புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
69 Posts - 58%
heezulia
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
111 Posts - 59%
heezulia
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 21, 2010 1:57 pm

"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.

சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.

பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 21, 2010 4:12 pm

அருமை 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 677196 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 4:56 pm

ரசித்த கவிதை அருமை இளவலே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 6:04 pm

கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி........



'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 7:31 pm

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 67637
சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது
போல,
மிக மிகச் சுலபம்"



தீதும் நன்றும் பிறர் தர வாரா 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 21, 2010 7:37 pm

கவிதையில் வன்மம் இருக்கிறது தோழரே. மற்றபடி கவிதை நல்ல கருத்தை சொல்கிறது.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 9:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Apr 21, 2010 10:05 pm

அன்புகாட்டுவதுபோல் காட்டி ஒருவரை உள்ளிளுத்து பின் மனமுடைக்கும் மானிடர்க்கும், சிட்டுக் குருவியைக் கொல்பவர்க்கு குணத்தில் வித்தியாசமில்லைத்தான், பகிர்விற்கு நன்றி நண்பரே 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 678642 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 10:30 pm

Kaa Na Kalyanasundaram wrote:கவிதையில் வன்மம் இருக்கிறது தோழரே. மற்றபடி கவிதை நல்ல கருத்தை சொல்கிறது.

உண்மைதான்... ஆனால் கவிதை சொல்லும் கருத்து மிக அருமை...!

இதனை பாசிட்டிவாக இப்படியும் பார்க்கலாம்...

கட்டுப்பாடில்லாமல் கூட்டைவிட்டுச்சென்ற குருவி
வேடன் வில்லில் அடிபட்டு மரிப்பதை
வேண்டாத மனம் அதைக் கூண்டில் அடைத்தது...

வல்லூறுகள் உணவாக்கும் அவலம் தவிர்த்து
நெல்லூற்றைத் திறந்து வைத்தது...

சமூகப்பூனைகளின் கொடுவாய்க்கு தப்பிக்க
சகலமும் தந்து அரவணைத்தது...

வெட்டிச்சுதந்திரத்தின் வெற்றுப்பகட்டை எண்ணிய
சிட்டுக்குருவியோ
தப்பித்துப் பறந்தது...

அந்தோ...

அப்போது தான் பசியில் வந்த
அகம்பாவக் கழுகுக்கு
அப்போதே இரையானது
அந்த அழகான சிட்டுக்குருவி....

எதையும் நாம் பார்க்கும் பார்வையில் தான் நல்லதும் தீயதும் இருக்கிறது...

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி அஜித் தம்பி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 10:36 pm

வரிகள் ரணகளமா இருந்தாலும். முடிவில் முக அருமையாக முடித்துள்ளார்.

வாழ்த்துகள் எழுதியவருக்கும் இங்கு பதிந்தவருக்கும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக