புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
56 Posts - 50%
heezulia
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_m10இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 9:00 pm

ளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள் 2STC5KWRf68mcvozads6+Tamil_News_large_1610686_318_219


புதுடில்லி: டில்லி நடுரோட்டில், இளம்பெண் ஒருவர் கத்தியால் 30 முறை குத்தி கொல்லப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்ற யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

டில்லியில் ஆசிரியையாக பணிபுரிபவர் கருணா (21). இன்று காலை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புராரி வடக்கு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சுரேந்தர் என்பவன், கருணாவை கத்தியால் சராமரியாக தாக்க துவங்கினான். கருணா உயிரிழக்கும் வரை சுரேந்தர் கடுமையாக கத்தியால் குத்தினான். இதில் கருணா சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேந்தரை போலீசார் கைது செய்துள்ளனர்.34 வயதாகும் சுரேந்தர், விவகரத்தானவர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கருணாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில், கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட கருணா பரிதாபமாக உயிரிழந்தது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த சிலர் கண்டும் காணாததும் போல் நடந்து சென்றதும், சிலர் பயந்து கொண்டு தயங்கி நிற்பதும் பதிவாகியுள்ளது. சுரேந்தரை பார்த்ததும் கருணா நகர்ந்து செல்ல முயன்றதும், பின்னர் சுரேந்தர், கருணாவை கத்தியால் கடுமையாக குத்தி பின்னர் கல்லை கொண்டு தலையில் தாக்கியதும் பதிவாகியுள்ளது.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 9:06 pm

இது மாதிரி சம்பவங்களுக்கு காரணம் என்ன ?
ஆணா ? பெண்ணா ? பெற்றோர்களா? கலாச்சார சீரழிவா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 21, 2016 4:37 pm

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 21, 2016 5:21 pm

நேற்று தல சிவா இந்த காணொளியை அனுப்பினார் , அழுகை அதிர்ச்சி

இவனுங்களுக்கு கடுமையான சித்திரவதையுடன் கூடிய தண்டனையாக இருக்கணும்.

காவல்துறை அதிகாரிகள் , அல்லது சிறை அதிகாரிகள் யாராவது இதை மனிதாபிமான நோக்கத்தோடு செய்யவேண்டும்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2016 6:00 pm

இன்றைய TOI கூறுவது :
சுரேந்தர்சிங் ம் கருணா வும் relationship இல் இருந்தார்களாம்
பிறகு கருணா முறித்துக் கொண்டாராம் .
என்னையா relationship ? குடியே முழுகி போகுதே இந்த ஷிப்பால !!
கோபம் கண்ட சுரேந்தர் கத்திரிக்கோலால் 22 முறை கொடூரமாக தாக்கினாராம் .
சுரேந்திரசிங் இடமிருந்து பிரிந்த மனைவி , சிங்க் கொடுமைக்காரர் என்கிறார் .
பாரத தேச கலாச்சாரம் எ..ங் .....கோ போய் விட்டது .
காலையில் சரவணாவில் காபி ...மதியத்தில் coffeday இல் காபி ..
நினைத்த இடத்தில் ,நினைத்த நபர்களுடன் , நினைத்த வேளையில் ....
இரு பாலாறும் அத்து மீறுகின்ற போதும் ,அத்துமீற அனுமதிக்கின்ற போதும் ,
அடிக்கடி இது போன்றவை நடப்பதை தவிர்க்கமுடியாது .
யாரும் யாரையும் காப்பாற்றவும் முடியாது ,கையில் சிறு கத்தி இருந்தாலும் போதும் ,
அவரவர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே ஓடிடுவார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2016 6:08 pm

தமிழ் ஹிந்துவில் இருந்து ,
------------------------------------------------------------------------------------------------------------------------------
டெல்லியில் 22 வயது ஆசிரியை கருணா கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கொலைக்கான பின்னணி தெரியவந்துள்ளது.

கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததுதான் கொலைக்கான காரணம் என்று அவர் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சுரேந்தர் கருணாவைக் கத்தரிக்கோலால் 30 முறை குத்திக்கொல்வதற்கு முன்பாக 'தாக்கிவிடுவேன்' என்று எச்சரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் பயப்படாததால் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுரேந்தர் கூறியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

''சுரேந்தர் தன்னுடன் எப்பொழுதும் கத்தரிக்கோல்களை வைத்திருப்பேன் என்று கூறினார். அதே நேரம் எதற்காக வைத்திருக்கிறார் என்று விளக்கம் அளிக்கவில்லை'' என்று காவல்துறை துணை ஆணையர் மதூர் வர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய புலன்விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கொலையாளி சுரேந்தர், ஆசிரியை கருணாவை மிரட்டுவதற்காக வன்முறையைக் கையாண்டிருக்கிறார். சம்பவம் நடப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பாக, சுரேந்தரும் கருணாவும் ஜிடிபி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்திருக்கின்றனர். அப்போது கருணா, தன்னுடைய தனிப்பட்ட படங்களை ஆண் நண்பருடன் பகிர்ந்துகொண்டிருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது.

2012 முதல் 2015 வரை தாங்கள் நண்பர்களாக இருந்ததாக சுரேந்தர் தெரிவித்துள்ளார். கொலை நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நிகழ்ந்த சந்திப்பில், சுரேந்தர் கருணாவின் செல்பேசியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருக்கிறார். கருணாவின் ஃபேஸ்புக் குறுஞ்செய்தி செயலிக்கான கடவுச்சொல்லைச் கூறச்சொல்லி மிரட்டியிருக்கிறார்.

தந்தை வீட்டுக்கு உடனே வரச்சொல்லியிருக்கிறார் என்று கருணா கூறியுள்ளார். இதற்கிடையில் வாட்ஸ் அப் செய்திகளையும், ஃபேஸ்புக் குறுஞ்செய்திகளையும் படித்திருக்கிறார் சுரேந்தர்.

அவற்றில், கருணா மற்றொரு இளைஞரிடம் பேசிக்கொண்டிருந்ததும் அவரோடு தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்'' என்று கூறுகிறார்.

இந்தத் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், விசாரணையில் கருணாவும், சுரேந்தரும் மூன்று வருடங்கள் பழக்கத்தில் இருந்ததாகவும், சுரேந்தரின் வன்முறைத் தன்மையால் போன வருடத்தில் கருணா அவரைப் பிரிந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் சுரேந்தர், கருணாவைப் பின்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததால் தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளாது.

இது குறித்து கருணாவின் சகோதரர் அஸ்வின்குமார் 'தி இந்து'விடம் கூறும்போது, ''ரோகிணி பகுதியில் சுரேந்தர் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். இவரிடம் வகுப்புக்கு சென்ற எனது சகோதரியை திருமணம் செய்துகொள்ளும்படி கடந்த ஒரு வருடமாக தொல்லை கொடுத்து வந்தார்.

இது தொடர்பாக 5 மாதங்களுக்கு முன் போலீஸில் புகார் செய்தோம். போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவிட்டனர். இப்போது எனது சகோதரியை அவர் கொலையே செய்து விட்டார்'' என்று தெரிவித்தார்.

சுரேந்தருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 22, 2016 8:52 pm

தான் பலிகடாவாக ஆகனும்னா மக்கள் கண்டு கொள்ளலாம். அப்படித்தான் ஒரு திருடனை தடுக்க போய் பலியான செய்தி பார்க்கலியா? காவல் துறை என ஒன்று இருந்தும் ஏன் களவு குற்றம் நிகழாமல் இல்லை???????>>>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக