புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்!
Page 1 of 1 •
தேசிய ரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும்,
அக்டோபர் 1ல் கொண்டாடப்படுகிறது.
விபத்தால் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சை செய்து
கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே
செல்வதால், மருத்துவதுறையில் அதிக ரத்தம் தேவைப்
படுகிறது. அதனால், அனைவரும் முடிந்த அளவு ரத்த
தானம் செய்யுங்கள்.
ரத்த தானம் செய்வதால் எவ்வித பின்விளைவுகளும்
ஏற்படாது. எடை குறைந்து விடுமோ என அஞ்சுவதும்
சரியல்ல. ரத்த தானம் செய்வதன் மூலம், புதிய ரத்தம்
மீண்டும் உற்பத்தியாகி விடுவதால், மேலும் உடல்
நலத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.
எந்தவிதமான நோய் பாதிப்பையும் ஏற்படுத்தாத ரத்தமே
பாதுகாப்பான ரத்தம். இந்த ரத்தமே ஒருவரின் உயிரை
காக்கும். பாதுகாப்பாற்ற ரத்தம் உயிர்கொல்லியாக மாறி
விடும். 18 வயது முதல், 60 வயது வரையுள்ள ஆரோக்கியமான
ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்யலாம்.
குறிப்பாக, உடல் எடை, 45 கிலோகவும், அதற்கு மேல்
உள்ளவர்களும், ரத்த தானம் செய்யலாம்.
எந்த நோய் ரத்தம் மூலமாக பரவும்?
ரத்தத்தின் மூலமாக, எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ், ஹெப்படிடிஸ்,
'பி' வகை மஞ்சள் காமாலை, ஹெப்படிடிஸ், 'சி' வகை மஞ்சள்
காமாலை, பால்வினை நோய்கள், மலேரியா போன்ற நோய்கள்
பரவுகின்றன.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த
வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற
இடங்களில் ரத்ததானம் அளிக்கலாம். இந்த மையங்களில்
மருத்துவர், ஆலோசகர், ஆய்வக நுட்புறர் போன்றவர் இருப்பர்.
இந்த மையங்களில் ரத்ததானம் அளிக்க விரும்பினால் முதலில்
அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பின், அதற்கான
விண்ணப்பதை பூர்த்தி செய்து, ரத்ததானம் அளிக்கலாம்.
ரத்தானத்திற்கு முன், எடை சரிபார்த்தல், ஹீமோகுளோபின்
அளவிடுதல், ரத்த அழுத்தச் சோதனை, இதயதுடிப்பு சோதனை,
கல்லீரல் மற்றும் நுரையீரல் நிலை ஆகியவை பரிசோதிக்கப்
படுகின்றன.
பொதுவாக, எல்லா இடங்களிலும் ஒரு நபரிடம் இருந்து,
350 மி.லி., ரத்தம் மட்டும் எடுக்கப்படும். 90 நாட்களுக்கு ஒருமுறை
ரத்ததானம் செய்யலாம். ஒருவர் ரத்தம் அளிப்பதற்கும்,
இளைப்பாறுவதற்கும் சிற்றுண்டி எடுத்து கொள்வதற்கும்,
மொத்தம், 20 நிமிடமே தேவைப்படுகிறது. 30 நிமிட இடைவெளிக்கு
பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம்.
தொடர்ந்து மற்ற பணிகளில் ஈடுபடலாம். ரத்த தானம் செய்ய
ஒவ்வொருவரும் சமூக நல நோக்குடன் முன்வர வேண்டும்.
ரத்த ஓட்டம், இதயதுடிப்பு போன்றவை, 60 வயதிற்கு மேற்
பட்டவர்களுக்கு சற்று சரிவர இருக்காது என்ற காரணத்தால்
ரத்ததானம் செய்ய அனுமதிப்பதில்லை.
ரத்ததானம் செய்பவருக்கு சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்ளையே
பயன்படுத்துவதால் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள்
இல்லை.
ரத்ததானத்திற்கு பின் அரிதாக சில கொடையாளர்களுக்கு மயக்கம்
ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம், ரத்த தானம் அளித்ததும்
உடனே, மற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவது தான்.
ரத்த தானம் அளித்தபின் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது
ஓய்வெடுப்பது சிறந்தது.
இந்தியாவில் ஆண்டுக்கு, 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால், கிடைப்பது என்னவோ, அதில் பாதி தான். இன்னும் ஒரிரு
ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடி யூனிட் வரை ரத்தம் தேவைப்பட
வாய்ப்பு உள்ளது.
அந்த அளவிற்கு ரத்தம் கிடைப்பது விடை காண முடியாத புதிராக
உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் ரத்த
தேவையை சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகளும், ரத்த
வங்கிகளும் திணறிக் கொண்டு இருக்கிறது.
விபத்தில் சிக்கி போராடுகிறவர்களுக்கும், அவசர சிகிச்சை
அளிப்பதற்கும் ரத்தம் கிடைப்பது சிரமமாக உள்ளது. ரத்தம்
கிடைக்காததால் பலர் மரணமடைவது துர்பாக்கியமானது.
ஆகையால், இந்நிலை தொடராமல் இருக்க, ஜாதி, சமய, மொழி, இன
பாகுபாடின்றி ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் ரத்ததானம்
கொடுக்க முன்வர வேண்டும்.
மக்களிடையே ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூகவியல்
அறிஞர்கள் மூலம், அரசு புதிய திட்டங்களை தீட்டி, மக்களிடையே
ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பூமிதானம், அன்னதானம் என தானங்களில் பல வகைகள் உள்ளன.
பிறர் உடலில் கலந்து உயிரைக் காப்பதால், ரத்ததானம் ஒன்றே
சிறந்தது. ரத்ததானம் செய்வோம் உயிர்களை காப்போம் என
உறுதிமொழி எடுப்போம். இன்றே புறப்படுவோம்.
-
-----------------------------------------
சிறுவர் மலர்
அக்டோபர் 1ல் கொண்டாடப்படுகிறது.
விபத்தால் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சை செய்து
கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே
செல்வதால், மருத்துவதுறையில் அதிக ரத்தம் தேவைப்
படுகிறது. அதனால், அனைவரும் முடிந்த அளவு ரத்த
தானம் செய்யுங்கள்.
ரத்த தானம் செய்வதால் எவ்வித பின்விளைவுகளும்
ஏற்படாது. எடை குறைந்து விடுமோ என அஞ்சுவதும்
சரியல்ல. ரத்த தானம் செய்வதன் மூலம், புதிய ரத்தம்
மீண்டும் உற்பத்தியாகி விடுவதால், மேலும் உடல்
நலத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.
எந்தவிதமான நோய் பாதிப்பையும் ஏற்படுத்தாத ரத்தமே
பாதுகாப்பான ரத்தம். இந்த ரத்தமே ஒருவரின் உயிரை
காக்கும். பாதுகாப்பாற்ற ரத்தம் உயிர்கொல்லியாக மாறி
விடும். 18 வயது முதல், 60 வயது வரையுள்ள ஆரோக்கியமான
ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்யலாம்.
குறிப்பாக, உடல் எடை, 45 கிலோகவும், அதற்கு மேல்
உள்ளவர்களும், ரத்த தானம் செய்யலாம்.
எந்த நோய் ரத்தம் மூலமாக பரவும்?
ரத்தத்தின் மூலமாக, எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ், ஹெப்படிடிஸ்,
'பி' வகை மஞ்சள் காமாலை, ஹெப்படிடிஸ், 'சி' வகை மஞ்சள்
காமாலை, பால்வினை நோய்கள், மலேரியா போன்ற நோய்கள்
பரவுகின்றன.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த
வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற
இடங்களில் ரத்ததானம் அளிக்கலாம். இந்த மையங்களில்
மருத்துவர், ஆலோசகர், ஆய்வக நுட்புறர் போன்றவர் இருப்பர்.
இந்த மையங்களில் ரத்ததானம் அளிக்க விரும்பினால் முதலில்
அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பின், அதற்கான
விண்ணப்பதை பூர்த்தி செய்து, ரத்ததானம் அளிக்கலாம்.
ரத்தானத்திற்கு முன், எடை சரிபார்த்தல், ஹீமோகுளோபின்
அளவிடுதல், ரத்த அழுத்தச் சோதனை, இதயதுடிப்பு சோதனை,
கல்லீரல் மற்றும் நுரையீரல் நிலை ஆகியவை பரிசோதிக்கப்
படுகின்றன.
பொதுவாக, எல்லா இடங்களிலும் ஒரு நபரிடம் இருந்து,
350 மி.லி., ரத்தம் மட்டும் எடுக்கப்படும். 90 நாட்களுக்கு ஒருமுறை
ரத்ததானம் செய்யலாம். ஒருவர் ரத்தம் அளிப்பதற்கும்,
இளைப்பாறுவதற்கும் சிற்றுண்டி எடுத்து கொள்வதற்கும்,
மொத்தம், 20 நிமிடமே தேவைப்படுகிறது. 30 நிமிட இடைவெளிக்கு
பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம்.
தொடர்ந்து மற்ற பணிகளில் ஈடுபடலாம். ரத்த தானம் செய்ய
ஒவ்வொருவரும் சமூக நல நோக்குடன் முன்வர வேண்டும்.
ரத்த ஓட்டம், இதயதுடிப்பு போன்றவை, 60 வயதிற்கு மேற்
பட்டவர்களுக்கு சற்று சரிவர இருக்காது என்ற காரணத்தால்
ரத்ததானம் செய்ய அனுமதிப்பதில்லை.
ரத்ததானம் செய்பவருக்கு சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்ளையே
பயன்படுத்துவதால் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள்
இல்லை.
ரத்ததானத்திற்கு பின் அரிதாக சில கொடையாளர்களுக்கு மயக்கம்
ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம், ரத்த தானம் அளித்ததும்
உடனே, மற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவது தான்.
ரத்த தானம் அளித்தபின் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது
ஓய்வெடுப்பது சிறந்தது.
இந்தியாவில் ஆண்டுக்கு, 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால், கிடைப்பது என்னவோ, அதில் பாதி தான். இன்னும் ஒரிரு
ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடி யூனிட் வரை ரத்தம் தேவைப்பட
வாய்ப்பு உள்ளது.
அந்த அளவிற்கு ரத்தம் கிடைப்பது விடை காண முடியாத புதிராக
உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் ரத்த
தேவையை சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகளும், ரத்த
வங்கிகளும் திணறிக் கொண்டு இருக்கிறது.
விபத்தில் சிக்கி போராடுகிறவர்களுக்கும், அவசர சிகிச்சை
அளிப்பதற்கும் ரத்தம் கிடைப்பது சிரமமாக உள்ளது. ரத்தம்
கிடைக்காததால் பலர் மரணமடைவது துர்பாக்கியமானது.
ஆகையால், இந்நிலை தொடராமல் இருக்க, ஜாதி, சமய, மொழி, இன
பாகுபாடின்றி ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் ரத்ததானம்
கொடுக்க முன்வர வேண்டும்.
மக்களிடையே ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூகவியல்
அறிஞர்கள் மூலம், அரசு புதிய திட்டங்களை தீட்டி, மக்களிடையே
ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பூமிதானம், அன்னதானம் என தானங்களில் பல வகைகள் உள்ளன.
பிறர் உடலில் கலந்து உயிரைக் காப்பதால், ரத்ததானம் ஒன்றே
சிறந்தது. ரத்ததானம் செய்வோம் உயிர்களை காப்போம் என
உறுதிமொழி எடுப்போம். இன்றே புறப்படுவோம்.
-
-----------------------------------------
சிறுவர் மலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பலமுறை கொடுத்துள்ளேன் .
முதன் முதலாக 1968 இல் என் தந்தைக்காகவும்
1969--70 இல் என்னிடம் வேலை பார்த்து வந்த ஒருவர் .
A பிளாஸ்டிக் அனிமியா ....... அவருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் ஏற்றவேண்டும் .
இவருக்கு 4/5 கொடுத்துள்ளேன் .
5 /6 இரத்த தான முகாம்களிலும் ,
கடைசியாக , நண்பரின் மனைவிக்கு , குழந்தை பிறப்புக்கு முன் , குழந்தை சம்பந்த ப்ராபளம்.
மஹாராஷ்டிராவில் இருக்கும் போது கொடுத்தது .
அதற்கு பிறகு ,சந்தர்பம் கிடைக்கவில்லை .
வயது காரணமாக ,மறுத்து விட்டனர் .
ரத்த தானம் சிறந்த சேவை .
ரமணியன்
முதன் முதலாக 1968 இல் என் தந்தைக்காகவும்
1969--70 இல் என்னிடம் வேலை பார்த்து வந்த ஒருவர் .
A பிளாஸ்டிக் அனிமியா ....... அவருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் ஏற்றவேண்டும் .
இவருக்கு 4/5 கொடுத்துள்ளேன் .
5 /6 இரத்த தான முகாம்களிலும் ,
கடைசியாக , நண்பரின் மனைவிக்கு , குழந்தை பிறப்புக்கு முன் , குழந்தை சம்பந்த ப்ராபளம்.
மஹாராஷ்டிராவில் இருக்கும் போது கொடுத்தது .
அதற்கு பிறகு ,சந்தர்பம் கிடைக்கவில்லை .
வயது காரணமாக ,மறுத்து விட்டனர் .
ரத்த தானம் சிறந்த சேவை .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|