புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
17 Posts - 81%
heezulia
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 10%
Manimegala
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
1 Post - 5%
ஜாஹீதாபானு
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
132 Posts - 49%
ayyasamy ram
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_m10பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்


   
   
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 4:25 pm

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்
ஏப்ரல் 26,2010,00:00 IST





பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் TblHumanTrust_92052423955


மதுரை :'யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்கள். இதற்காகவே யானைகளை, போட்டி போட்டுக்கொண்டு என்ன விலை கேட்டாலும் கொடுத்து வாங்கி அழைத்துவரும் தனியார்கள், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியது. கோயில் யானைகள் பக்தர்களிடம் பிச்சை கேட்பதும் நடக்கிறது.

எந்த விலங்கு என்றாலும், மாநிலம் விட்டு மாநிலத்திற்கு வாங்கி வர, அந்தந்த மாநில தலைமை வனஉயிரின பாதுகாப்பாளரிடம் அனுமதி பெறவேண்டும். விலங்குகளின் நகம், தோல் போன்றவைகூட விற்றாலும், வாங்கினாலும் இவரது அனுமதி தேவை. விற்கும் மாநிலத்தின் தடையில்லா சான்றிதழும் அவசியம். 1972ல் கொண்டுவரப்பட்ட வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, யானையை பணம் கொடுத்து வாங்கக்கூடாது. அன்பளிப்பாக வழங்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன், 50-60 வயதுடைய யானை 1.50 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. அதேசமயம் 5-10 வயதுடைய யானை 10 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

தற்போது 35 லட்சம் வரை விற்கப்படுகிறது. குறிப்பாக, கேரளாவில்தான் யானைகள் விற்பனை அதிகம். யானையை வளர்க்க, வனத்துறை அனுமதி வழங்கும் போது, அதை பராமரிக்க வசதி உண்டா, பாகன் உள்ளார்களா, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது போன்ற விபரங்களை கவனிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்பது உண்மை. அவர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும், 'புளூகிராஸ்' அமைப்பினரும் கூட நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது மிருகவதை தடுப்பு சட்டம். பிச்சை எடுக்கும் யானைகள், பராமரிப்பு இல்லாத யானைகளை மீட்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், பாகன்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என இச்சட்டம் பச்சை கொடி காட்டுகிறது. ஆனால் அந்த சட்டம் குறித்து யானை 'அறியாததானோ', இன்றும் பாகன்களிடம் வதைபட்டுக் கொண்டிருக்கிறது.


விலைக்கு வாங்குவது ஏன்: பல லட்சம் ரூபாய் கொடுத்து யானையை விலைக்கு வாங்கும் உரிமையாளர்களில் சிலர், தினமும் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு பாகன்களுக்கு விடுகின்றனர். கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் யானையை பங்கேற்க செய்து, கட்டணமாக 25,000 ரூபாய் வரை பாகன்கள் பெறுகின்றனர். இல்லாதபட்சத்தில் தினமும் பிச்சை எடுக்க வைத்து, ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாகன்கள் சம்பாதிக்கின்றனர். தந்தங்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்கின்றனர். அதேசமயம் யானைக்கு தேவையான உணவை கொடுக்காமல், மலிவாக கிடைக்கும் கரும்பு, நாரைப் புற்களை மட்டும் கொடுக்கின்றனர். 'இதனால் யானையின் எடை குறைவதோடு, நோய்வாய்ப்படவும் வாய்ப்பிருக்கிறது' என்கின்றனர் டாக்டர்கள். சில உரிமையாளர்கள், வயதான யானைகளை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கி பிச்சை எடுக்க வைக்கின்றனர். கடும் வெயில், உணவு கிடைக்காமை போன்ற காரணங்களால் அது இறந்தவுடன், யானைக்கு செய்த இன்சூரன்ஸ் பணமும் கிடைத்து விடுவதால், இதை தொழிலாகவே செய்து வருகின்றனர்.

சட்டம் என்ன சொல்கிறது: கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி, பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும். பிரிவு 4ன்படி, விலங்குகள் நல வாரிய குழு பரிந்துரையின் பெயரில் அதிகபட்ச தண்டனை வழங்க முடியும்.மேலும் 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, தேசிய விலங்குகள் நல வாரியம் பரிந்துரையின்கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க முடியும்.சட்டம் தயாராக இருந்தாலும், அதை நிறைவேற்ற அதிகாரிகள் தயாராக இல்லை. இனியாவது மனிதனை போல் புத்திகூர்மை உடைய யானையை காப்பாற்ற வன அதிகாரிகளும், ஆர்வலர்களும் முன்வரவேண்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:43 pm

கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667



பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 4:50 pm

சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667

சரியா சொன்னிங்க அண்ணா

கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010
http://kirichchaan.blogspot.com/

Postகெர்ஷோம் Mon Apr 26, 2010 6:03 pm

சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667


முற்றிலும் உண்மை!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 8:08 pm

சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667

மிகச் சரி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 26, 2010 8:14 pm

சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667

ஆஹா தல..அதுவும் படித்து விட்டீர்களா சொல்லவே இல்லை எதற்கும் நான் ஆராய்ந்து பார்க்கிறேன் பிறகு



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக