புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி புதிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு இதுவரை 11 முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அதில் 9 முறை முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்திருந்தது. 2 முறை மட்டுமே சமன் செய்திருந்தது. ஆனால், ஒருமுறை கூட முதல்டெஸ்ட் போட்டியை வென்றதில்லை. இப்போது தொடரின் முதல் டெஸ்ட்போட்டியை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது
இந்த வெற்றிக்காக இந்திய அணி 10 ஆண்டுகள் காத்திருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெறும் 6-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன் கடந்த 2008-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் அடுத்த வெற்றிக்காக ஏறக்குறைய 10 ஆண்டுகள் காத்திருந்தது இந்திய அணி.
ஆட்ட நாயகனாக சட்டீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார். அடிலெய்டில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது.முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதையடுத்து 323 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4-வது நாளான நேற்றைய ஆட்டநேர இறுதிவரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் சேர்த்திருந்தது. மார்ஷ் 31 ரன்கள், ஹெட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
காலை நேரப் பனியையும், குளிரையும் பயன்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக லைன் லென்த்தில் பந்துவீசினார்கள். குறிப்பாக இசாந்த் சர்மா, பும்ராவின் பந்துகள் ஏராளமானவே பீட்டன் ஆகின. இதனால், ரன் சேர்க்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.
இசாந்த் சர்மா வீசிய 57வது ஓவரில் 'ஷார்ட் பிட்ச்சாக' வந்த பந்தை அடிக்க ஹெட் முயன்றார். ஆனால், கல்லியில் நின்றிருந்த ரஹானேயிடம் பந்து தஞ்சம் அடைந்தது. ஹெட் 14 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து பைன் களமிறங்கினார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர், ஆனால், ரன்களை ஸ்கோர் செய்ய முடியவில்லை. மார்ஷ் அரைசதம் எட்டினார். ஏறக்குறைய 18 ஓவர்கள் வரை இருவரும் நிலைத்தனர்.
பும்ரா வீசிய 73-வது ஓவரில் மார்ஷ் 60 ரன்கள் சேர்த்திருந்தபோது, ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய இந்தப் பந்து மிக அற்புதமானது. லைன் லெத்தின் சரியாக வந்த பந்தை அடிக்காமல் இருக்க முடியவில்லை, பேட்டை எடுத்து பந்தை விடவும் முடியாத குழப்பத்தில் ஷான் மார்ஷை தள்ளியது. கடைசியில் மார்ஷின் பேட்டில் பட்டு பந்து கேட்சாக மாறியது .
தொடர்கிறது ......................
அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி புதிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு இதுவரை 11 முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அதில் 9 முறை முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்திருந்தது. 2 முறை மட்டுமே சமன் செய்திருந்தது. ஆனால், ஒருமுறை கூட முதல்டெஸ்ட் போட்டியை வென்றதில்லை. இப்போது தொடரின் முதல் டெஸ்ட்போட்டியை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது
இந்த வெற்றிக்காக இந்திய அணி 10 ஆண்டுகள் காத்திருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெறும் 6-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன் கடந்த 2008-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் அடுத்த வெற்றிக்காக ஏறக்குறைய 10 ஆண்டுகள் காத்திருந்தது இந்திய அணி.
ஆட்ட நாயகனாக சட்டீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார். அடிலெய்டில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது.முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதையடுத்து 323 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4-வது நாளான நேற்றைய ஆட்டநேர இறுதிவரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் சேர்த்திருந்தது. மார்ஷ் 31 ரன்கள், ஹெட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
காலை நேரப் பனியையும், குளிரையும் பயன்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக லைன் லென்த்தில் பந்துவீசினார்கள். குறிப்பாக இசாந்த் சர்மா, பும்ராவின் பந்துகள் ஏராளமானவே பீட்டன் ஆகின. இதனால், ரன் சேர்க்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.
இசாந்த் சர்மா வீசிய 57வது ஓவரில் 'ஷார்ட் பிட்ச்சாக' வந்த பந்தை அடிக்க ஹெட் முயன்றார். ஆனால், கல்லியில் நின்றிருந்த ரஹானேயிடம் பந்து தஞ்சம் அடைந்தது. ஹெட் 14 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து பைன் களமிறங்கினார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர், ஆனால், ரன்களை ஸ்கோர் செய்ய முடியவில்லை. மார்ஷ் அரைசதம் எட்டினார். ஏறக்குறைய 18 ஓவர்கள் வரை இருவரும் நிலைத்தனர்.
பும்ரா வீசிய 73-வது ஓவரில் மார்ஷ் 60 ரன்கள் சேர்த்திருந்தபோது, ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய இந்தப் பந்து மிக அற்புதமானது. லைன் லெத்தின் சரியாக வந்த பந்தை அடிக்காமல் இருக்க முடியவில்லை, பேட்டை எடுத்து பந்தை விடவும் முடியாத குழப்பத்தில் ஷான் மார்ஷை தள்ளியது. கடைசியில் மார்ஷின் பேட்டில் பட்டு பந்து கேட்சாக மாறியது .
தொடர்கிறது ......................
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வெற்றிக்கு அருகே வந்துவிட்டதால் இந்திய வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசினார்கள். பைன், கம்மின்ஸ் களத்தில் இருந்து சமாளித்னர். பும்ரா வீசிய 84-வது ஓவரில் அடுத்த விக்கெட் விழுந்தது. 'ஷார்ட் பிட்சாக வந்த இந்தப் பந்தை மிட்விக்கெட்டில் அடிக்க முற்பட்டார் பைன், ஆனால், பந்து பேட்டின் நுனியில் பட்டு ரிஷப் பந்திடம் கேட்சாக மாறியது. பைன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
100-வது ஓவரை வீசிய முகமது ஷமியின் பந்துவீச்சில் ஸ்டார்க் வெளியேறினார். ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் ஸ்டார்க் ஆட்டமிழந்தார்.
108-வது ஓவரை பும்ரா வீசினார். கோலியிடம் கேட்ச் கொடுத்து கம்மின்ஸ் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
கடைசி விக்கெட்டுக்கு நாதன் லயான், ஹேசல்வுட் இணைந்தனர். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை சோதிக்குமாறு களத்தில் நங்கூரமிட்டனர். ஓரளவுக்கு நன்றாக பேட் செய்யக்கூடியவர் லயன் என்பதால், அவ்வப்போது பவுண்டரிகளையும், ரன்களையும் சேர்த்து வெற்றி இலக்கை நோக்கி அணியை நகர்த்தினார்.
இதனால், டெஸ்ட் போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு ஒருநாள் போட்டியையும், டி20 போட்டியையும் பார்க்கும் பரபரப்பும், டென்ஷனும் எகிறியது. பும்ரா, அஸ்வின், இசாந்த் சர்மா , ஷமி என மாறி மாறிப் பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை. ஏறக்குறைய 10 ஓவர்கள் வரை நிலைத்து ஆடி டென்ஷன் ஏற்றினார்கள்.
120 ஓவரை அஸ்வின் வீசினார். ஹாசில்வுட் பந்தை அடிக்க முற்பட அது பேட்டில் பட்டு ராகுலிடம் கேட்சாக மாறியது. ஹாசில்வுட் 13 ரன்களில் வெளியேறினார். லயான் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணி 119.5 ஓவர்களில் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 31 ரன்களில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்தியத் தரப்பில் பும்ரா, அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
வெற்றியின் களிப்பில் கோலி/ அஸ்வின் .
ரமணியன்
நன்றி தமிழ் ஹிந்து.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வாழ்த்துக்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் இந்திய அணி .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை பார்த்து ஆயிரம் கருத்துக்கள் வந்தன... இருந்தாலும் அருமையாக முடிவு .. வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆஸ்திரேலியாவின் விடா முயற்சி, மேலும் கடைசி வரை போராடிய மனப்பான்மை போற்றவேண்டிய ஒன்றே. கடைசி ஜோடி எடுத்த 31 ரன்
நம்மை பெஞ்ச் நுனியில் உட்கார வைத்ததே, இவர்கள் இருந்த நிலையில் இந்திய பேட்ஸ்மான் இவ்வளவு ரன்கள் எடுத்த நினைவு எனக்கில்லை.
நம்முடைய பவுலர்களை விழி பிதுங்க வைத்தது இவர்கள் ஆட்டம்.
புஜாரா எடுத்த ரன்கள்தான் இந்திய வெற்றிக்கு காரணம்.
ரமணியன்
நம்மை பெஞ்ச் நுனியில் உட்கார வைத்ததே, இவர்கள் இருந்த நிலையில் இந்திய பேட்ஸ்மான் இவ்வளவு ரன்கள் எடுத்த நினைவு எனக்கில்லை.
நம்முடைய பவுலர்களை விழி பிதுங்க வைத்தது இவர்கள் ஆட்டம்.
புஜாரா எடுத்த ரன்கள்தான் இந்திய வெற்றிக்கு காரணம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தமிழ் சினிமாவில் அப்பாவி பொதுமக்களை வில்லன் பண்ணுகிற அக்கிரமங்களை பார்த்து உங்களை அடக்க ஒருத்தன் வருவான்டா என்று சொல்லுவார்கள் அதேபோல நாங்கள் 90 களில் கிரிக்கெட் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் நினைப்போம்.
இப்போ காலம் மாறிவிட்டது , அவர்கள் நம்மை பார்த்து பயந்து நடுங்குவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடரை வெல்ல வாழ்த்துக்கள்
இப்போ காலம் மாறிவிட்டது , அவர்கள் நம்மை பார்த்து பயந்து நடுங்குவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடரை வெல்ல வாழ்த்துக்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரோஹித் சர்மா சொதப்புகிறார். அவருக்கு பதிலாக மேலும் ஒரு ஆல் ரவுண்டர் இருந்தால்
டீம் ஜொலிக்குமென எண்ணுகிறேன்.
ரமணியன்
டீம் ஜொலிக்குமென எண்ணுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|