புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
1 Post - 1%
bala_t
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
1 Post - 1%
prajai
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
290 Posts - 42%
heezulia
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
6 Posts - 1%
prajai
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மெகா இட்லி! Poll_c10மெகா இட்லி! Poll_m10மெகா இட்லி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெகா இட்லி!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 5:56 am

மெகா இட்லி! ZvmGoVSRIiEZ7Mxb3xoU+E_1474611375
-
இட்லி எந்த அளவில் இருக்கும் என்பது நம் எல்லாருக்கும்
தெரியும். ஆனால், தோசை அளவிலான இட்லியை பார்த்து
இருக்கிறீர்களா?

பாலக்காட்டிலிருந்து கோவை செல்லும் சாலையில் உள்ளது
ராமசேரி எனும் ஊர்; இங்கு பாக்யலட்சுமி என்ற பெண்,
இட்லி கடை வைத்துள்ளார். இவர், ஒரு பெரிய பானையில்
தண்ணீர் ஊற்றி, அதன் வாயை துணியால் கட்டி. தண்ணீர்
கொதிக்கும் போது, இட்லி மாவை, துணியில், தோசை
அளவிற்கு ஊற்றுகிறார்.
சிறிது நேரத்தில், மெகா சைஸ் இட்லி தயார்.

இந்த இட்லிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

————————————————
—ஜோல்னா பையன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 26, 2016 10:59 am

அது சரி ஐயா, நீங்க இந்த இட்லிய சாப்பிட்டீங்களா?  சுவை எப்படி?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 26, 2016 11:06 am

ஒரு இட்டலி சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும்போல இருக்கிறது . மிளகாய்ப்பொடி , சாம்பார் , சட்னி எல்லாம் காணோமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 26, 2016 6:10 pm

1955 களில் சென்னை தங்க சாலை / GMTTV ஸ்கூல் அருகில் கருணாஸ் க ஃ பெ என்று ஒன்று இருந்தது .
அதில் இட்லி சிறிது பெரிதாகவே இருக்கும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 26, 2016 7:03 pm

இப்பொழுதெல்லாம் பொடி இட்டலி வந்துவிட்டது. சாம்பாரில் ஊறவைத்துத் தருகிறார்கள் . மிகவும் சுவையாக இருக்கிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 28, 2016 5:33 pm

T.N.Balasubramanian wrote:1955 களில் சென்னை தங்க சாலை / GMTTV ஸ்கூல் அருகில் கருணாஸ் க ஃ பெ என்று ஒன்று இருந்தது .
அதில் இட்லி சிறிது பெரிதாகவே இருக்கும் .

ரமணியன்
நீங்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம் ஐயா புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 28, 2016 6:29 pm

இட்டலி எல்லோருக்கும் பிடித்தமான உணவு . உடலுக்கு நல்லதும் கூட .


பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 28, 2016 6:58 pm

மிளகாப்பொடியுடன் நெய் ஊற்றி ( அந்த காலத்தில் நாதன்ஸ் க ஃ பெ ,தி நகர் ,உண்ட அனுபவம் )
சாப்பிடுவதும் நன்றாகவே இருக்கும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 28, 2016 7:11 pm

ஐயா !

உங்கள் Combination சரியாகப் படவில்லை .

மிளகாய்ப்பொடிக்கு நல்லெண்ணெய் நண்பன்
பருப்பு சோறுக்கு  நெய் நல்ல நண்பன் .
தயிர் சாதத்திற்கு ஊறுகாய் நண்பன் .
சாம்பார் சாதத்திற்கு அப்பளம் நல்ல நண்பன் .

நாதென்ஸ் கேப் தி.நகரில் எங்குள்ளது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 28, 2016 7:18 pm

அய்யா , ருசி ஆளுக்கு ஆள் ,மாறும் .
கேட்பவர் இருந்ததால் தானே ,நெய்யும் கிடைத்தது .
விருந்தில் , பாயாசத்துடன் வாழைப்பழம் ,பிசைந்து சாப்பிடுபவரும் உண்டு .
பாயசம் +வாழைப் பழம் +பொரித்த அப்பளம் சாப்பிடுபவரும் உண்டு .
பாயசம் தனியாக சாப்பிடுவதுதான் ருசி என்பவர்களும் உண்டு .

நாக்கில் படும் அளவே ருசி ,அதன் பிறகு எல்லாமே ஒன்றுதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக