5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!by ayyasamy ram Today at 4:40 pm
» புத்தக தேவைக்கு...
by Guest Today at 4:08 pm
» நித்யா மாரியப்பன்
by கண்ணன் Today at 3:33 pm
» தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள் தேவை
by sundaramudpt@gmail.com Today at 12:20 pm
» தேவதையே ஒரு பக்க கதை
by nithya mariappan Today at 8:34 am
» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 4:22 am
» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
by ayyasamy ram Today at 4:14 am
» `டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
by ayyasamy ram Today at 4:10 am
» இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
by ayyasamy ram Today at 4:07 am
» தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
by ayyasamy ram Today at 4:03 am
» மேற்கு வங்காள சட்டசபையில்கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சிமாநில அரசுக்கு கண்டனம்
by ayyasamy ram Today at 3:59 am
» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
by ayyasamy ram Today at 3:57 am
» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
by ayyasamy ram Today at 3:53 am
» நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு
by ayyasamy ram Today at 3:51 am
» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
by ayyasamy ram Today at 3:47 am
» நியாயம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:28 pm
» தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !
by krishnaamma Yesterday at 10:11 pm
» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 10:02 pm
» நறுக்...துணுக் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Yesterday at 9:21 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:07 pm
» உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி
by krishnaamma Yesterday at 9:05 pm
» கருந்துளசி இன் பெருமைகள் !
by krishnaamma Yesterday at 9:03 pm
» கிரன் பேடி டுவிட்டர் பதிவு உண்மையா?
by சக்தி18 Yesterday at 8:56 pm
» அம்பாளின் வளையல் அலங்காரங்கள் !
by krishnaamma Yesterday at 8:54 pm
» சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?
by சக்தி18 Yesterday at 8:50 pm
» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by krishnaamma Yesterday at 8:36 pm
» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
by krishnaamma Yesterday at 8:32 pm
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
by krishnaamma Yesterday at 8:25 pm
» ஒரு குட்டி கதை
by krishnaamma Yesterday at 8:15 pm
» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
by krishnaamma Yesterday at 7:44 pm
» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm
» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
by சக்தி18 Yesterday at 5:26 pm
» கவரிமான் எப்படி இருக்கும்..?
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 am
» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:42 am
» போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:29 am
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:26 am
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:24 am
» முளைகட்டிய பயிறு வகைகள் - ஆரோக்கிய குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:19 am
» அனுபவங்கள் பேசுகின்றன
by ayyasamy ram Yesterday at 6:12 am
» டிப்ஸ்.. டிப்ஸ்.. -விகடன்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» கழுதையின் மரணம்!
by ayyasamy ram Yesterday at 5:56 am
» எப்பவுமே நடக்கறதைப்பற்றி மட்டுமே நினைக்கணும்…!
by ayyasamy ram Yesterday at 5:54 am
» பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 5:51 am
» வாத்தும் கொக்கும் – வசீகரன் (சிறுவர் மணி}
by ayyasamy ram Yesterday at 5:51 am
Admins Online
3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

-
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அடுத்து அர்த்தனாரிபாளையத்தில் சாப்பாட்டு
ராமன் என்னும் அரிசி யானையை கடந்த 4 மாதங்களில் மட்டும்
10-க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளது. இதில் 6 வயது சிறுமி
உள்பட 3 பேலி பலியானர்.
கடந்த 9-ந்தேதி இரவு இந்த யானை தாக்கியதில் ராதாகிருஷ்ணன்
என்பவர் பலியானார். திருமாத்தாள் (55) என்பவர் படுகாயம்
அடைந்தார்.குறிப்பிட்ட யானையை பிடிக்க பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக அரசு யானையை
பிடிக்க உத்தரவிட்டது. கடந்த 10-ந்தேதி முதல் யானையை பிடிக்கும்
பணி தொடங்கியது
அர்த்தநாரிபாளையத்தை அடுத்த கோபால்சாமி மலைக்கும் மேல்,
தாடகநாச்சி மலைப்பகுதியில் யானை இருப்பது நேற்று மாலை
ட்ரோன் கேமரா உதவியுடன் கண்டறியப்பட்டது. இந்த யானையை
வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி சமவெளிப்பகுதிக்கு
எப்போது வந்தாலும், அங்கு வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும்
முடிவை வனத்துறையினர் எடுத்துள்ளனர்.
காட்டு யானை, தினசரி ஒரே பகுதிக்கு வராமல் அடிக்கடி வெவ்வேறு
பகுதிகளுக்குச் செல்வதால் யானையைப் பின்தொடர்ந்து பிடிப்பது
வனத்துறையினருக்கு சவாலாக அமைந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் இந்த காட்டு யானை நவமலை, ஆழியாறு,
சேத்துமடை, சர்க்கார்பதி, பருத்தியூர், கோபால்சாமி மலை,
தாடகநாச்சி மலை, அர்த்தநாரிபாளையம் எனப் பல பகுதிகளுக்கு
இடம்பெயர்ந்துகொண்டே இருந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்
பட்டுவிட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் அந்த பகுதிக்கு
பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனை வனத்துறையினர்
உறுதியாக கூறவில்லை. இந்நிலையில் கும்கி கபில்தேவ் தான் சரியாக
இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பெருமாள்
மலைப்பகுதிக்கு கபில்தேவ் கொண்டு வரப்பட்டது. கலீமும், கபில்தேவும்
அரிசி யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மாலைமலர்
Re: 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
அகப்பட்டான் அரிசி ராஜா
-
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி ராஜா
பிடிபட்டான். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள
அர்த்தநாரி பாளையத்தில் அரிசி ராஜா என்னும் யானை மக்களை
அச்சுறுத்தி வந்தது.
அதனை பிடிக்க முயன்ற போது பிடிபடாமல் மூன்றுநாட்களாக
போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பாறை
ஒன்றின் மறைவில் இருந்த அரிசி ராஜாவை வனத்துறையினர்
மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிபட்ட யானை வரகழியாறு வளர்ப்பு முகாமிற்கு கொண்டு
செல்ல இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
தினமலர்
-
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி ராஜா
பிடிபட்டான். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள
அர்த்தநாரி பாளையத்தில் அரிசி ராஜா என்னும் யானை மக்களை
அச்சுறுத்தி வந்தது.
அதனை பிடிக்க முயன்ற போது பிடிபடாமல் மூன்றுநாட்களாக
போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பாறை
ஒன்றின் மறைவில் இருந்த அரிசி ராஜாவை வனத்துறையினர்
மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிபட்ட யானை வரகழியாறு வளர்ப்பு முகாமிற்கு கொண்டு
செல்ல இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
தினமலர்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|