புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
31 Posts - 36%
prajai
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
3 Posts - 3%
Jenila
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
jairam
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
7 Posts - 5%
prajai
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
6 Posts - 4%
Jenila
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
4 Posts - 3%
Rutu
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையால் உடலும் மனமும் நலம் பெறும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2020 7:16 am


கர்நாடக இசைக்கலைஞர்;கள் திருவையாறு சென்று
தியாகராஜரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவது போன்று
முகாலய சக்கரவர்த்தி அக்பரின் அரசவைக் கலைஞராகத்
திகழ்ந்த தான்சேனின் சமாதியில் இந்துஸ்தானி சங்கீத
வித்வான்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்துஸ்தானி சங்கீகத்தில் ஏராளமான ராகங்களை உருவாக்கிய
தான்சேன் விளக்குகளை தீபக் ராகத்தின் மூலம் தானாக எரியச்
செய்தார் என்றும் மேக ராகத்தின் மூலம் மழையை வரவழைத்தார்
எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர்
அம்ருதவர்ஷனி ராகத்தில் அம்பிகை மீது கீர்த்தனை பாடி மழையை
வரவழைத்தார்.

ஒன்பது நாட்கள் தொடர்ந்து பெய்த மழையினால் வரண்டு போய்
இருந்த குளங்கள் ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மக்களின்
துயர் துடைத்த தீக்ஷிதரை தனது ராஜசபைக்கு வரவழைத்த
பாண்டியன் அவரைக் கௌரவப்படுத்தியதுடன் நிகழ்ந்த அற்புதத்தை
செப்பேடு ஒன்றிலும் எழுதச் செய்தான்.

இலங்கேஸ்வரனாகிய இராவணனன் பெரிய சிவபக்தன். இருந்த
போதிலும் ஆணவம் காரணமாக சிவபெருமானும் பார்வதி தேவியும்
எழுந்தருளிய கைலாயத்தை ஒரு தடவை பெயர்த்தெடுக்க
முனைந்தான்.

பார்வதி தேவி பதற்றமுற்றாள். அதனால் சிவபெருமான் தனது கட்டை
விரலினால் இலேசாக அழுத்தினார். இராவணன் மலைக்கடியில்
அகப்பட்டுக் கொண்டான்.

தாங்க முடியாத வேதனையினால் திக்கு முக்காடிய அவன் தனது
தலைகளில் ஒன்றையும் கையொன்றையும் பிய்த்தெடுத்து தன்
நரம்புகளையே பாவித்து வீணையாக்கினானன்.

அதனை மீட்டி சாமகானம் பாடி தனது பிழையை மன்னித்து
அருளும்படி வேண்டினான். சிவனின் அருளையும் பெற்றான்.

இராவணன் சிவனை மகிழ்விப்பதற்காகப் பாடிய இசைப்பாடல்
காம்போதி ராகத்தில் அமைந்தது.
காம்போதி பாடிட துன்பம் போகும் என்பது சொல்வழக்கு.

இரக்கம் வீரம் எழுச்சி என பல்வேறு உணர்வுகளையும்
பிரதிபலிக்கக் கூடியது காம்போதி ராகம்.
-------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2020 7:17 am



அமெரி;க்காவில் உள்ள வயோதிபர் இல்லம் ஒன்றி;ல் தங்கியிருந்த
ஒருவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராதவாக
இருந்தார். உயிர் இருந்ததே தவிர உணர்ச்சி எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை.

அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவ
நிபுணர்கள் பெரிதும் முயன்ற போதிலும் பலன் எதுவும்
ஏற்படவில்லை.

இந்நிலையில் மனோதத்துவ நிபுணர் ஒலிவர் சாக்சின் உதவி
கோரப்பட்டது. மிகவும் இனிமையான பாடல் ஒன்றை நோயாளி
கேட்பதற்கு சாக்சின் ஏற்பாடு செய்தார்.

என்ன அதிசயம். மாதக்கணக்காகப் பேசாதிருந்த நோயாளி தான்
கேட்ட பாடல் தொடர்பாக விவரிக்க ஆரம்பி;த்தார். ஒரே ஒரு
இசைப்பாடல் அவரைக் குணப்படுத்தி விட்டது.

நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்துவதில் இசைக்கு மகத்தான சக்தி
இருக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள் மன அழுத்தம்
உற்சாகமின்மை போன்றவற்றை இன்னிசை போக்கி விடுகிறது.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடலைப் பாடியவர்
கனம் கிருஷ்ணய்யர். அதற்கு மெட்டமைத்து ரதிபதிப்ரியா
ராகத்தில் பாடி பிரபல்யப்படுத்தியவர் இசை முரசு
எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

இசைக் கச்சேரியின் போது ரதிபதிப்பிரியா பாடலை பாடினால்
சபையோரின் பாராட்டு நிச்சயம் கிடைக்கும். அந்த அளவுக்கு
பாடுபவரை மாத்திரமல்லாது கேட்பவர்களையும் பரவசத்தில்
ஆழ்த்தக் கூடியது இந்த ராகம்.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடல் முதன் முதலில்
இசைத் தட்டில் வெளியான சமயம் ஏழிசை மன்னர்
எம்.கே.தியாகராஜா பாகவதர் நடித்த சிவகவி படம் வெளியாக
இருந்தது. அந்தப் படத்தில்
“மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாழ்வாய்” என்ற பாடலை
பாகவதர் ரதிபதிப்ரியா ராகத்தில்தான் பாடி இருந்தார்.

பாகவதர் பாடிய பாடல் வெளியானால் தனது பாடலின் செல்வாக்கு
குறைந்து விடும் என்று எண்ணிய தேசியர் காலம் தாழ்த்தியே
மனம் கனிந்தே பாடலை இசைத்தட்டில் வெளியிடும்படி
பாகவதரைக் கேட்டுக் கொண்டார். அவரும் விட்டுக் கொடுத்தார்.

ரதிபதிப்ரியா ராகம் மன அமைதியை ஏற்படுத்தும்.
உற்சாகத்தைத் தரும். வறுமையைப் போக்கக் கூடிய ஆற்றல்
கொண்டது. குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியது.

இந்த ராகத்தின் ஸ்வரங்களுக்கு மனதில் இருந்து தீய
எண்ணங்களையும் கசப்பான உணர்வுகழளயும் அகற்றக் கூடிய
ஆற்றல் இருப்பதுமல்லாமல் பாடப்படும் இடத்திலேயும்
சாநித்தியம் நிலவச் செய்யும்.

எல்லோரும் தினம் இந்த ராகத்தில் அமைந்த பாடலில்
ஒன்றையாவது கேட்டால் வாழ்க்கை சிறக்கும்.
-
--------------------
நன்றி- முகநூல் - ஹந்து ஒலி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக