புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
68 Posts - 53%
heezulia
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
1 Post - 1%
Shivanya
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
15 Posts - 3%
prajai
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
9 Posts - 2%
jairam
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_m10மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 19, 2010 4:08 pm

உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது.
இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே. இதைத்தடுக்க பெரும் உதவிபுரியும் மாபெரும் நீரோட்டங்களிலிருந்தும், கச்சா எண்ணெய்க் கிடங்குகளிலிருந்தும், வாயுக் கிடங்குகளிலிருந்தும் இவற்றை லட்சக்கணக்கான கன சதுர மீட்டர் அளவு வெளியே எடுத்துப்பயன்படுத்தி வரும் தொடர் அக்கிரமத்தால் உள் வெப்பத்தைத் தடுக்கும் நடவடிக்கையும் நில அதிர்வின்போது எண்ணெய் மற்றும் காற்று ஷாக் அப்சர்பரைப்போல் பயன்படும் இவற்றின் உதவியும் இழக்கப்பட்டுவிட்டது.

எனவே, பூமியின் சகல மேல்பகுதிகளும் வெப்பத்தால் தகிக்கிறது. போதாததற்கு மேல்புறம் தாக்கும் வெப்பமும் கூட. எந்தப் பகுதியில் உருகும் ஐஸ் மலைகளும், கீழ்புறமாகவே நகர்கின்றன. எனவே முதலில் பூமியின் உட்புற அடிப்புறப் பகுதியே வெப்பத்தை அதிகம் சந்திக்கிறது என்பது தெளிவு. இன்றிலிருந்து நாம் பூமியின் உட்புற அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துவதை 100 சதம் நிறுத்திவிட்டாலும் கூட பூமியைக் காக்கவே முடியாது. மேலும் அவற்றின் பயன்பாட்டை 10 சதம் கூட நம்மால் குறைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி அவற்றிற்கு அடிமையாகிவிட்டோம். ஏற்கனவே வெளியே எடுக்கப்பட்டுவிட்ட மேற்படி பொருட்களின் காரணமாக பூமியின் உட்புறத்தில் கணக்கற்ற அளவற்ற பெரிய பெரிய வெற்றிடங்கள் உருவாகிவிட்டன். எதிர்வரும் நிலநடுக்கங்களால் நாம் வாழும் பகுதி நடுங்கினால் அப்படியே சில பல கிலோ மீட்டர் ஆழத்தில் நாம் புதைந்துவிடுவது உறுதி. மாறாக கடலுக்குள் பூமி புதையாது.

காரணம் கடல் என்பதன் ஆழம் நம் பூமியின் மையம் வரையான உயரத்தில் (6400 கி.மீ) சுமார் 30 முதல் 25,000 அடிகள் வரைதான். ஒவ்வொரு முறையும் நிலநடுக்கம் என்பது பூமியின் மையத்திலிருந்து 400, 150, 15 கி.மீ. ஆழங்களிலிருந்து தாக்குவதாக அறிகிறோம். அப்படி மேல் நோக்கி வரும்போதெல்லாம் மேக்மா, லாவாவைத் தள்ளிக்கொண்டே வருகிறது. இவ்வாறு மத்திய வெப்பக்குழம்பு கட்டாய இடப்பெயர்ச்சி செய்வதால்தான் நிலநடுக்கங்கள் வருகின்றன. உதாரணமாக சுனாமியின் போதான நிலநடுக்கத்தின்போது சுமத்ராவின் அருகே அதன் 13,000 அடி ஆழப்பகுதியில் பூமியின் உட்புறமிருந்து வெடித்து வந்து நிரம்பிய லாவா மேக்மாவின் அளவோ 1400 கி.மீ. நீள, 200 கி.மீ. அகல 5000 அடி உயரத்திற்கான புது தீவாகும். இதன் தள்ளுதலாலேயே கரைப்பகுதிகளைக் கடல் நீர் தாக்கியது. இந்நிகழ்வு கடலின் அடிப்புறத்திலேயே நடந்தது.

இந்தப் புதிய தீவின் அளவோ இந்தியாவில் முக்கால் பகுதி. இவற்றாலும் கடல் மட்டம் பெரும் அளவு உயர்ந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. பாறைகளின் மீது கட்டடங்களின் மீது படும் வெப்பமே பூமியை பாதிக்கும் எனும்போது கோடான கோடி வாகனங்கள் மீது பட்டு வரும் வெப்ப அளவு எப்படி இருக்கும்? உலகம் பொதுக்குடும்பம் என்றாகிவிட்ட நிலையில் ஒரு வீட்டுக்காரன் குடும்பத்தை நாசப்படுத்திப் பிழைப்பதும் மற்ற வீட்டார்கள் அவனால் பாதிப்படைவதும் என்பது என்ன நியாயம்? கார்பன் அளவு, வளர்ந்த நாடுகளால் ராட்சச அளவில் வெளியாக்கப்படுவதும் மிக மிக கண்டிக்கப்படவேண்டியது. மக்கள் தொகையைவிட மற்ற பல செயல்களும் நாசத்திற்கு தூபம் போடுகின்றன.

கொட்டாவி விடாதே, குண்டு பல்பு போடாதே என்று கூறும் உலக நாடுகளும் நம் அரசுகளும் அவற்றைவிட பல லட்சம் மடங்கு நாசம் செய்யும் ஓட்டை வாகனங்களின் கார்பன் வெளியீட்டிற்கு என்ன செய்கின்றன? சமீபத்திய சுனாமியில் வெளித்தள்ளப்பட்ட ராட்சத அளவிளான உள் வெப்பம் உலகையே மிக மிக மோசமாக பாதித்துக்கொண்டே வருவது மட்டுமின்றி உலகின் சுற்றுச்சூழலை அழிவின் அடுத்த கட்டத்திற்கும் கொண்டு சென்று விட்டது என்பதே நிஜம். இந்நிலையில் பொதுமக்களாகிய நாமும் சர்வதேச நாடுகளும் எந்த அளவிற்கு நம் சந்ததியினருக்கு இந்த பூமியை நலமுடன் விட்டுவைக்கப்போகிறோம் என்பதே ஆயிரம் டாலர் கேள்வி. சமீபத்திய திரைப்படமான 2012ன் உலக அழிவு என்பது இன்னும் சில வருடங்களில் உண்மையிலேயே நடப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது கசப்பான உண்மைதான்.

பாலிதீன் கழிவு, சாயக்கழிவு, தோல் கழிவு, பூச்சி மருந்துகள், உரங்கள், சுத்தப்படுத்தப்படாத ஏரிகள், கால்வாய்கள், கோடிக்கணக்கான வாகனங்கள், ஆடம்பரமான மின்சார நுகர்வுகள், மீண்டும் மீண்டும் போடப்படும் சாலைகள், உருக்கப்படும் தார், இடிக்கப்படும் கட்டடங்கள், எக்கப்படும் வாகனங்கள், தீப்பிடிக்கும் எண்ணெய் கிணறுகள், கடலைத் தூர்த்துக் கட்டப்படும் மாபெரும் நகரங்கள், ராக்கெட், செயற்கைகோள்கள் ஆதிக்கம், விண் குப்பைகள், காட்டுத்தீ, கடலில் கொட்டப்படும் அதீத கழிவுகள், அணு சோதனைகள் என்று அளவிடமுடியாத அழிவின் கோரக்கரங்கள் நம் பூமியை அரவணைத்து நெருக்குகின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்து மீளுமா பூமி? நம் சந்ததிகள் உயிர் வாழக்கொஞ்சம் மூச்சுக்காற்றும், குடிநீரும் அவசியம் என்பதை காலங்கடந்தே நாம் உணரப்போகிறோம் என்பது மட்டும் மெய்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 19, 2010 5:07 pm

மிக அருமையான பதிவு நன்பரே.வாழ்துக்ககளும் நன்றியும்.100 சதம் உண்மையான தகவல் .மனித குலதின் மிக பெரிய சவால் இது.மனிதனால் இயற்கையை மிஞ்ச முடியாது எனவே நினைகிறேன்.

ராம்
கோவை ராம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கோவை ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 19, 2010 5:39 pm

பூமி அழிவில் இருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது என்பதே உண்மை.அழிக்க முடியாத பல பொருட்களை உற்பத்தி செய்ததின் விளைவு இது.
ஒரு சில ஆண்டுகளில் தேனீக்களும்,வண்ணத்து பூச்சிகளும் மனிதனால் முற்றிலும் அழிக்கபடும்.அதன் பின் மிக பெரிய உனவு பஞ்சம் ஏற்படும்.
விஞ்ஞானிகள் கூற்றுபடி ஒரு சில ஆண்டுகளில் பல்வேறு வகை பாசிகளும்,குப்பைகளை உரமாக்கும் காளான் மற்றும் பாக்டிரியாக்கள் செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்துகளால் அழியும் .பின் அனைத்து உணவுகளும் விஷமாகி மனித குலம் அழியும் . இது எல்லாம் நடக்குமோ தெரியவில்லை . ஆனால் இய்ற்கையை அழித்ததற்கு மனித குலம் பதில் சொல்லவேன்டிய கால கட்டம் இது.இப்பொதாவது உலகம் பதில் சொல்லுமா ?

ராம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 5:51 pm

நல்ல ஒரு கட்டுரை. இருவரும் நல்ல கருத்துக்களை கூறி இருக்குறீர்கள்

பொதுவாக புவி வெப்பமாதல் இரண்டு காரங்களால் நடைபெறுகிறது.
ஒன்று: இயற்கையில் லாவா வெளியேற்றம் போன்ற காரணங்கள்.
மற்றொன்று: மனிதனால்.
இன்று வளைகுடா பகுதிகளில் பூமியிலிருந்து அதிக அளவு என்னை எடுக்கிறார்கள்,
போதாக்குறைக்கு கடலிலிருந்தும் என்னை எடுக்கிறார்கள், கார்பன் அதிக அளவு
வெளியேறுவது புவி வெப்பமாதலை அதிகமாக்குகிறது.மேலும் மரங்கள்/காடுகள் அதிக
அளவு அழிக்கப் படுகிறது.ஓசோன் லேயரும் பாத்திக்கப் படுகிறது.
நம்மால் முடிந்த வரை மரம் வளர்த்தல், கார்பனை அதிக அளவு வெளியிடாமல் இருத்தல், போன்ற செயல்கலை செய்தால் வருங்கால சந்ததியினருக்கு நல்லது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 19, 2010 6:17 pm

வருங்காலமா?
சந்ததியா?
தலைவரே?
மேட்டரே முடுஞ்சு போச்சு?
திரும்பி வர முடியாத தூரம் வந்து விட்டோம்.
நாமளும் தண்ணீரை மிக அதிகம் உரிஞ்சிவிட்டொம் .அதன் பலனை அனுபவிப்போம்.
உலக அளவில் மிக பெரிய மாறுதல் வராவிட்டால் பூட்ட கேஸ்தான்

ராம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 6:29 pm

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 2012-4b
WILL WORLD COMES TO AN END? மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? Icon_smile



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 19, 2010 6:39 pm

ஆடிய ஆட்டம் என்ன ?
பேசிய வார்த்தை என்ன ?
அனுபவிச்சிதானே ஆகனும்.

ராம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed May 19, 2010 6:39 pm

பிச்ச wrote:நல்ல ஒரு கட்டுரை. இருவரும் நல்ல கருத்துக்களை கூறி இருக்குறீர்கள்

பொதுவாக புவி வெப்பமாதல் இரண்டு காரங்களால் நடைபெறுகிறது.
ஒன்று: இயற்கையில் லாவா வெளியேற்றம் போன்ற காரணங்கள்.
மற்றொன்று: மனிதனால்.
இன்று வளைகுடா பகுதிகளில் பூமியிலிருந்து அதிக அளவு என்னை எடுக்கிறார்கள்,
போதாக்குறைக்கு கடலிலிருந்தும் என்னை எடுக்கிறார்கள், கார்பன் அதிக அளவு
வெளியேறுவது புவி வெப்பமாதலை அதிகமாக்குகிறது.மேலும் மரங்கள்/காடுகள் அதிக
அளவு அழிக்கப் படுகிறது.ஓசோன் லேயரும் பாத்திக்கப் படுகிறது.
நம்மால் முடிந்த வரை மரம் வளர்த்தல், கார்பனை அதிக அளவு வெளியிடாமல் இருத்தல், போன்ற செயல்கலை செய்தால் வருங்கால சந்ததியினருக்கு நல்லது.
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 359383



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 6:45 pm

rarara wrote:ஆடிய ஆட்டம் என்ன ?
பேசிய வார்த்தை என்ன ?
அனுபவிச்சிதானே ஆகனும்.
ராம்

நம்ம கைல என்ன இருக்கு?

நடக்குறது நாராயணன் செயலு,
இருக்குறது ஈசன் செயலுன்னுட்டு போவோம். மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி? 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 11:29 am

இறுதிநாள் நாள் நெருங்கிவிட்டது என்பது உண்மைதான்... அதற்க்காக இதெயெல்லாம் நம்பலாமா? முடியவே முடியாது....





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக