புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 1%
Kavithas
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 1%
bala_t
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 1%
prajai
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
284 Posts - 42%
heezulia
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
6 Posts - 1%
prajai
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
5 Posts - 1%
manikavi
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:25 pm

முகிலன் விஷயத்தில் மூக்கை நுழைத்து, -எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை திட்டி தீர்க்கும் பதிவுகள்!

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Thamarai
தமிழகத்தில் கொண்டு வரப்படும் மக்கள் விரோத விஷயங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து வீடியோ ஆதாரங்களை செய்தியாளர்கள் முன்பு சமர்பித்தார்.
அன்று இரவு முதல் முகிலன் காணாமல் போனார். இதையடுத்து 140 நாட்களுக்கு பின், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் மீட்கப்பட்டார். அவரைச் சென்னை அழைத்து வந்து, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் உயிருடன் மீட்கப்பட்டதற்கு, பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரபல கவிஞர் தாமரை, முகிலன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.

அதாவது, சமூகப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் அனைத்து ஆண்களுமே பொம்பளப் பொறுக்கிகள் தான் என்று அதிரடியாக கூறியுள்ளார். இதுபோன்ற போலி போராளிகளை நிறைய பார்த்தாகி விட்டது.

பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டார். தற்போது வெளியே வந்திருக்கும் அன்னாரை, நீங்கள் வேண்டுமென்றால் மாலை போட்டு வரவேற்கலாம். ஆனால் எங்களிடம் இருந்து செருப்பு தான் கிடைக்கும்.

இன்னொரு தியாகு அவ்வளவு தான் எனக் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் தாமரையின் இந்த கருத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில் நிலா பாரதி என்பவர் குறிப்பிடுகையில், தியாகு உடன் வாழ்ந்த போது, நீங்கள் விவரம் தெரியாத மைனர் பொண்ணா? இன்னொருவர் கணவர் என்று தெரிந்தும் சேர்ந்து வாழ்வது. பின்னர் குறை சொல்லித் திரிவது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

நன்றி சமயம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:28 pm

மக்களுக்கு மறதி அதிகம் என சிலர் நினைத்துவிடுகின்றனர்.
அடி வாங்குகிறார்கள்.
தாமரை ஐயோ பாவம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:34 pm

பெண்களுக்கு பெண்களே எதிரி.
சமூகத்தில் ஆகட்டும் சின்ன /பெரிய திரைகளாகட்டும்
ஒரு பெண்ணின் இடத்தை பிடுங்கி
அதை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள பெண்கள் தயங்குவதே இல்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 10, 2019 9:29 pm

தாமரை அவசரப்பட்டு விட்டார் எனத் தோன்றுகிறது. முகிலன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் நிரூபிக்கப்படவில்லை. சில பெண்கள் இப்படி புகார் செய்வது இப்போதெல்லாம் வழக்கமாகி விட்டது. MeToo

இதுபோன்ற வழக்கு மன்சூர் அலிகான் மீது முன்னர் சுமத்தப்பட்டது.புகார் கொடுத்தவருக்கு உயர் நீதிமன்றம் 50 லட்ஷம் மன்சூருக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டது.
முகிலன் குற்றவாளி இல்லையென்றால் தாமரை சொன்னவற்றையெல்லாம் திரும்பப் பெறப் போகிறாரா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக