புதிய பதிவுகள்
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
51 Posts - 66%
ayyasamy ram
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
8 Posts - 10%
Dr.S.Soundarapandian
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
3 Posts - 4%
prajai
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
2 Posts - 3%
Pradepa
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
225 Posts - 21%
sugumaran
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
18 Posts - 2%
prajai
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
5 Posts - 0%
Rutu
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 26, 2019 6:51 pm

"பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது.  போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கியிருந்தான் பாகன்.
ஒரு நாள்! போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க, அதுவரை வளைத்து வைத்திருந்த துதிக்கையை நீட்டியது யானை. இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்த யானையை வெளியேற்றிக் கொண்டு வந்தான்

மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Hannibal_elephants__large

அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன், 'அரசே, நேற்றைய போரில் நமது யானை, போர்க்களத்தில் சுருட்டி வைத்திருந்த தனது துதிக்கையை வெளியே நீட்டி விட்டது. இனி அது போருக்குப் பயன்படாது' என்றான்.
அரசனும், அந்த யானையை இனி போரில் பயன்படுத்த வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.
இந்த கதையை தன் மகனுக்கு சொன்ன புத்தர், கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரையில் தான் நன்மை அடைவார்கள். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரை தான் யானைக்குப் பாதுகாப்பு இருக்கும். தேவையில்லாத இடங்களில் துதிக்கையை சுருட்டி வைத்துக் கொள்ளும் யானையைப் போல, அவசியமில்லாத இடங்களில், தங்களது நாவைக் கட்டுப்படுத்தி வீண் பேச்சு பேசுவதைத் தவிர்த்தால் தான் தீமையில் இருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மனதில் மாசு இருந்தால் தான் நாக்கு பொய் பேசும். கண்டதைச் சொல்லி திரியும்.  

மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை MH_Hardware_HannibalElephants_960x640

மனதை அடக்காமல் நாம் நமது நாக்கை மட்டும் அடக்குவதால் ஒரு நன்மையும் இல்லை’ என்றார் புத்தர்.

(தமிழ் நியூஸ்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக