புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
12 Posts - 2%
prajai
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
9 Posts - 2%
jairam
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 11:08 pm

கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல ,

நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

... என்ன பதில் சொல்வது இதற்கு..?

எதுவும் சொல்லத் தோன்றாமல் வாய் மூடி நின்றேன்.

வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? O6gKPpH5RsGKXwkdJb06+13_06_14-zb-questgarden-bannaleaf

அவரே  இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :

புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.

ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .

அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
கதை சுவையாகத்தான் இருக்கிறது...!

நேற்றைய வாழை இலைப் பதிவில் விடுபட்டுப் போன சில விஷயங்களை , இன்றைக்குப் பரிமாறி முடித்து விடலாம்...!

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.

“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”

சிம்பிள் ...

இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?

நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?

உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.

சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ......இது சரிதானா ..?

இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.

அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

ஆனால் ....

இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,
அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி ,
அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை ,
இனி யார் வந்து திருத்துவது..?


அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2017 3:28 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றீமா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 4:16 pm

ஆஹா அருமையான விளக்கம் 
கோடுலே ஒருவர் , சாரி கோடியிலே ஒருவர் நீங்க !
சூப்பருங்க சூப்பருங்க
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 31, 2017 4:50 pm

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எப்படி சாப்பிடவேண்டும் என்பதற்கு டாக்டர் ஒருவர் கொடுத்த விளக்கம் .

இலையில் ஒருபாதியில் சாப்பாடும் குழம்பும் இருக்கும் ; மறுபாதியில் காய்கறிகளும் இருக்கும் அல்லவா !

இப்போது இலையை அப்படியே திருப்பி வைத்துக்கொள்ள வேண்டும் ; அதாவது காய்கறிகள் உள்ள பகுதி முன்பாகவும் , சோறு உள்ள பகுதி மறு பாதியிலும் இருக்கும் .
அதாவது சர்க்கரைவியாதி உள்ளவர்கள் நிறைய காய்கறிகள் சாப்பிடவேண்டும் ; சாதத்தை ஊறுகாய்போல கொஞ்சமாகத் தொட்டுக்கொள்ள வேண்டும் .

இந்த மாதிரி சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொன்னார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 5:09 pm

அன்று   ராமன் சொன்ன வார்த்தையைதான் ,
"அந்த கோட்டை நானும் தாண்டமாட்டேன் நீயும் தாண்டக்கூடாது!" 
என்று ஒரு படத்தில் வடிவேலு கூறுவார். 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 31, 2017 5:22 pm

அருமையான பகிர்வு மா.
கோடு போட்டா என்ன
போடலனா என்ன ?
நமக்குசோறு தான் முக்கியம்.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:37 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றீமா புன்னகை

நன்றி பானு புன்னகை.............படிக்கவே சுவாரஸ்யமாய் இருந்தது அதுதான் போட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:38 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா அருமையான விளக்கம் 
கோடுலே ஒருவர் , சாரி கோடியிலே ஒருவர் நீங்க !
சூப்பருங்க சூப்பருங்க
ரமணியன்

ஆமாம் ஐயா, எப்படிப்பட்ட விளக்கம் பாருங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:41 pm

M.Jagadeesan wrote:சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எப்படி சாப்பிடவேண்டும் என்பதற்கு டாக்டர்  ஒருவர்  கொடுத்த  விளக்கம் .

இலையில் ஒருபாதியில் சாப்பாடும் குழம்பும் இருக்கும் ; மறுபாதியில் காய்கறிகளும் இருக்கும் அல்லவா !
இப்போது இலையை அப்படியே திருப்பி வைத்துக்கொள்ள வேண்டும் ; அதாவது காய்கறிகள் உள்ள பகுதி முன்பாகவும் , சோறு உள்ள பகுதி மறு பாதியிலும்  இருக்கும் .
அதாவது சர்க்கரைவியாதி உள்ளவர்கள் நிறைய காய்கறிகள் சாப்பிடவேண்டும் ; சாதத்தை ஊறுகாய்போல கொஞ்சமாகத்  தொட்டுக்கொள்ள வேண்டும் .

இந்த மாதிரி சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொன்னார் .

ம்ம்  .... மனிதன்  போல சாப்பிட்டது போதும் இனி  மற்றது போல உண்ணுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார் போலிருக்கிறது ஐயா புன்னகை......விளையாட்டுக்கு சொன்னேன் ஐயா , நம் நிலைமை அப்படி ஆகிவிட்டது பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:42 pm

T.N.Balasubramanian wrote:அன்று   ராமன் சொன்ன வார்த்தையைதான் ,
"அந்த கோட்டை நானும் தாண்டமாட்டேன் நீயும் தாண்டக்கூடாது!" 
என்று ஒரு படத்தில் வடிவேலு கூறுவார். 

ரமணியன்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக