புதிய பதிவுகள்
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
195 Posts - 49%
ayyasamy ram
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_m10வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 11:08 pm

First topic message reminder :

கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல ,

நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

... என்ன பதில் சொல்வது இதற்கு..?

எதுவும் சொல்லத் தோன்றாமல் வாய் மூடி நின்றேன்.

வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? - Page 2 O6gKPpH5RsGKXwkdJb06+13_06_14-zb-questgarden-bannaleaf

அவரே  இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :

புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.

ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .

அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
கதை சுவையாகத்தான் இருக்கிறது...!

நேற்றைய வாழை இலைப் பதிவில் விடுபட்டுப் போன சில விஷயங்களை , இன்றைக்குப் பரிமாறி முடித்து விடலாம்...!

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.

“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”

சிம்பிள் ...

இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?

நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?

உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.

சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ......இது சரிதானா ..?

இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.

அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

ஆனால் ....

இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,
அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி ,
அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை ,
இனி யார் வந்து திருத்துவது..?


அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:43 pm

சசி wrote:அருமையான பகிர்வு மா.
கோடு போட்டா என்ன
போடலனா என்ன ?
நமக்குசோறு தான் முக்கியம்.
மேற்கோள் செய்த பதிவு: 1232943

ஹா...ஹா..ஹா... அப்படி சொல்லுங்கள் ! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக