புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நங்கவரத்தில் ஓர் ஞானி!
Page 1 of 1 •
மோனை நயம் கருதி நாம் "நங்கவரத்தில் ஓர் ஞானி' என்று தலைப்பிட்டிருக்கிறோமே தவிர மராட்டியர்கள் அந்த மகானை "ஞானியர்' வரிசையில் சர்வ சாதாரணமாகச் சேர்த்துவிட மாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை மட்டுமன்று, இந்த அகிலத்திலுள்ள ஸ்ரீவிட்டல பக்தர்கள் அனைவர்க்கும் அவ்வருளாளர், "ஞானிகளின் அரசர்! குருநாதர்களின் தலைவர்!' ஆம்! "சந்த் ஞானேஸ்வரர்' என்ற மகானை அப்படித்தான் கொண்டாடி மகிழ்கின்றனர், ஸ்ரீ விட்டல பக்தர்கள்.
ஞானேஸ்வரரை பற்றி காணும் முன், அவரால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ விட்டலனைக் குறித்து சற்று அறிவோமாகுக!
விட்டல் எனும் பாண்டுரங்கன் :
ஒரு காலத்தில் "திண்டிர வனம்' என்றொரு அடர்ந்த காடு, இன்றைய மகாராஷ்டிரத்தில் இருந்தது. அங்கே குக்குட முனிவரை குருவாக ஏற்று, வனத்திலேயே ஆஸ்ரமம் அமைத்து, தன் முதிய பெற்றோர்களுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார், "புண்டலீகன்' என்னும் பெரும் பக்தர்.
அவருக்குள் "வட பாரத தீர்த்த யாத்திரை' செய்யும் ஆவல் இருப்பினும், "அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்ற தீர்மானமான கருத்தினால் யாத்திரையைத் தவிர்த்து, "பெற்றோர்களே கதி' என்றிருந்தார்.
"மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! அதிதி தேவோ பவ! ஆசார்ய தேவோ பவ!' என்கிறது வேதம். "அன்னையே தெய்வம்! தந்தையே இறைவன்! அதிதியே (அறியா விருந்தினர்) பகவான்! ஆசாரியனே கடவுள்' என்பது இதன் பொருள்!
என்ன ஆச்சரியம்! புண்டலீகரின் குருவான குக்குட முனிவரும், அவரது ஆஸ்ரமத்துக்கு அருகிலிருந்து ஞானோபதேசம் நல்கிக் கொண்டிருந்தார். தன் அம்மையப்பரையே தெய்வங்களாகக் கருதி சேவை செய்து கொண்டிருந்தார் புண்டலீகன். ஆக வேதம் சொன்ன நான்கு தெய்வங்களில் மூவர் அவரை சுற்றியிருக்க, அவருடைய "பித்ரு பக்தியால்' கவரப்பட்டு "அதிதி'யாக இறைவனே அங்கு வந்து புண்டலீகனுக்கு தரிசனமளித்தார்.
தலையில் பாண லிங்கமும், விசாலமான நெற்றியும், தாமரை போன்ற கண்களும், அழகிய காதுகளில் மீன் வடிவக் குண்டலங்களும், மார்பில் வைஜயந்தி மாலையும், தனது இரு கரங்களும் இடுப்பில் இருக்க, சம்சாரக் கடலின் ஓடமாக விளங்கும் தனது இரண்டு திருவடிகளையும் செங்கல்லின் மீது வைத்தபடி புண்டலீகனுக்கு காட்சி அளித்தார் இறைவன். இவரே ஸ்ரீவிட்டலன் என்னும் பாண்டுரங்கன் ஆவார்.
ஸ்ரீ விட்டலன் யார்?
"பாண்டு' என்ற சொல்லுக்கு "வெண்மை' என்று பொருள். "ரங்' என்றால் நிறத்தைக் குறிக்கும். கண்ணனின் நிறமோ கருநீலம்! ஸ்ரீ விட்டலனோ, "பாண்டுரங்கன்' என்றழைக்கப்படுகிறார். சிவபெருமானுக்குத்தான் "பால் வண்ண நாதர்' என்ற திருப்பெயருண்டு. போதாக் குறைக்கு, பாண்டுரங்கனுடைய சிரசில் "பாண லிங்கம்' இருக்கின்றது.
"உண்மையில் பரமாத்மாவுக்கு வடிவம் இல்லை; பக்தர்களின் பொருட்டே அவர் சிவ-விஷ்ணு ரூபங்களைத் தாங்கி நிற்கின்றார்' என்கின்றனர் அருளாளர்கள். அவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் பொருட்டு, சிவ-விஷ்ணு ஐக்கிய வடிவமான பரமாத்மாவே, எங்கும் இல்லாத ஓர் இன்ப வடிவத்துடன் புண்டலீகனுக்கு தரிசனம் அளித்தது.
இந்தத் தலமே தற்போது பண்டரிபுரம் எனப்படுகிறது. இவ்விடம், மஹாராட்டிரத்தில் உள்ள "சோளாபூர்' என்னும் பெருநகரிலிருந்து, சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஞானேஸ்வரரை பற்றி காணும் முன், அவரால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ விட்டலனைக் குறித்து சற்று அறிவோமாகுக!
விட்டல் எனும் பாண்டுரங்கன் :
ஒரு காலத்தில் "திண்டிர வனம்' என்றொரு அடர்ந்த காடு, இன்றைய மகாராஷ்டிரத்தில் இருந்தது. அங்கே குக்குட முனிவரை குருவாக ஏற்று, வனத்திலேயே ஆஸ்ரமம் அமைத்து, தன் முதிய பெற்றோர்களுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார், "புண்டலீகன்' என்னும் பெரும் பக்தர்.
அவருக்குள் "வட பாரத தீர்த்த யாத்திரை' செய்யும் ஆவல் இருப்பினும், "அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்ற தீர்மானமான கருத்தினால் யாத்திரையைத் தவிர்த்து, "பெற்றோர்களே கதி' என்றிருந்தார்.
"மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! அதிதி தேவோ பவ! ஆசார்ய தேவோ பவ!' என்கிறது வேதம். "அன்னையே தெய்வம்! தந்தையே இறைவன்! அதிதியே (அறியா விருந்தினர்) பகவான்! ஆசாரியனே கடவுள்' என்பது இதன் பொருள்!
என்ன ஆச்சரியம்! புண்டலீகரின் குருவான குக்குட முனிவரும், அவரது ஆஸ்ரமத்துக்கு அருகிலிருந்து ஞானோபதேசம் நல்கிக் கொண்டிருந்தார். தன் அம்மையப்பரையே தெய்வங்களாகக் கருதி சேவை செய்து கொண்டிருந்தார் புண்டலீகன். ஆக வேதம் சொன்ன நான்கு தெய்வங்களில் மூவர் அவரை சுற்றியிருக்க, அவருடைய "பித்ரு பக்தியால்' கவரப்பட்டு "அதிதி'யாக இறைவனே அங்கு வந்து புண்டலீகனுக்கு தரிசனமளித்தார்.
தலையில் பாண லிங்கமும், விசாலமான நெற்றியும், தாமரை போன்ற கண்களும், அழகிய காதுகளில் மீன் வடிவக் குண்டலங்களும், மார்பில் வைஜயந்தி மாலையும், தனது இரு கரங்களும் இடுப்பில் இருக்க, சம்சாரக் கடலின் ஓடமாக விளங்கும் தனது இரண்டு திருவடிகளையும் செங்கல்லின் மீது வைத்தபடி புண்டலீகனுக்கு காட்சி அளித்தார் இறைவன். இவரே ஸ்ரீவிட்டலன் என்னும் பாண்டுரங்கன் ஆவார்.
ஸ்ரீ விட்டலன் யார்?
"பாண்டு' என்ற சொல்லுக்கு "வெண்மை' என்று பொருள். "ரங்' என்றால் நிறத்தைக் குறிக்கும். கண்ணனின் நிறமோ கருநீலம்! ஸ்ரீ விட்டலனோ, "பாண்டுரங்கன்' என்றழைக்கப்படுகிறார். சிவபெருமானுக்குத்தான் "பால் வண்ண நாதர்' என்ற திருப்பெயருண்டு. போதாக் குறைக்கு, பாண்டுரங்கனுடைய சிரசில் "பாண லிங்கம்' இருக்கின்றது.
"உண்மையில் பரமாத்மாவுக்கு வடிவம் இல்லை; பக்தர்களின் பொருட்டே அவர் சிவ-விஷ்ணு ரூபங்களைத் தாங்கி நிற்கின்றார்' என்கின்றனர் அருளாளர்கள். அவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் பொருட்டு, சிவ-விஷ்ணு ஐக்கிய வடிவமான பரமாத்மாவே, எங்கும் இல்லாத ஓர் இன்ப வடிவத்துடன் புண்டலீகனுக்கு தரிசனம் அளித்தது.
இந்தத் தலமே தற்போது பண்டரிபுரம் எனப்படுகிறது. இவ்விடம், மஹாராட்டிரத்தில் உள்ள "சோளாபூர்' என்னும் பெருநகரிலிருந்து, சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சந்த் ஸ்ரீ ஞானேஸ்வரர்
இப்போது நம் கதாநாயனாகிய ஸ்ரீ ஞானேஸ்வரரிடம் வருவோம். "ஆலந்தி' என்னும் சிவத்தலம் (புனே மாநகரின் அருகில் உள்ளது), புராணப் பிரசித்தி பெற்றது. அங்கே "விட்டல் பந்த்' என்ற பக்தர், தனது மனைவியான ருக்மிணியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
உலகியல் வாழ்வில் ஈடுபட முடியாத அளவு பக்குவம் பெற்றுவிட்ட விட்டல் பந்த், காசிக்கு சென்று, "ஸ்ரீ பாத சுவாமிகள்' என்பவரிடம் துறவறம் ஏற்றார். இந்த விஷயம் ருக்மிணிக்கு தெரிய வந்ததும், "எல்லாம் விட்டலன் திருவுள்ளம்' என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சித்தபடி வாழ்ந்து வந்தாள். அவளது துன்பங்களை மறக்கடிக்க, அவளுக்குக் குழந்தைகளும் இல்லை.
ஒரு முறை தீர்த்த யாத்திரையாக ஆலந்தி வந்த "ஸ்ரீ பாத சுவாமிகளை' நமஸ்கரித்தாள் ருக்மிணி. "உனக்கு உத்தமமான குழந்தைகள் பிறக்கும்' என்று ஆசிர்வதித்தார் சுவாமிகள். இதனால் பிரமிப்பும், திகைப்பும், குழப்பமும் ஏற்பட.. கண்ணீர் மல்கினாள் ருக்மிணி.
தனது சீடர்களில் ஒருவரான "ஸ்ரீ சைதன்யா' என்கிற விட்டல் பந்தின் மனைவியே இந்த ருக்மிணி என உணர்ந்தார் ஸ்ரீ பாத சுவாமிகள். உடனே விட்டல் பந்த்தை அழைத்து, "துறவறத்தைத் துறந்து இல்லறம் செல்' என்று ஆணையிட்டார் ஸ்ரீபாதர். மகான்களின் இயல்புகளை உலகியல் கண்ணோட்டத்தால் உணர்வது கடினமன்றோ!
ஞானச் சூரியன்களின் உதயம்:
குருவின் உத்தரவை சிரமேற்கொண்டு துவராடையைத் துறந்து, ஆலந்திக்கு மீண்டார் விட்டல பந்த். இவர்களுக்கு சிவபெருமானின் அம்சமாக "நிவ்ருத்தி நாத்' என்ற மூத்த மகனும், திருமாலின் அம்சமாக "ஞானேஸ்வரர்' என்ற பிள்ளையும், நான்முகனின் அம்சமாக "சோபான தேவர்' எனும் புத்திரனும், பராசக்தியின் அம்சமாக "முக்தாபாயி' என்ற பெண்ணும்-இரண்டிரண்டு கால இடைவெளியில் பிறந்தனர்.
இந்த நான்கு குழந்தைகளும் மிகச் சிறு வயதிலேயே தங்களது தேகப் பொலிவாலும், வசீகரமான-அர்த்தமுள்ள பேச்சுகளாலும், நடத்தையாலும் அனைவரையும் கவர்ந்தனர். ஆனால் பொறாமை என்னும் தீய குணம், எப்பேர்ப்பட்டவரையும் பொசுக்கிவிடும் அல்லவா? "நீங்கள் சந்யாசி பெற்ற குழந்தைகள்தானே?' என்று ஊரார் கேலி செய்தனர். சகோதரர்கள் மூவரும், சக்தி முக்தாபாயியும் இந்த ஏளனங்களை எள்ளளவும் பொருட்படுத்தவில்லை எனினும், அவர்களது பெற்றோர்கள், ஊராரின் ஏச்சு தாங்காமல் "திரிவேணி' சங்கமத்தில் உயிர்த் தியாகம் செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலர்ந்தது ஆன்மீகப் புரட்சி!
"குரு மாதா! குரு பிதா' என்ற வாக்கியப்படி பெற்றோர்களை இழந்த இந்நால்வரும் "அனாதைகள்' என்று ஆகிவிடாதபடி குருநாதனின் திருவருளைக் கூட்டுவித்தான் ஸ்ரீவிட்டலன்.
மராட்டியத்தில் "நாத பரம்பரை' வழிபாடு என்பது இன்றளவும் உள்ளது. நமது தமிழகத்தில் "பதிணெண் சித்தர்கள்' போற்றப்படுவது போல் அங்கு "நவ நாதர்கள்' எனும் ஒன்பது அருளாளர்கள் பூஜிக்கப்படுகின்றனர்.
இவர்களில் ஒருவரான ஸ்ரீகஹினிநாத், தனது சீடனாக நிவ்ருத்தி நாதரை ஏற்றார்; யோக தீக்கை கொடுத்து, பக்தி நெறியையும் உபதேசித்தார்.
பின்னர் நிவ்ருத்தி நாதரே தனது சகோதரர்களான ஞானேஸ்வரருக்கும், சோபான தேவருக்கும், சகோதரி முக்தாவுக்கும் அருளுபதேசம் செய்தார். அங்கே மாபெரும் ஆன்மீகப் புரட்சிக்கான விதை ஊன்றப்பட்டது.
ஏறக்குறைய 12-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்தச் சம்பவம், மராட்டிய மாநிலத்தில் "பக்தி இயக்கம்' பரவலாகக் காரணம் ஆனது. "கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே உன்னதமான, எளிமையான வழி, இறைவனது திருநாமங்களைப் பாடிப் பரவுவதுதான்' என்பதை குருவருளால் உணர்ந்து கொண்டார் ஞானேஸ்வரர்.
"யோகம், யாகங்கள், விரதங்கள், ஹோமங்கள் போன்ற அனைத்து அறங்களையும்விட இறை நாம கீர்த்தனமே கலியுகத்தில் முக்தியைப் பெற சுலபமான வழி' என்ற அடிப்படை சித்தாந்தத்துடன் "வார்கரீ சம்பிரதாயம்' உருவாக்கப்பட்டது. "வாரி-கரீ' என்றால் "போய் வருதல்' என்பது பொருள். "பண்டரீசா மஹிமா தேதா ஆணிக உபாமா' என்கிறார் ஸ்ரீதுகாராம் சுவாமிகள். "பண்டரிபுரத்திற்கு இணையான தலம் பூவுலகில் இல்லை' என்பது இதன் பொருள். இந்த அடிப்படையில், பண்டரி யாத்திரைக்கு மட்டுமே வார்கரீ சம்பிரதாயத்தில் முக்கியத்துவம் என்பது புலனாகிறது. அப்படிச் செல்லும் யாத்ரீகர்கள் பாண்டுரங்கனையே தியானித்துக் கொண்டும், அவனது திருநாமங்களையே பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் செல்வர். இவர்களே "வார்கரீ' எனப்படுகின்றனர்.
ஜீவ சமாதி
எருமை மாட்டை வேதம் சொல்ல வைத்தது முதல் எத்தனையோ அற்புதங்களை ஞானேஸ்வரர் நிகழ்த்தியுள்ளார். ஆனால் இந்த அதிசயச் செயல்களையெல்லாம் விஞ்சி நிற்பது, மராட்டிய மாநிலம் முழுவதும் பக்தி வெள்ளத்தை அவர் பாயவிட்டதுதான். அந்தப் பக்தி, ஜீவநதியாக இன்றளவும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. வருடா வருடம் ஆலந்தியிலிருந்து ஞானேஸ்வரர் பாதுகைகளையும், "தேஹு' கிராமத்திலிருந்து துகாராமின் பாதுகைகளையும், இன்னும் எண்ணற்ற குருநாதர்களின் பாதக் குறடுகளையும் பல்லக்கில் ஏற்றியபடி, பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கால்நடையாகவே "ஆஷாட ஏகாதசி' தினத்தன்றும், "கார்த்திக ஏகாதசி' தினத்தன்றும் பண்டரி நாதனை, நாம சங்கீர்த்தனத்துடன் தரிசிக்க வரும் அற்புதக் கோலத்தை நேரில் கண்டவர்களே அறிவார்கள்.
பகவத் கீதைக்கு, தனது 15-வது வயதில் மராட்டிய மொழியில் "பாவார்த்த தீபிகா' என்ற உரையை எழுதினார் ஞானேஸ்வரர். "அம்ருதானுபவ' என்ற நூலையும், "ஹரி பாட்' உள்ளிட்ட ஏராளமான அபங்கங்களையும் இயற்றி வார்கரீ கலாசாரத்தை வலுப்படுத்திய இந்த மாபெரும் ஞானி, தனது 22வது வயதில் (சக ஆண்டு 1218, துர்முக வருடம் கார்த்திகை 13ம் தேதி), ஆலந்தியில் உள்ள சிவாலயத்தில் ஜீவசமாதி அடைந்தார். இன்றளவும் அந்தச் சமாதியில் இருந்தபடி லட்சக் கணக்கான பக்தர்களுக்கு, அவரவர் பக்குவ நிலைக்கேற்பத் திருவருள் செய்து கொண்டிருக்கிறார். மராட்டிய பக்தர்கள் இவரை பேரன்போடு "மாவூலி' (அம்மா) என்றழைத்து ஆனந்தப்படுகின்றனர்.
"குரு மாதா! குரு பிதா' என்ற வாக்கியப்படி பெற்றோர்களை இழந்த இந்நால்வரும் "அனாதைகள்' என்று ஆகிவிடாதபடி குருநாதனின் திருவருளைக் கூட்டுவித்தான் ஸ்ரீவிட்டலன்.
மராட்டியத்தில் "நாத பரம்பரை' வழிபாடு என்பது இன்றளவும் உள்ளது. நமது தமிழகத்தில் "பதிணெண் சித்தர்கள்' போற்றப்படுவது போல் அங்கு "நவ நாதர்கள்' எனும் ஒன்பது அருளாளர்கள் பூஜிக்கப்படுகின்றனர்.
இவர்களில் ஒருவரான ஸ்ரீகஹினிநாத், தனது சீடனாக நிவ்ருத்தி நாதரை ஏற்றார்; யோக தீக்கை கொடுத்து, பக்தி நெறியையும் உபதேசித்தார்.
பின்னர் நிவ்ருத்தி நாதரே தனது சகோதரர்களான ஞானேஸ்வரருக்கும், சோபான தேவருக்கும், சகோதரி முக்தாவுக்கும் அருளுபதேசம் செய்தார். அங்கே மாபெரும் ஆன்மீகப் புரட்சிக்கான விதை ஊன்றப்பட்டது.
ஏறக்குறைய 12-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்தச் சம்பவம், மராட்டிய மாநிலத்தில் "பக்தி இயக்கம்' பரவலாகக் காரணம் ஆனது. "கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே உன்னதமான, எளிமையான வழி, இறைவனது திருநாமங்களைப் பாடிப் பரவுவதுதான்' என்பதை குருவருளால் உணர்ந்து கொண்டார் ஞானேஸ்வரர்.
"யோகம், யாகங்கள், விரதங்கள், ஹோமங்கள் போன்ற அனைத்து அறங்களையும்விட இறை நாம கீர்த்தனமே கலியுகத்தில் முக்தியைப் பெற சுலபமான வழி' என்ற அடிப்படை சித்தாந்தத்துடன் "வார்கரீ சம்பிரதாயம்' உருவாக்கப்பட்டது. "வாரி-கரீ' என்றால் "போய் வருதல்' என்பது பொருள். "பண்டரீசா மஹிமா தேதா ஆணிக உபாமா' என்கிறார் ஸ்ரீதுகாராம் சுவாமிகள். "பண்டரிபுரத்திற்கு இணையான தலம் பூவுலகில் இல்லை' என்பது இதன் பொருள். இந்த அடிப்படையில், பண்டரி யாத்திரைக்கு மட்டுமே வார்கரீ சம்பிரதாயத்தில் முக்கியத்துவம் என்பது புலனாகிறது. அப்படிச் செல்லும் யாத்ரீகர்கள் பாண்டுரங்கனையே தியானித்துக் கொண்டும், அவனது திருநாமங்களையே பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் செல்வர். இவர்களே "வார்கரீ' எனப்படுகின்றனர்.
ஜீவ சமாதி
எருமை மாட்டை வேதம் சொல்ல வைத்தது முதல் எத்தனையோ அற்புதங்களை ஞானேஸ்வரர் நிகழ்த்தியுள்ளார். ஆனால் இந்த அதிசயச் செயல்களையெல்லாம் விஞ்சி நிற்பது, மராட்டிய மாநிலம் முழுவதும் பக்தி வெள்ளத்தை அவர் பாயவிட்டதுதான். அந்தப் பக்தி, ஜீவநதியாக இன்றளவும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. வருடா வருடம் ஆலந்தியிலிருந்து ஞானேஸ்வரர் பாதுகைகளையும், "தேஹு' கிராமத்திலிருந்து துகாராமின் பாதுகைகளையும், இன்னும் எண்ணற்ற குருநாதர்களின் பாதக் குறடுகளையும் பல்லக்கில் ஏற்றியபடி, பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கால்நடையாகவே "ஆஷாட ஏகாதசி' தினத்தன்றும், "கார்த்திக ஏகாதசி' தினத்தன்றும் பண்டரி நாதனை, நாம சங்கீர்த்தனத்துடன் தரிசிக்க வரும் அற்புதக் கோலத்தை நேரில் கண்டவர்களே அறிவார்கள்.
பகவத் கீதைக்கு, தனது 15-வது வயதில் மராட்டிய மொழியில் "பாவார்த்த தீபிகா' என்ற உரையை எழுதினார் ஞானேஸ்வரர். "அம்ருதானுபவ' என்ற நூலையும், "ஹரி பாட்' உள்ளிட்ட ஏராளமான அபங்கங்களையும் இயற்றி வார்கரீ கலாசாரத்தை வலுப்படுத்திய இந்த மாபெரும் ஞானி, தனது 22வது வயதில் (சக ஆண்டு 1218, துர்முக வருடம் கார்த்திகை 13ம் தேதி), ஆலந்தியில் உள்ள சிவாலயத்தில் ஜீவசமாதி அடைந்தார். இன்றளவும் அந்தச் சமாதியில் இருந்தபடி லட்சக் கணக்கான பக்தர்களுக்கு, அவரவர் பக்குவ நிலைக்கேற்பத் திருவருள் செய்து கொண்டிருக்கிறார். மராட்டிய பக்தர்கள் இவரை பேரன்போடு "மாவூலி' (அம்மா) என்றழைத்து ஆனந்தப்படுகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நங்கவரத்தில் ஞானேஸ்வரர்
இத்தனைச் சிறப்பியல்புகள் உடைய ஞானேஸ்வரருக்கு, தென்னகத்தில் ஒரு ஆலயம் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது விட்டல பக்தர்களுக்குப் பெரு மகிழ்வூட்டும் இனிய செய்தியாகும்.
திருச்சி-கரூர் ரோட்டில், பெருகமணியிலிருந்து நச்சலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நங்கவரம். (திருச்சியிலிருந்து 21 கி.மீ. தொலைவு.) இங்கு "சந்த் ஞானேஸ்வரர் சதன்' என்ற பெயரில் ஆலயம் அமைக்க பத்தாயிரம் சதுர அடி கொண்ட நிலப்பரப்பு வாங்கப்பட்டுள்ளது. இங்கே ஞானேஸ்வரருக்கும், ஸ்ரீ விட்டலன்-ரக்குமாயிக்கும் சந்நிதிகள் அமைக்கப்படவுள்ளன.
நங்கவரம் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தின் பின்புறத்திலேயே "சந்த் ஸ்ரீ ஞானேஸ்வரர் சதன்' அமையவுள்ளது ஒரு தெய்வீகப் பொருத்தமாகும்.
ஆலயம் கட்டப்பட்டவுடன் தினசரி பூஜை, "ஹரி பாட்' பாடுதல், இசைக் கருவிகள் மற்றும் சங்கீதம் கற்பித்தல், சொற்பொழிவு, நாம சங்கீர்த்தனம், முதியோர்களுக்கும், மாற்றுத்திறனுடையோருக்கும் இலவச மருத்துவ முகாம்கள், அன்னதானம், ஏழை எளியோர்க்கு உதவுதல் போன்ற பல அறப்பணிகளும்-பக்தி நெறிப் பணிகளும் நடத்த விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாபெரும் பணிகளைச் செய்ய பெரும் நிதி தேவைப்படுகிறது. சூட்சும உடலில் இன்றும், என்றும் இருக்கப் போகின்ற பக்த சிரோண்மணியும், சித்த புருஷருமான ஞானேஸ்வரரின் திருவருளையும், ஸ்ரீவிட்டலன்-ரக்குமாயி தேவியின் கருணையும் பெற விரும்பும் அடியவர்கள் அனைவரும் இத்திருப்பணியில் இயன்ற அளவு பங்கேற்று, நிதி வழங்கி, இம்மை-மறுமைப் பயன்களை அடைக!.
தட்சிண தேசத்தில் விட்டல ஆலயங்கள் பல உள்ளன. ஆனால் நங்கவரத்தில் அமையப் போவதே ஸ்ரீஞானேஸ்வரருக்கான முதல் பிரத்யேக ஆலயம். வருங்காலத்தில் "தட்சிண ஆலந்தி' என்று புகழ் பெற வாய்ப்புள்ள இந்த அரும்பணியில் பங்கேற்பவர்களுக்கு, ஜீவ சமாதியில் நிரந்தரமாய் வசிக்கின்ற ஸ்ரீ ஞானேஸ்வரரின் அருளாசிகள் என்றென்றும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
இத்தனைச் சிறப்பியல்புகள் உடைய ஞானேஸ்வரருக்கு, தென்னகத்தில் ஒரு ஆலயம் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது விட்டல பக்தர்களுக்குப் பெரு மகிழ்வூட்டும் இனிய செய்தியாகும்.
திருச்சி-கரூர் ரோட்டில், பெருகமணியிலிருந்து நச்சலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நங்கவரம். (திருச்சியிலிருந்து 21 கி.மீ. தொலைவு.) இங்கு "சந்த் ஞானேஸ்வரர் சதன்' என்ற பெயரில் ஆலயம் அமைக்க பத்தாயிரம் சதுர அடி கொண்ட நிலப்பரப்பு வாங்கப்பட்டுள்ளது. இங்கே ஞானேஸ்வரருக்கும், ஸ்ரீ விட்டலன்-ரக்குமாயிக்கும் சந்நிதிகள் அமைக்கப்படவுள்ளன.
நங்கவரம் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தின் பின்புறத்திலேயே "சந்த் ஸ்ரீ ஞானேஸ்வரர் சதன்' அமையவுள்ளது ஒரு தெய்வீகப் பொருத்தமாகும்.
ஆலயம் கட்டப்பட்டவுடன் தினசரி பூஜை, "ஹரி பாட்' பாடுதல், இசைக் கருவிகள் மற்றும் சங்கீதம் கற்பித்தல், சொற்பொழிவு, நாம சங்கீர்த்தனம், முதியோர்களுக்கும், மாற்றுத்திறனுடையோருக்கும் இலவச மருத்துவ முகாம்கள், அன்னதானம், ஏழை எளியோர்க்கு உதவுதல் போன்ற பல அறப்பணிகளும்-பக்தி நெறிப் பணிகளும் நடத்த விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாபெரும் பணிகளைச் செய்ய பெரும் நிதி தேவைப்படுகிறது. சூட்சும உடலில் இன்றும், என்றும் இருக்கப் போகின்ற பக்த சிரோண்மணியும், சித்த புருஷருமான ஞானேஸ்வரரின் திருவருளையும், ஸ்ரீவிட்டலன்-ரக்குமாயி தேவியின் கருணையும் பெற விரும்பும் அடியவர்கள் அனைவரும் இத்திருப்பணியில் இயன்ற அளவு பங்கேற்று, நிதி வழங்கி, இம்மை-மறுமைப் பயன்களை அடைக!.
தட்சிண தேசத்தில் விட்டல ஆலயங்கள் பல உள்ளன. ஆனால் நங்கவரத்தில் அமையப் போவதே ஸ்ரீஞானேஸ்வரருக்கான முதல் பிரத்யேக ஆலயம். வருங்காலத்தில் "தட்சிண ஆலந்தி' என்று புகழ் பெற வாய்ப்புள்ள இந்த அரும்பணியில் பங்கேற்பவர்களுக்கு, ஜீவ சமாதியில் நிரந்தரமாய் வசிக்கின்ற ஸ்ரீ ஞானேஸ்வரரின் அருளாசிகள் என்றென்றும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
நீண்ட பதிவு மிக அற்புதமாக உள்ளது
தெரியாத விஷயத்தை தெரிந்துகொண்டேன்
நன்றி !
தெரியாத விஷயத்தை தெரிந்துகொண்டேன்
நன்றி !
எல்லாம் நன்மைக்கே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|