புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
44 Posts - 43%
heezulia
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
43 Posts - 42%
prajai
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
4 Posts - 4%
Jenila
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
2 Posts - 2%
M. Priya
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
1 Post - 1%
kargan86
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
1 Post - 1%
jairam
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
8 Posts - 5%
prajai
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
6 Posts - 4%
Jenila
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
4 Posts - 3%
Rutu
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
1 Post - 1%
jairam
 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_m10 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 7:17 pm

ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற இரண்டு இந்தியர்கள் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள்...

இவர்கள் தட்டுகளில் கால்பகுதிக்கு மேல் உணவு சாப்பிடப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்க...

இருவரும் பில் தொகையை உணவு பறிமாறியவரிடம் செலுத்த முயன்ற போது...

அவர்களின் பக்கத்து மேஜையில் சாப்பிட்டு கொண்டிருந்த இரு மூதாட்டிகள், உணவக உரிமையாளரிடம் இவர்களை அழைத்துச் சென்று...
சாப்பிடாமல் உணவை விரயம் செய்து விட்டுச் செல்வதற்கு தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், வருத்ததையும் தெரிவித்திருக்கிறார்கள்...

அந்தக் கடை உரிமையாளர், “ஏன் உணவை இப்படி விரயம் செய்தீர்கள்?” என்று மென்மையாகக் கேட்க,

உடனே நம்மவர்கள், “நாங்கள் ஆர்டர் செய்ததற்கு கட்டணத்தை செலுத்தி விட்டோம், அதுபற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது எங்கள் உரிமை...” என்று பேசியிருக்கிறார்.

அந்த வயதான மூதாட்டிகளுக்குக் கோபம் வந்து, உடனே யாருக்கோ தொலைபேசியில் பேச...

சில மணித்துளிகளில் சீருடையில் வந்த அதிகாரி கடுமையான குரலில், "எப்போதும் உங்கள் தேவைக்கேற்ப ஆர்டர் செய்யுங்கள்...

பணம் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அந்த உணவுப் பண்டங்கள் இந்த நாட்டின் தேசியச் சொத்து...
உலகம் பல பற்றாக்குறைகளைக் காணும் இக்காலகட்டத்தில் இப்படி உணவுகளை விரயம் செய்வது பகுத்தறிவுக்கு முரண் அல்லவா? எனவே இனி எங்கும் இப்படிச் செய்யாதீர்கள்”. என்று அறிவறுத்தி விட்டு

ரூ.3300 (50 மார்க்) பணம் அபராதம் விதித்திருக்கிறார்.

நம்மவர்கள் அபராதம் செலுத்தி விட்டு, மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

நண்பர்களே! ஜெர்மன் அதிகாரி சொன்னது, உணவை விரயம் செய்கிற அனைவருக்கும் பொருந்தும்.

“பணம் நம்முடையதாக இருக்கலாம் ஆனால் உணவு நாட்டின் சொத்து” என்ற கருத்து விதை நம் இல்லங்கள் தோறும் உள்ளங்கள் தோறும் விதைக்கப்பட வேண்டும்...

உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்...

படித்ததில் பிடித்தது

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 25, 2019 6:53 am

தமிழ்நாட்ல வக்கீலை வைத்து வழக்குபோடுவா வாய்தா வாங்குவா வழக்கு பல ஆண்டுகள் நடக்கும் பிறகு தூக்கு தண்டனை பிறகு ஆயுள் தண்டனை பிறகு விடுவிப்பு எதிர் கட்சிகள் கொடி தூக்கி போராட்டம் இதாங்க இங்கு பிலாஸ்டிக் குப்பை மேடுகள் தண்ணீர் பற்றாகுறை எல்லாம் ஏற்படுகிறது. சட்டத்தை மதிக்க மறுக்கிறான் அவன்தான் செத்த பிணமத்தை தின்பதுபோல் ஐந்தறிவு உயிர்களை கொன்று சாப்பிடுரானே அதன் சுபாவம் தானே இருக்கும். என்ன செய்ய...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக