புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று! கார்கில் வெற்றித் திருநாள்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பல போர்களை சந்தித்து, இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஆனாலும், 'விஜய் திவஸ்' என்று இந்தியா முழுதும் கொண்டாடப்படும் வெற்றித் திருநாள், ஜூலை 26, கார்கில் வெற்றி நாள் தான்!இந்தியப் போர்களை மூன்று விதமாக பிரிக்கலாம். வெள்ளையர், இந்தியர் வருவதற்கு முன், நம் நாட்டளவில் மன்னர்களுக்குள் நடந்தது, முதல் வகை போர்; வெளிநாட்டவர் வந்த பின், அவர்களுக்கும், நம் மன்னர்களுக்கும் நடந்தது, இரண்டாம் வகைப் போர்; நாம் சுதந்திரம் பெற்ற பின் நடந்த போர்கள் மூன்றாம் வகை.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், நம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானுக்கும், நமக்கும் முதல் போர் நடந்தது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை. இரு தரப்பிலும், இந்த பிரச்னை நீறு பூத்த நெருப்பாக உள்ளது.வல்லபாய் படேல், சத்தமில்லாமல் பல சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து, ஏக இந்தியாவை உருவாக்கியது, வரலாற்றில் மாபெரும் புரட்சி.கோவா, டையூ, டாமன் ஆகிய மாநிலங்கள், 1961ல் ஒரே நாள் யுத்தத்தில் மீட்கப்பட்டன. 1962ல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஒரு எல்லை போர் மூண்டது. சில வாரங்களிலேயே அந்தப்போர் முடிவுக்கு வந்து, 'மக்மோகன் கோடு' என்ற எல்லை நம்மாலும், சீனாவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்தியாவுக்கு இரட்டை வெற்றிஇந்தியா,1950 ஜனவரி,26 அன்று குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டாலும், நம்மிடம் போர் கருவிகள் முற்றிலும் இல்லாத நிலையில், வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ள, போதிய கம்பளி உடை, உபகரணங்கள் கூட இல்லாத நிலையில், நடந்த போர் என்றால் மிகையில்லை. நாம், நம்மை பெரிய அளவுக்கு வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை விதைத்த போர் அது; செயல்படுத்தவும் பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971ல் நடந்தது. இரண்டு போரிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தானை சரணடைய கெடு நிர்ணயித்து, வெற்றியை உறுதி செய்தார், ஜெனரல் மானெக் ஷா.வங்கதேசம் என்ற தனிநாடு, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவாகியது. இதில், இந்தியாவுக்கு இரட்டை வெற்றி.கார்கில் என்ற இடம், இமயத்தின் மடியில் ஸ்ரீநகரிலிருந்து, லே என்ற லடாக்கின் தலைநகர் செல்லும் பாதையில், 200 கி.மீ., துாரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 15 ஆயிரம் அடி முதல் 20 ஆயிரம் அடியில் உள்ளதால், ஆண்டில் மூன்று மாதம் தான் கோடை மாதம்; மீதி நாள் குளிர், மழை என்பது என்னவென்று உள்ளூர்வாசிகளுக்கு தெரியாது; நாமும் பார்க்க முடியாது. பல முறை, பனி மழை பெய்யும்.அங்குள்ள குளிரை சொல்லால், எழுத்தால் விவரிக்க முடியாது. தண்ணீர் தேவை என்றால், பனிக்கட்டியை உருக்கி தான் உபயோகிக்க வேண்டும்.பணியில் இருக்கும் போது, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கம்பளி சீருடை, ஓய்விலிருக்கும் போது கம்பளிகளுக்குள்ளே, 'ஸ்லீப்பீங் பேக்'கில், 24 மணி நேரமும் சூடு பரப்பிக் கொண்டிருக்கும்.மண்ணெண்ணெயில் இயங்கும், புகாரி எனும் தணல் பரப்பும் உபகரணம் இயங்கும். பங்கர் வாழ்வு, டென்ட் வாழ்வு தான், படை வீரர்களுக்கு!அங்கு, எல்லையின் இருபுறமும் காவல் பார்க்கும் வீரர்கள், குளிர் காலத்தில் பங்கர்களை அப்படியே விட்டு விட்டு, கீழே சென்று, மீண்டும் குளிர் குறையும் போது (அக்டோபர் - மார்ச் வரை), பழையபடி வந்து கடமையை மேற்கொள்வர்; இது, இரு தரப்பும் கடைப்பிடித்த எழுதப்படாத சட்டம்.'ஆப்பரேஷன் விஜய்'ஆனால், 1999ல் இந்தியப் படை கீழிறங்கி வந்த போது, வஞ்சகமான பாகிஸ்தான் படைகள் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, நம் படைகள் தங்கி இருந்த இடத்தை, நம் மண்ணை ஆக்கிரமித்து, 150 - 200 கி.மீ.,யை உருவிக் கொண்டது; அதை மீட்டெடுத்தது தான், கார்கில் போர்.உள்ளூர் மாடு மேய்ப்போர் மூலம், நம் படைக்கு தகவல் வந்தது. செய்தி கேள்விப்பட்டு, நிலைமையை கண்டறிய, ரோந்து சென்ற சில இந்திய வீரர்களை, பாகிஸ்தானியர் பிடித்து, சித்ரவதை செய்து, கொன்றனர். இது, தீவிரவாதிகள் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நாம் இருந்த போது, நம் ராணுவக் கிடங்கில் பாகிஸ்தான் சுட்டதில், ஆக்கிரமிப்பு உறுதியானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், போர் பிரகடனப்படுத்தினார். 'ஆப்பரேஷன் விஜய்' அறிவிக்கப்பட்டது; முப்படைகளும் களத்தில் இறங்கின. கடற்படை, கராச்சி துறைமுகத்திற்கு உதவி, துருப்பு எதுவும் வராமல் பார்த்துக் கொண்டது. பாகிஸ்தான் படை உயரமான இடத்தில் இருந்ததால், நம் நடமாட்டம் எளிதாக கவனிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால், நம் படை, அங்குலம் அங்குலமாக, இரவு நேரத்தில் முன்னேறியது.எல்லைக் கட்டுப்பாடு கோட்டை, எக்காரணத்தாலும் கடக்கக் கூடாது என்ற கட்டளையோடு, கரடு முரடான கருங்கல் மலையடியில், மைனஸ் 20 டிகிரி குளிரில், நம் படை முன்னேறியது. நம் படை வீரர்கள் மனதில், உயிரா, நாடா என்ற ஒரே சிந்தனை தான்.தாய்த்திரு நாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வா? நம்பற்குறிய அவ்வீரர்கள் தங்கள் உயிரை ஈந்தும், தாய்த்திரு நாட்டின் மண்ணை காக்க முடிவு செய்தனர்.
விமானப்படை மேலிருந்து குண்டு மழை பொழிந்தது. ஒரு, 'மிக் 21, மிக் 27, எம்.ஐ.18' ஹெலிகாப்டர் சேதமடைய, நான்கு வீரர்கள் இறந்தனர்; பைலட் நாசி கேதா சிறை பிடிக்கப்பட்டார். கடந்த, 1999 மே 3ல் துவங்கிய போர், ஜூலை 26ல், வெற்றி கொடி நாட்டியது. இந்தப் போரில், 1,860க்கு மேற்பட்டோர் காயமடைய, 527 வீரர்கள் வீர மரணத்தை சந்தித்தனர்.
இந்தப் போரில், 'ஹீரோ ஆப் படாலிக்' என்று தேசமே புகழ்ந்த, திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்தார். ஒரு கட்டத்தில், அவரை திரும்ப வந்து விடும்படி, தகவல் கொடுக்கப்பட்டது.'தலைமை எதிரியை நெருங்கி விட்டேன்; வெற்றி அல்லது வீர மரணம்...' எனக் கூறி, ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தி, எதிரிகளை பந்தாடி, முதல் வெற்றியை பிரகடனப்படுத்தினார்; அதைத் தொடர்ந்து, இறுதி வெற்றி தானாக வந்தது. அன்றைய பிரதமர், 'இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த இந்திய மகன்' என பாராட்டி, 'பரம்வீர் சக்ரா' என்ற மிகப்பெரிய விருதை அளித்து, கவுரவித்தார்.இந்திய நாடு பழம் பெரும் நாடு; நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!ஜூலை, 26, கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்!முனைவர் ராஜமோகன்முன்னாள் விமானப் படை வீரர்தொடர்புக்கு:94422 32221
தினமலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed இந்த பதிவை விரும்பியுள்ளார்
கார்கில் போர் 21 ஆம் ஆண்டு வெற்றி தினம் இன்று.
-
கடந்த ஆண்டு தினகரனில் வந்த செய்தி
(பகிர்தலுக்காக)
---------------------------
திருச்சி:
கார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான நேற்று
திருச்சியில் ₹8.25 லட்சத்தில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட
மேஜர் சரவணன் நினைவகம் திறக்கப்பட்டது.
கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில்
வீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன்.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி முன்பு மேஜர் சரவணன் நினைவகம்
அமைத்துள்ளனர்.
கார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு
இந்த நினைவகம் 8.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன்
புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு தூண்கள்
அமைக்கப்பட்டுள்ளது. அதில், அசோகா சின்னம், ராணுவ படை
முத்திரை, வீர சக்ரா முத்திரை மற்றும் சரவணன் பணிபுரிந்த
பீகார் படைப்பிரிவு முத்திரை இடம் பெற்றுள்ளது.
கார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான நேற்று (வெள்ளி)
ராணுவ முறைப்படி புதுப்பிக்கப்பட்ட நினைவகம் திறக்கப்பட்டது.
கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார்.
பீகார் ரெஜிமென்ட் பிரிகேடியர் நடராஜ் திறந்து வைத்தார்.
விழாவில் மேஜர் சரவணன் உருவம் பொறிக்கப்பட்ட தபால்
தலையை பிரிகேடியர் நடராஜன் வெளியிட மாநகராட்சி
கமிஷனர் ரவிசந்திரன் பெற்று கொண்டார்.
----
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|