஜயநகர மன்னர் மற்றும் அரசிகளின் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. வசிஷ்டரின் உருவமும் ஒரு தூணில் காணப்படுகிறது.

ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள தோப்பில் பத்துத் தூண்களை உடைய மண்டபம் உள்ளது. இதில்தான் தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. தாயாரின் பெயர், "கனகவல்லி' என்பதாகும். இத்திருக்கோயிலின் திருத்தேர் அழகான பொலிவுடன் ராமர், நரசிம்மர் மற்றும் தசாவதாரங்களை மரச் சிற்பங்களாகக் கொண்டு விளங்குகிறது. இங்கு வருடாந்திர பிரம்மோற்சவம் ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்திக்கு முன் தொடங்கப்படுகிறது. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தியன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் மாசி மக நாளில் நரசிங்கப் பெருமாள், சமுத்திர ஸ்நான தீர்த்தவாரிக்காக புதுச்சேரி எழுந்தருள்கிறார். ஸ்ரீ ராஜராஜசோழன், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் ஆகிய அரசர் பெருமக்கள் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் புரிந்துள்ளனர்.

இவ்வாலயத்தில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாமே சிதைந்துள்ளன. அவை தொடக்கமும், முடிவும் இன்றி காணப்படுகின்றன. ராஜகோபுர வாயிலில் ஒரு கல்வெட்டில், "....சூடிக் கொடுத்திடும் நாச்சியார் சிந்தையில் களி சுடர்' என்ற வரி காணப்படுவதால் இது ஆண்டாள் பற்றிய கல்வெட்டு என உணரலாம். கருவறை அர்த்த மண்டபத்தின் தெற்கில் உள்ள கல்வெட்டு ஒன்றும், இதைப் போன்றே கருவறையின் கிழக்குப் புறம் உள்ள கல்வெட்டு ஒன்றும், கருவறையின் வடதிசையில் உள்ள மற்றொரு கல்வெட்டும் பெருமாளிடம் வேண்டி தங்களின் பெரும் குறைகள் தீர்ந்தவர்கள் செய்த தானங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. எனவே இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகக் கருதப்படுகிறது. மார்க்கண்டேய புராணத்துள் "நிருசிம்ஹ வன மகாத்மியம்' என்ற பெயரில் இச்சிங்கர் கோயிலின் தல வரலாறு காணப்படுகிறது.

வளவ. துரையன்




பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக