புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
4 Posts - 3%
prajai
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
M. Priya
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
eraeravi
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
Kavithas
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
297 Posts - 42%
heezulia
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
6 Posts - 1%
prajai
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 26, 2019 5:21 pm

"பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது.  போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கியிருந்தான் பாகன்.
ஒரு நாள்! போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க, அதுவரை வளைத்து வைத்திருந்த துதிக்கையை நீட்டியது யானை. இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்த யானையை வெளியேற்றிக் கொண்டு வந்தான்

மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Hannibal_elephants__large

அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன், 'அரசே, நேற்றைய போரில் நமது யானை, போர்க்களத்தில் சுருட்டி வைத்திருந்த தனது துதிக்கையை வெளியே நீட்டி விட்டது. இனி அது போருக்குப் பயன்படாது' என்றான்.
அரசனும், அந்த யானையை இனி போரில் பயன்படுத்த வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.
இந்த கதையை தன் மகனுக்கு சொன்ன புத்தர், கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரையில் தான் நன்மை அடைவார்கள். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரை தான் யானைக்குப் பாதுகாப்பு இருக்கும். தேவையில்லாத இடங்களில் துதிக்கையை சுருட்டி வைத்துக் கொள்ளும் யானையைப் போல, அவசியமில்லாத இடங்களில், தங்களது நாவைக் கட்டுப்படுத்தி வீண் பேச்சு பேசுவதைத் தவிர்த்தால் தான் தீமையில் இருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மனதில் மாசு இருந்தால் தான் நாக்கு பொய் பேசும். கண்டதைச் சொல்லி திரியும்.  

மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை MH_Hardware_HannibalElephants_960x640

மனதை அடக்காமல் நாம் நமது நாக்கை மட்டும் அடக்குவதால் ஒரு நன்மையும் இல்லை’ என்றார் புத்தர்.

(தமிழ் நியூஸ்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக