புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
7 Posts - 4%
prajai
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
7 Posts - 4%
Jenila
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
jairam
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
kargan86
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
11 Posts - 4%
prajai
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
9 Posts - 4%
Jenila
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 21, 2010 1:57 pm

"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.

சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.

பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 21, 2010 4:12 pm

அருமை 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 677196 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 4:56 pm

ரசித்த கவிதை அருமை இளவலே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 6:04 pm

கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி........



'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 7:31 pm

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 67637
சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது
போல,
மிக மிகச் சுலபம்"



தீதும் நன்றும் பிறர் தர வாரா 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 21, 2010 7:37 pm

கவிதையில் வன்மம் இருக்கிறது தோழரே. மற்றபடி கவிதை நல்ல கருத்தை சொல்கிறது.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 9:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Apr 21, 2010 10:05 pm

அன்புகாட்டுவதுபோல் காட்டி ஒருவரை உள்ளிளுத்து பின் மனமுடைக்கும் மானிடர்க்கும், சிட்டுக் குருவியைக் கொல்பவர்க்கு குணத்தில் வித்தியாசமில்லைத்தான், பகிர்விற்கு நன்றி நண்பரே 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 678642 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 10:30 pm

Kaa Na Kalyanasundaram wrote:கவிதையில் வன்மம் இருக்கிறது தோழரே. மற்றபடி கவிதை நல்ல கருத்தை சொல்கிறது.

உண்மைதான்... ஆனால் கவிதை சொல்லும் கருத்து மிக அருமை...!

இதனை பாசிட்டிவாக இப்படியும் பார்க்கலாம்...

கட்டுப்பாடில்லாமல் கூட்டைவிட்டுச்சென்ற குருவி
வேடன் வில்லில் அடிபட்டு மரிப்பதை
வேண்டாத மனம் அதைக் கூண்டில் அடைத்தது...

வல்லூறுகள் உணவாக்கும் அவலம் தவிர்த்து
நெல்லூற்றைத் திறந்து வைத்தது...

சமூகப்பூனைகளின் கொடுவாய்க்கு தப்பிக்க
சகலமும் தந்து அரவணைத்தது...

வெட்டிச்சுதந்திரத்தின் வெற்றுப்பகட்டை எண்ணிய
சிட்டுக்குருவியோ
தப்பித்துப் பறந்தது...

அந்தோ...

அப்போது தான் பசியில் வந்த
அகம்பாவக் கழுகுக்கு
அப்போதே இரையானது
அந்த அழகான சிட்டுக்குருவி....

எதையும் நாம் பார்க்கும் பார்வையில் தான் நல்லதும் தீயதும் இருக்கிறது...

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி அஜித் தம்பி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 10:36 pm

வரிகள் ரணகளமா இருந்தாலும். முடிவில் முக அருமையாக முடித்துள்ளார்.

வாழ்த்துகள் எழுதியவருக்கும் இங்கு பதிந்தவருக்கும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக