புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
19 Posts - 49%
heezulia
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
2 Posts - 5%
Shivanya
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
1 Post - 3%
Guna.D
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
10 Posts - 2%
prajai
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
9 Posts - 2%
jairam
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%
Jenila
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%
Rutu
‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_m10‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 23, 2018 7:53 am

‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' Tamil_News_large_2086461

சென்னை :
‛பெண்களை கொச்சைப்படுத்தி கவிதை வெளியிட்ட
மனுஷ்யபுத்திரன், அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக
மன்னிப்பு கேட்க வேண்டும்' என பா.ஜ., முன்னாள் பிரமுகர்
ஜமீலா தெரிவித்தார்.
இதகுறித்து கமிஷனரிடம் புகார் ஒன்றையும் அவர்
அளித்துள்ளார்.

திமுக.,வை சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன்,
‛ஊழியின் நடனம்' என்னும் தலைப்பில் பெண்ணை மையமாக
வைத்து இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி கவிதை
எழுதியிருந்தார். இதனை கடந்த 18ம் தேதி அவரது பேஸ்புக்
பக்கத்தில் பதிவிட்டார்.

அவரது அக்கவிதை பெண்களுக்கு எதிராகவும், இந்து பெண்
தெய்வங்களை பழிப்பது போன்றும் இருப்பதாக பல்வேறு
தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி
முன்னாள் பா.ஜ., பிரமுகர் ஜமீலா போலீஸ் கமிஷரிடம் புகார்
ஒன்றை அளித்தார். பின் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்ததாவது:

‛ஊழியின் நடனம்' எனும் தலைப்பில் கேரளாவில் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கையும், பெண்களின் மாதவிடாய்
குருதியையையும் இணைப்புப்படுத்தி கவிதை ஒன்றை
மனுஷ்யபுத்திரன் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில்
மிகவும் ஆபாசமாகவும், கொச்சையாகவும் அவர்
வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.

மனுஷ்ய புத்திரனின் இந்த கவிதைக்கு திமுக தரப்பினர் கூட
ஆதரவு தர மாட்டார்கள். சுய விளம்பரத்துக்காக மட்டுமே
அவர் இவ்வாறு செய்துள்ளார்.

பெண்களை பற்றி பெருமையாக கூறுங்கள்;
சிறுமை படுத்தாதீர்கள். இக்கவிதைக்காக மனுஷ்யபுத்திரன்,
அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க
வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-----------------------------
தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 23, 2018 11:31 am

இதே போல பெண்களை மிகவும் கொச்சையாக பேசிய svee சேகர் மீது ஒரு புகார் கொடுங்கள் பார்ப்போம் ஜமீலா



கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Thu Aug 30, 2018 11:31 am

s ve சேகர் மன்னிப்பு கேட்டு விட்டார்..கோர்ட்டில் கேசும் நடக்கிறது..மேலும் சேகர் சொந்தமாக பதிவிடவில்லை,வேறொருவரின் கருத்தை பகிர்வு தான் செய்தார்.ஆனால் மனுஷ்யபுத்திரன் விஷயத்தில் இது எதுவுமே இல்லை..அவர் மன்னிப்பும் கேட்கவில்லை,கேசும் இல்லை,அது அவர் சொந்த " தத்துவ முத்துக்கள் " கூட..மேலும் சேகர் தவறு செய்ததால் இவர் செய்த தவறு சரி ஆகி விடுமா நண்பரே?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 30, 2018 4:01 pm

கோபால்ஜி wrote:சேகர் தவறு செய்ததால் இவர் செய்த தவறு சரி ஆகி விடுமா நண்பரே?
சரியான கேள்வி புன்னகை

@SK எங்கிருந்தாலும் வரவும் புன்னகை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 30, 2018 4:05 pm

நான் அவர் பேசியது சரி என்று சொல்லவில்லயே ஜமீலா சேகர் மீது புகார் கொடுப்பாரா என்று தானே கேட்டேன்  என்ன? என்ன? என்ன?



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 30, 2018 4:07 pm

SK wrote:நான் அவர் பேசியது சரி என்று சொல்லவில்லயே ஜமீலா சேகர் மீது புகார் கொடுப்பாரா என்று தானே கேட்டேன்  என்ன? என்ன? என்ன?
அப்படின்னா SK பேசியது OK தான் புன்னகை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 30, 2018 4:22 pm

கோபால்ஜி wrote:மேலும் சேகர் தவறு செய்ததால் இவர் செய்த தவறு சரி ஆகி விடுமா நண்பரே?
மேற்கோள் செய்த பதிவு: 1275736

தவறுக்கு பதில் தவறு ஆகாது நண்பரே 

அனால் ஒரு முறை ஜெயலதாவை தவறாக பேசிய இளங்கோவனை காங்கிரஸ் மகளிர் அணி கண்டித்தும் அவரு எதிராக புகார் கொடுத்ததும் (கட்சி மேலிடத்தில் ) நடந்தது அனால் 

சேகர் மீது கட்சி தலைமையில் புகார் தெரிவிக்கவில்லை  அது அவர் கருத்து கட்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தானே மாநில தலைவர் கூறினார் 

போலீசால் தேடப்பட்ட ஒருவர் பாதுகாப்பாக மத்திய இணை அமைச்சருடன் விழாவில் கலந்து கொண்டதும் நடந்தது தானே



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 30, 2018 8:35 pm

இதுமாதிரி தர்க்கவாதங்கள் ருசிகரமாக உள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 5:01 pm

T.N.Balasubramanian wrote:இதுமாதிரி தர்க்கவாதங்கள் ருசிகரமாக உள்ளது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275824


நன்றி ஐயா



கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Tue Sep 04, 2018 7:31 pm

[quote="SK"]
கோபால்ஜி wrote:மேலும் சேகர் தவறு செய்ததால் இவர் செய்த தவறு சரி ஆகி விடுமா நண்பரே?
மேற்கோள் செய்த பதிவு: 1275736

தவறுக்கு பதில் தவறு ஆகாது நண்பரே 

அனால் ஒரு முறை ஜெயலதாவை தவறாக பேசிய இளங்கோவனை காங்கிரஸ் மகளிர் அணி கண்டித்தும் அவரு எதிராக புகார் கொடுத்ததும் (கட்சி மேலிடத்தில் ) நடந்தது அனால் 

சேகர் மீது கட்சி தலைமையில் புகார் தெரிவிக்கவில்லை  அது அவர் கருத்து கட்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தானே மாநில தலைவர் கூறினா
இனிய மாலை வணக்கம் நண்பரே..நானும் சேகர் செய்தது சரி என்று வாதிடவில்லை..ஆனால் வடிவேலு நகைச்சுவை போல எனக்கு வந்தால் ரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனப்பான்மையுடன் பிஜேபி எது செய்தாலும் தவறு என முழக்கமிடுவதும் மற்றவர்கள் எது செய்தாலும் அமைதியாக இருப்பதும் தான் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது..தாங்கள் பிஜேபி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என வருந்தவேண்டாம்,தமிழிசை இதை கடுமையாக கண்டித்துள்ளார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக