புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மீன் சாப்பிடும்போது அதன் கண்களையும் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.
மீன் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு. மீன் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் மீனில் சில பகுதிகளை ஒதுக்கிவிடுவது வழக்கம். குறிப்பாக மீன் செவுள்கள் மற்றும் கண்கள் பெரும்பாலானோர் ஒதுக்கிவிடுவது வழக்கம்.
மீன் மண்டையையும் சிலர் ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் நாம் ஒதுக்கும் மீன் கண்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் மீன் கண்களை சாப்பிட்டு வந்தால் பிரச்சனை நீங்கிவிடும். மீன் கண்களில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் கண் பார்வையை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
மீன் கண்களை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் இதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறையும் என்று ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களை அதன் கண்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவை குறைக்கும். அதோடு டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தையும் தடுக்கும்.
எனவே, இனி மீன் சாப்பிடும்போது மீன் கண்களையும் ஒதுக்காமல் சேர்த்து சாப்பிடுங்கள்.
நன்றி
வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
யு மீன் ,மீன் கண்களை சாப்பிடுபவர்களை ,mean ஆக பார்க்கக்கூடாது.இனி மீன் சாப்பிடும்போது மீன் கண்களையும் ஒதுக்காமல் சேர்த்து சாப்பிடுங்கள்.
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
எந்த அறிவியல் ஆய்வுகளும்,உணவு நிபுணர்களும் இதுவரை சொல்லாத தகவல் இது. இந்த தகவலை மறுத்திருக்கிறார்கள்.மீன் போன்ற கடல் உணவுகளில் மேலே சொல்லப்படட ஒமேகா-3 மற்றும் வை.D போன்றவை உண்டு.
ஜப்பானில் சூரை மீன்களின் கண்கள் உணவுத் தட்டாக பரிமாறப்படுகின்றன. ஆனால் அங்கு அவர்கள் கண்களின் வெளிப் பகுதியை மட்டுமே உண்கிறார்கள்.கண்களை உண்பதில்லை.
இணையத்தில் ஆர்வமூட்டும் தகவல்கள்களை உண்மை போய் அறியாமல் ஆராயாமல் வெளியிடுகிறார்கள்.இதனால் அவர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க முடிகிறது. படிப்பவர்கள்? அவர்கள் நோக்கம் பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே.
பொய்யும் மெய்யும் கலந்தது இந்த உலகம். தேடி உண்மையைக் கண்டறிந்து ஏற்பது நம் கடமை.
ஏமாறாதே ஏமாற்றாதே !
ஜப்பானில் சூரை மீன்களின் கண்கள் உணவுத் தட்டாக பரிமாறப்படுகின்றன. ஆனால் அங்கு அவர்கள் கண்களின் வெளிப் பகுதியை மட்டுமே உண்கிறார்கள்.கண்களை உண்பதில்லை.
இணையத்தில் ஆர்வமூட்டும் தகவல்கள்களை உண்மை போய் அறியாமல் ஆராயாமல் வெளியிடுகிறார்கள்.இதனால் அவர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க முடிகிறது. படிப்பவர்கள்? அவர்கள் நோக்கம் பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே.
பொய்யும் மெய்யும் கலந்தது இந்த உலகம். தேடி உண்மையைக் கண்டறிந்து ஏற்பது நம் கடமை.
ஏமாறாதே ஏமாற்றாதே !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அப்பிடியா இது மாதிரி தகவல்களை பதிவிட்டு சம்பாதிக்க முடியுமா ? மூர்த்தி.
வழிமுறைகள் என்ன ? ஆர்வத்தால் /தெரியாததால் கேட்கிறேன்.
ரமணியன்
வழிமுறைகள் என்ன ? ஆர்வத்தால் /தெரியாததால் கேட்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இணையப் பக்கம் ஒன்றில் கவர்ச்சியான தலைப்பு ,கவரும் செய்திகள் போன்றவற்றை வெளியிடுவதன் மூலம் அதிக பயணர்களை கவரச் செய்ய முடியும்.இதனால் தான் YouTube காணொளிகள் பல கவர்ச்சிப் தலைப்பையும்,படங்களையும் முதலில் போட்டு பயணர்களை ஈர்க்கும் வழியை தேடுகிறார்கள்.உள்ளே ஏதோ ஒன்றை அல்லது பொய்யான செய்திகளை காண்பிப்பதன் மூலம் அதிகம் பேரை பார்க்கச் செய்ய முடிகிறது.
அதிக பயணர்கள் வரவு -அதிக பண வருமானம். கூகிள் கிள்ளிக் கொடுக்கிறது.கூகிள் போன்ற விளம்பர நிறுவனங்கள் பில்லியன் கணக்காக விளம்பரம் மூலம் பெற்று ஒரு சிறு தொகையை கூகிள் அட்சென்ஸ் ஊடாக இந்த இணையப் பக்கங்களுக்கு கொடுக்கிறது. அந்த சிறுதொகை பல இலட்சங்களில் இருந்து கோடிக்கு மேல் செல்கிறது.மேலே செய்தியை வெளியிட்டது போன்ற இணையத் தளங்கள் தனியாக செயல்படுத்த முடியாத நிலையில் மேலதிகமாக வேலைக்கு சேர்க்கிறார்கள். ஒவ்வொரு பயணர் வருகையும்,ஒவ்வொரு கிளிக்கும் பணத்தை கொடுக்கிறது.
இதைவிடச் தனிப்பட்ட விளம்பரங்கள் மூலமாக வருமானம் கிடைக்கிறது.
இதைக் கணக்கிட கூகிள் அனலிஸ்டிக்ஸ் தனக்கென ஒரு முறையை - கல்குலேடர்- உருவாக்கி செயல்படுத்துகிறார்கள்
இணையத்தில் ஒருவர் உள் நுழைந்ததும் அவரின் தகவல்கள் (கணினி/கைபேசி எதைப் பயன்படுத்தினாலும்) இணையத்தில் பகிரப்படுகின்றன.இவை உலாவி,குக்கீஸ் போன்ற சில முறைகள் மூலம் சேகரிக்கப்பட்டு விளம்பர நிறுவனங்களுக்கு தரப்படுகின்றன இல்லை விற்கப்படுகின்றன.இணையத்தில் பயணிக்கும் ஒவ்வொரு நபரும் என்ன செய்கிறார்கள்,எப்படியான தகவல்களைப் படிக்கிறார்கள்,எப்படியான தளங்களுக்கு செல்கிறார்கள் போன்ற பல தகவல்கள் திரட்டப்படுகின்றன.அதனால் தான் தனிப்பட்ட,வங்கி விபரங்களை பகிரக் கூடாது என்கிறார்கள்.
இவற்றை அடிப்படையாக வைத்து இணையத் தளங்கள் மதிப்பிடப்படுகின்றன.
ஒவ்வொரு இணையத் தளத்திற்கும் பயணர் வரவு,கிளிக் செய்யப்படுவது போன்றவற்றைவைத்து தனியான மதிப்புண்டு.சில தளங்கள் பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ளவை.
அதிக பயணர்கள் வரவு -அதிக பண வருமானம். கூகிள் கிள்ளிக் கொடுக்கிறது.கூகிள் போன்ற விளம்பர நிறுவனங்கள் பில்லியன் கணக்காக விளம்பரம் மூலம் பெற்று ஒரு சிறு தொகையை கூகிள் அட்சென்ஸ் ஊடாக இந்த இணையப் பக்கங்களுக்கு கொடுக்கிறது. அந்த சிறுதொகை பல இலட்சங்களில் இருந்து கோடிக்கு மேல் செல்கிறது.மேலே செய்தியை வெளியிட்டது போன்ற இணையத் தளங்கள் தனியாக செயல்படுத்த முடியாத நிலையில் மேலதிகமாக வேலைக்கு சேர்க்கிறார்கள். ஒவ்வொரு பயணர் வருகையும்,ஒவ்வொரு கிளிக்கும் பணத்தை கொடுக்கிறது.
இதைவிடச் தனிப்பட்ட விளம்பரங்கள் மூலமாக வருமானம் கிடைக்கிறது.
இதைக் கணக்கிட கூகிள் அனலிஸ்டிக்ஸ் தனக்கென ஒரு முறையை - கல்குலேடர்- உருவாக்கி செயல்படுத்துகிறார்கள்
இணையத்தில் ஒருவர் உள் நுழைந்ததும் அவரின் தகவல்கள் (கணினி/கைபேசி எதைப் பயன்படுத்தினாலும்) இணையத்தில் பகிரப்படுகின்றன.இவை உலாவி,குக்கீஸ் போன்ற சில முறைகள் மூலம் சேகரிக்கப்பட்டு விளம்பர நிறுவனங்களுக்கு தரப்படுகின்றன இல்லை விற்கப்படுகின்றன.இணையத்தில் பயணிக்கும் ஒவ்வொரு நபரும் என்ன செய்கிறார்கள்,எப்படியான தகவல்களைப் படிக்கிறார்கள்,எப்படியான தளங்களுக்கு செல்கிறார்கள் போன்ற பல தகவல்கள் திரட்டப்படுகின்றன.அதனால் தான் தனிப்பட்ட,வங்கி விபரங்களை பகிரக் கூடாது என்கிறார்கள்.
இவற்றை அடிப்படையாக வைத்து இணையத் தளங்கள் மதிப்பிடப்படுகின்றன.
ஒவ்வொரு இணையத் தளத்திற்கும் பயணர் வரவு,கிளிக் செய்யப்படுவது போன்றவற்றைவைத்து தனியான மதிப்புண்டு.சில தளங்கள் பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ளவை.
- GuestGuest
உதாரணமாக ஈகரையின் செயற்பாட்டை எடுத்துக் கொண்டால்……….
சென்ற ஆண்டு இறுதியில் பயணர் வருகை குறைந்து மீண்டும் சென்ற மாதம் உயர ஆரம்பித்தது.இந்திய பயணர்கள் 70% பயணித்துள்ளனர். வழமைக்கு மாறாக சிங்கப்பூரில் இருந்து அதிகம் பேர் சமீபத்தில் வந்துள்ளனர்.சமூக வலைத்தள பதிவின் மூலம் முதல் இடம் டுவிட்டருக்கு கிடைக்கிறது.மீரான் என்பவர் சமீபத்தில் அதிக மின் நூல்களை பதிவேற்றி உள்ளார்.பதிவேற்றுவதற்கு userupload/tnpdf அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் ஏறக்குறைய 5700 பயணர்கள் பக்கங்களை பார்த்துள்ளனர். இந்த கணக்கு ஒவ்வொரு முறை கிளிக் செய்வது,இணையத்தில் இருக்கும் நேரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.
ஈகரையின் Referral traffic 5% மட்டுமே. பலரும் நேரடியாக தளத்தை அணுகுகிறார்கள்.620 க்கு மேல் back links உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தய அதி உச்ச பயணர் எண்ணிக்கை இந்தியா 4412,சௌதி-351,மலேசியா 253,அரபு UAE -257 ,மற்ற நாடுகள் 360 ஆகும் சீனாவில் இருந்து தினமும் ஒருவர் இணைகிறார். ஒவ்வொரு கிளிக்கும் எண்ணப்படுகிறது.
இப்படியான தரவுகள் எல்லா இணையத் தளங்களில் இருந்தும் பெறப்படுகிறது.
இப்படியான சில தகவல்களை அடிப்படையாக வைத்து கூகிள் போன்ற நிறுவனங்கள் பணம் கொடுக்கின்றன.ஒவ்வொரு வரவும்,கிளிக்கும் பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. அதற்காக எதை வேண்டுமானாலும் பதிவிட்டு கவர முயற்சிக்கிறார்கள்.
நன்றி-கூகிள்/SEO
சென்ற ஆண்டு இறுதியில் பயணர் வருகை குறைந்து மீண்டும் சென்ற மாதம் உயர ஆரம்பித்தது.இந்திய பயணர்கள் 70% பயணித்துள்ளனர். வழமைக்கு மாறாக சிங்கப்பூரில் இருந்து அதிகம் பேர் சமீபத்தில் வந்துள்ளனர்.சமூக வலைத்தள பதிவின் மூலம் முதல் இடம் டுவிட்டருக்கு கிடைக்கிறது.மீரான் என்பவர் சமீபத்தில் அதிக மின் நூல்களை பதிவேற்றி உள்ளார்.பதிவேற்றுவதற்கு userupload/tnpdf அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் ஏறக்குறைய 5700 பயணர்கள் பக்கங்களை பார்த்துள்ளனர். இந்த கணக்கு ஒவ்வொரு முறை கிளிக் செய்வது,இணையத்தில் இருக்கும் நேரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.
ஈகரையின் Referral traffic 5% மட்டுமே. பலரும் நேரடியாக தளத்தை அணுகுகிறார்கள்.620 க்கு மேல் back links உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தய அதி உச்ச பயணர் எண்ணிக்கை இந்தியா 4412,சௌதி-351,மலேசியா 253,அரபு UAE -257 ,மற்ற நாடுகள் 360 ஆகும் சீனாவில் இருந்து தினமும் ஒருவர் இணைகிறார். ஒவ்வொரு கிளிக்கும் எண்ணப்படுகிறது.
இப்படியான தரவுகள் எல்லா இணையத் தளங்களில் இருந்தும் பெறப்படுகிறது.
இப்படியான சில தகவல்களை அடிப்படையாக வைத்து கூகிள் போன்ற நிறுவனங்கள் பணம் கொடுக்கின்றன.ஒவ்வொரு வரவும்,கிளிக்கும் பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. அதற்காக எதை வேண்டுமானாலும் பதிவிட்டு கவர முயற்சிக்கிறார்கள்.
நன்றி-கூகிள்/SEO
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி மூர்த்தி.
என் சந்தேகங்கள் .
1. நீங்கள் doctorate செய்வது மருத்துவ துறையிலா ?
அல்லது
2. செய்தி /ஊடக துறையிலா ?
அல்லது
3 . கணினி துறையிலா?
எப்பிடி இருந்தாலும் சகல கலையிலும் ஈடுபாடுடன்
செய்திகள் பகிரும் உங்கள் ஆர்வம் நிலைத்திருக்க
வாழ்த்துகள்.
தொடர்ந்து இணைந்து இருங்கள்.
ரமணியன்
என் சந்தேகங்கள் .
1. நீங்கள் doctorate செய்வது மருத்துவ துறையிலா ?
அல்லது
2. செய்தி /ஊடக துறையிலா ?
அல்லது
3 . கணினி துறையிலா?
எப்பிடி இருந்தாலும் சகல கலையிலும் ஈடுபாடுடன்
செய்திகள் பகிரும் உங்கள் ஆர்வம் நிலைத்திருக்க
வாழ்த்துகள்.
தொடர்ந்து இணைந்து இருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|