புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
95 Posts - 52%
heezulia
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
35 Posts - 58%
heezulia
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_m10காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!


   
   
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Tue May 09, 2017 10:28 pm

கெடுபிடி என்ற பெயரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியரிடம் அதிகாரிகள் கொடூரமான கெடுபிடியை காட்டியுள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவச் செல்வங்கள் நுழைவுத்தேர்வை சரியாக எழுதமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் இச்செயல் கண்டிக்கத்தக்கது டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்டு வந்த அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததை அடுத்து,

நீட் தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

முழுக்கை சட்டை போட்டிருப்பவர்கள் கைகளில் விடைகளை எழுதி வைத்திருப்பார்கள் என்றோ, தூண்டுச்சீட்டுகளை மடிக்கப்பட்ட முழுக்கை சட்டைக்குள் பதுக்கி

வைத்திருப்பார்கள் என்றோ தேர்வு அதிகாரிகள் நினைத்தால் மாணவர்களையும், சட்டையையும் சோதனை செய்து உள்ளே அனுப்பியிருக்கலாம்.

மாறாக, முழுக்கை சட்டையை கிழித்து அரைக்கை சட்டையாக மாற்றி அனுப்புவதும், மாணவிகளின் முக்கால் கை குர்தாவை பாதியாக கிழித்து அனுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களாகும்.

சுயமாக சிந்திக்கும் திறனற்ற, எந்திரத் தனமான சிந்தனை கொண்ட அதிகாரிகளால் மட்டுமே இத்தகைய அபத்தங்களை அரங்கேற்ற முடியும்.

பல இடங்களில் மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகள் அறுத்து எறியப்பட்டிருக்கின்றன.

மாணவிகள் அணிந்திருந்த மூக்குத்தி, தோடுகள் கழற்றப்பட்டுள்ளன.

மூக்குத்திகளை கழற்றும் போது பல மாணவிகளுக்கு மூக்கில் ரத்தம் வந்த கொடுமைகளும் நடந்துள்ளன.

தோடு, மூக்குத்திக்கு தடை ஏன்? என்று கேட்டால், மின்னணு முறையில் தகவல்களை வெளியிலிருந்து வாங்கி,

அதைப் பார்த்து காப்பி அடிப்பதைத் தடுப்பதற்காகத் தான் என்று அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.காது,மூக்கில் இரத்தம் வர அளவுக்கு செக்கிங் செய்த அதிகாரிகள்..!!  Is9m1ZDfQDudW2FvLboS+large_desktop3-17749

அதிலும் குறிப்பாக தேர்வு மையங்களைச் சுற்றிலும் அலைவரிசை வழியான தகவல் தொடர்புகளை முடக்க ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத இழிவுகள் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார். நன்றி ; செய்திபுனல்



வெல்க தமிழ் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 12:51 pm

சிசிடிவு கேமரா பொருத்தினாலே போதுமானது...
-
கண்ணூர்:
நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் பிரா உள்ளாடையை
கழற்ற கூறி அநாகரீகமாக நடந்து அவருக்கு பெரும் மன
உளைச்சலை ஏற்படுத்திய குற்றத்திற்காக, கேரள பள்ளியில்
பணியாற்றும் 4 ஆசிரியைகள் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழ் ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 12:58 pm

நீட் தேர்வு கெடுபிடி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு
-

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடந்தது. தேர்வு எழுதவந்த மாணவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கேரளாவில் மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக வழக்கறிஞர் நசருல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் முறையீடு செய்தார்.

"நீட் தேர்வு எழுதவந்த மாணவ மாணவிகளை ஆபரணங்களை அகற்றச் சொல்லியும், முழுக்கைச் சட்டை ஆடைகளை கிழிக்கச் சொல்லியும், சுடிதார் துப்பட்டாவை அகற்றச் சொல்லியும் கண்காணிப்பாளர்கள் அத்துமீறியுள்ளனர். இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்பிரச்சினையை நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்காக விசாரிக்க வேண்டும்" எனக் கூறினார்.

விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணியம் ஆகியோர் நசருல்லாவின் முறையீடு தொடர்பாக பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
-
தி இந்து

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 10, 2017 6:44 pm

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக