புதிய பதிவுகள்
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
92 Posts - 53%
heezulia
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
59 Posts - 34%
T.N.Balasubramanian
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
234 Posts - 41%
mohamed nizamudeen
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
16 Posts - 3%
prajai
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
4 Posts - 1%
jairam
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82221
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 02, 2021 8:50 am

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Tamil_News_large_2777579
நமது வாழ்நாளில், கொரோனா என்பது, ஒரு புதிய அனுபவம். உள்ளம் பதைபதைத்த நிலையில் பலரும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. மரணமடைந்தவர்களை அடக்கம் செய்ய, எரியூட்ட வழியில்லை. இது போன்ற நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.

இது சிலருக்கு மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தவல்லது. அவரே அறியாவண்ணம் மூளையை பாதித்து, பதட்டத்தை உருவாக்கும்.'பயம், கவலை மற்றும் நிச்சயமற்ற தன்மை தொற்று நோயைக் காட்டிலும் அபாயமானது' என்று, பிரபலமான 'ஹோலிஸ்டிக் லைப்ஸ்டைல்' பயிற்சியாளர் லுாக் கோடின்ஹோ கூறுகிறார்.

நம்பிக்கையை இழப்பது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். இது போன்ற சமயங்களில் நம்பிக்கை என்பது தாரக மந்திரமாகும்.அதுதான் நம்மை நகர்த்தும் ஆயுதம். பய உணர்ச்சியில் சிக்கி வெளிவர முயற்சிக்காவிட்டால், பயமும், பதட்டமும் மனதில் தங்கி விடும்.ஒருவரின் மனதை திசை திருப்ப வேண்டியது அவசியம். நாம் நன்றாக சாப்பிடுகிறோமா அல்லது துாங்குகிறோமா என்று பகுப்பாய்வு செய்வது முக்கியம்.

ஒரு நாளைக்கு குறைந்தது, 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இவைபின்பற்றப்பட வேண்டும் என்பது அறிவியல். மன அழுத்தமும் பதட்டமும் ஒருநபரை செயல்படத் துாண்டும் இரண்டு உணர்ச்சிகள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சரியான முறையில் செயல்படுவதும் மன அழுத்தங்களை குறைப்பதும் தனிநபரின் கைகளிலே தான் உள்ளது.

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Gallerye_073623313_2777579
-
பாதி உண்மை முழுப் பொய்யை விட மோசமானது. ஆகையால், தகவல்களைப் பகுப்பாய்வு செய்து உண்மையை அறிய முயற்சிக்கவேண்டும். தேவையற்ற தகவல்களைத் தவிர்க்கலாம். மன நலம் பேண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.



சமூக (ஊடக) இடைவெளி தேவை!


மனநல மருத்துவர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ''சமூக இடைவெளி மட்டுமின்றி, சமூக ஊடக இடைவெளியும் காலத்தின் தேவை. கவலைப்படுவது எதையும் தீர்க்காது. உண்மையில், இது நம் கட்டுப்பாட்டை இழக்கச்செய்யும். இந்த நேரத்தில் நோயாளிகள் எதிர்கொள்ளும் சில அறிகுறிகள் துாக்கக் கலக்கம்,

அமைதியின்மை, பதட்டம், கவனம் செலுத்த இயலாமை, குறைந்த உற்பத்தித்திறன் போன்றவை. பொதுவாக மிதமான, அறிகுறிகள் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கும். கடுமையான மனச்சோர்வு ஏற்படும்போது, தக்க மருத்துவரின் உதவியை நாடுவதே நல்லது,'' என்றார்.

-நமது நிருபர்-
தினமலர்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 02, 2021 1:55 pm

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் 3838410834

"பாதி உண்மை முழுப் பொய்யை விட மோசமானது."! சூப்பருங்க

புள்ளிவிவரங்கள் தருவோரும், உள்நோக்கம் (hidden agenda) வைத்துச் செயற்படுவோரும் கவனிக்க! மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக