புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
56 Posts - 46%
heezulia
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
3 Posts - 2%
Shivanya
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 1%
prajai
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 1%
Guna.D
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
12 Posts - 2%
prajai
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
9 Posts - 2%
jairam
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 1%
Jenila
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 1%
Baarushree
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 10, 2019 6:55 pm

முகிலன் விஷயத்தில் மூக்கை நுழைத்து, -எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை திட்டி தீர்க்கும் பதிவுகள்!

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Thamarai
தமிழகத்தில் கொண்டு வரப்படும் மக்கள் விரோத விஷயங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து வீடியோ ஆதாரங்களை செய்தியாளர்கள் முன்பு சமர்பித்தார்.
அன்று இரவு முதல் முகிலன் காணாமல் போனார். இதையடுத்து 140 நாட்களுக்கு பின், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் மீட்கப்பட்டார். அவரைச் சென்னை அழைத்து வந்து, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் உயிருடன் மீட்கப்பட்டதற்கு, பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரபல கவிஞர் தாமரை, முகிலன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.

அதாவது, சமூகப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் அனைத்து ஆண்களுமே பொம்பளப் பொறுக்கிகள் தான் என்று அதிரடியாக கூறியுள்ளார். இதுபோன்ற போலி போராளிகளை நிறைய பார்த்தாகி விட்டது.

பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டார். தற்போது வெளியே வந்திருக்கும் அன்னாரை, நீங்கள் வேண்டுமென்றால் மாலை போட்டு வரவேற்கலாம். ஆனால் எங்களிடம் இருந்து செருப்பு தான் கிடைக்கும்.

இன்னொரு தியாகு அவ்வளவு தான் எனக் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் தாமரையின் இந்த கருத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில் நிலா பாரதி என்பவர் குறிப்பிடுகையில், தியாகு உடன் வாழ்ந்த போது, நீங்கள் விவரம் தெரியாத மைனர் பொண்ணா? இன்னொருவர் கணவர் என்று தெரிந்தும் சேர்ந்து வாழ்வது. பின்னர் குறை சொல்லித் திரிவது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

நன்றி சமயம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 10, 2019 6:58 pm

மக்களுக்கு மறதி அதிகம் என சிலர் நினைத்துவிடுகின்றனர்.
அடி வாங்குகிறார்கள்.
தாமரை ஐயோ பாவம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 10, 2019 7:04 pm

பெண்களுக்கு பெண்களே எதிரி.
சமூகத்தில் ஆகட்டும் சின்ன /பெரிய திரைகளாகட்டும்
ஒரு பெண்ணின் இடத்தை பிடுங்கி
அதை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள பெண்கள் தயங்குவதே இல்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 10, 2019 10:59 pm

தாமரை அவசரப்பட்டு விட்டார் எனத் தோன்றுகிறது. முகிலன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் நிரூபிக்கப்படவில்லை. சில பெண்கள் இப்படி புகார் செய்வது இப்போதெல்லாம் வழக்கமாகி விட்டது. MeToo

இதுபோன்ற வழக்கு மன்சூர் அலிகான் மீது முன்னர் சுமத்தப்பட்டது.புகார் கொடுத்தவருக்கு உயர் நீதிமன்றம் 50 லட்ஷம் மன்சூருக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டது.
முகிலன் குற்றவாளி இல்லையென்றால் தாமரை சொன்னவற்றையெல்லாம் திரும்பப் பெறப் போகிறாரா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக