புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
4 Posts - 3%
prajai
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
bala_t
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
290 Posts - 42%
heezulia
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
6 Posts - 1%
prajai
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையால் உடலும் மனமும் நலம் பெறும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2020 7:16 am


கர்நாடக இசைக்கலைஞர்;கள் திருவையாறு சென்று
தியாகராஜரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவது போன்று
முகாலய சக்கரவர்த்தி அக்பரின் அரசவைக் கலைஞராகத்
திகழ்ந்த தான்சேனின் சமாதியில் இந்துஸ்தானி சங்கீத
வித்வான்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்துஸ்தானி சங்கீகத்தில் ஏராளமான ராகங்களை உருவாக்கிய
தான்சேன் விளக்குகளை தீபக் ராகத்தின் மூலம் தானாக எரியச்
செய்தார் என்றும் மேக ராகத்தின் மூலம் மழையை வரவழைத்தார்
எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர்
அம்ருதவர்ஷனி ராகத்தில் அம்பிகை மீது கீர்த்தனை பாடி மழையை
வரவழைத்தார்.

ஒன்பது நாட்கள் தொடர்ந்து பெய்த மழையினால் வரண்டு போய்
இருந்த குளங்கள் ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மக்களின்
துயர் துடைத்த தீக்ஷிதரை தனது ராஜசபைக்கு வரவழைத்த
பாண்டியன் அவரைக் கௌரவப்படுத்தியதுடன் நிகழ்ந்த அற்புதத்தை
செப்பேடு ஒன்றிலும் எழுதச் செய்தான்.

இலங்கேஸ்வரனாகிய இராவணனன் பெரிய சிவபக்தன். இருந்த
போதிலும் ஆணவம் காரணமாக சிவபெருமானும் பார்வதி தேவியும்
எழுந்தருளிய கைலாயத்தை ஒரு தடவை பெயர்த்தெடுக்க
முனைந்தான்.

பார்வதி தேவி பதற்றமுற்றாள். அதனால் சிவபெருமான் தனது கட்டை
விரலினால் இலேசாக அழுத்தினார். இராவணன் மலைக்கடியில்
அகப்பட்டுக் கொண்டான்.

தாங்க முடியாத வேதனையினால் திக்கு முக்காடிய அவன் தனது
தலைகளில் ஒன்றையும் கையொன்றையும் பிய்த்தெடுத்து தன்
நரம்புகளையே பாவித்து வீணையாக்கினானன்.

அதனை மீட்டி சாமகானம் பாடி தனது பிழையை மன்னித்து
அருளும்படி வேண்டினான். சிவனின் அருளையும் பெற்றான்.

இராவணன் சிவனை மகிழ்விப்பதற்காகப் பாடிய இசைப்பாடல்
காம்போதி ராகத்தில் அமைந்தது.
காம்போதி பாடிட துன்பம் போகும் என்பது சொல்வழக்கு.

இரக்கம் வீரம் எழுச்சி என பல்வேறு உணர்வுகளையும்
பிரதிபலிக்கக் கூடியது காம்போதி ராகம்.
-------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2020 7:17 am



அமெரி;க்காவில் உள்ள வயோதிபர் இல்லம் ஒன்றி;ல் தங்கியிருந்த
ஒருவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராதவாக
இருந்தார். உயிர் இருந்ததே தவிர உணர்ச்சி எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை.

அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவ
நிபுணர்கள் பெரிதும் முயன்ற போதிலும் பலன் எதுவும்
ஏற்படவில்லை.

இந்நிலையில் மனோதத்துவ நிபுணர் ஒலிவர் சாக்சின் உதவி
கோரப்பட்டது. மிகவும் இனிமையான பாடல் ஒன்றை நோயாளி
கேட்பதற்கு சாக்சின் ஏற்பாடு செய்தார்.

என்ன அதிசயம். மாதக்கணக்காகப் பேசாதிருந்த நோயாளி தான்
கேட்ட பாடல் தொடர்பாக விவரிக்க ஆரம்பி;த்தார். ஒரே ஒரு
இசைப்பாடல் அவரைக் குணப்படுத்தி விட்டது.

நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்துவதில் இசைக்கு மகத்தான சக்தி
இருக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள் மன அழுத்தம்
உற்சாகமின்மை போன்றவற்றை இன்னிசை போக்கி விடுகிறது.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடலைப் பாடியவர்
கனம் கிருஷ்ணய்யர். அதற்கு மெட்டமைத்து ரதிபதிப்ரியா
ராகத்தில் பாடி பிரபல்யப்படுத்தியவர் இசை முரசு
எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

இசைக் கச்சேரியின் போது ரதிபதிப்பிரியா பாடலை பாடினால்
சபையோரின் பாராட்டு நிச்சயம் கிடைக்கும். அந்த அளவுக்கு
பாடுபவரை மாத்திரமல்லாது கேட்பவர்களையும் பரவசத்தில்
ஆழ்த்தக் கூடியது இந்த ராகம்.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடல் முதன் முதலில்
இசைத் தட்டில் வெளியான சமயம் ஏழிசை மன்னர்
எம்.கே.தியாகராஜா பாகவதர் நடித்த சிவகவி படம் வெளியாக
இருந்தது. அந்தப் படத்தில்
“மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாழ்வாய்” என்ற பாடலை
பாகவதர் ரதிபதிப்ரியா ராகத்தில்தான் பாடி இருந்தார்.

பாகவதர் பாடிய பாடல் வெளியானால் தனது பாடலின் செல்வாக்கு
குறைந்து விடும் என்று எண்ணிய தேசியர் காலம் தாழ்த்தியே
மனம் கனிந்தே பாடலை இசைத்தட்டில் வெளியிடும்படி
பாகவதரைக் கேட்டுக் கொண்டார். அவரும் விட்டுக் கொடுத்தார்.

ரதிபதிப்ரியா ராகம் மன அமைதியை ஏற்படுத்தும்.
உற்சாகத்தைத் தரும். வறுமையைப் போக்கக் கூடிய ஆற்றல்
கொண்டது. குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியது.

இந்த ராகத்தின் ஸ்வரங்களுக்கு மனதில் இருந்து தீய
எண்ணங்களையும் கசப்பான உணர்வுகழளயும் அகற்றக் கூடிய
ஆற்றல் இருப்பதுமல்லாமல் பாடப்படும் இடத்திலேயும்
சாநித்தியம் நிலவச் செய்யும்.

எல்லோரும் தினம் இந்த ராகத்தில் அமைந்த பாடலில்
ஒன்றையாவது கேட்டால் வாழ்க்கை சிறக்கும்.
-
--------------------
நன்றி- முகநூல் - ஹந்து ஒலி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக