புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
சிவா | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்
புதுடில்லி: டில்லி நடுரோட்டில், இளம்பெண் ஒருவர் கத்தியால் 30 முறை குத்தி கொல்லப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்ற யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.
டில்லியில் ஆசிரியையாக பணிபுரிபவர் கருணா (21). இன்று காலை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புராரி வடக்கு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சுரேந்தர் என்பவன், கருணாவை கத்தியால் சராமரியாக தாக்க துவங்கினான். கருணா உயிரிழக்கும் வரை சுரேந்தர் கடுமையாக கத்தியால் குத்தினான். இதில் கருணா சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேந்தரை போலீசார் கைது செய்துள்ளனர்.34 வயதாகும் சுரேந்தர், விவகரத்தானவர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கருணாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில், கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட கருணா பரிதாபமாக உயிரிழந்தது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த சிலர் கண்டும் காணாததும் போல் நடந்து சென்றதும், சிலர் பயந்து கொண்டு தயங்கி நிற்பதும் பதிவாகியுள்ளது. சுரேந்தரை பார்த்ததும் கருணா நகர்ந்து செல்ல முயன்றதும், பின்னர் சுரேந்தர், கருணாவை கத்தியால் கடுமையாக குத்தி பின்னர் கல்லை கொண்டு தலையில் தாக்கியதும் பதிவாகியுள்ளது.
நன்றி தினமலர்
ரமணியன்
புதுடில்லி: டில்லி நடுரோட்டில், இளம்பெண் ஒருவர் கத்தியால் 30 முறை குத்தி கொல்லப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்ற யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.
டில்லியில் ஆசிரியையாக பணிபுரிபவர் கருணா (21). இன்று காலை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புராரி வடக்கு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சுரேந்தர் என்பவன், கருணாவை கத்தியால் சராமரியாக தாக்க துவங்கினான். கருணா உயிரிழக்கும் வரை சுரேந்தர் கடுமையாக கத்தியால் குத்தினான். இதில் கருணா சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேந்தரை போலீசார் கைது செய்துள்ளனர்.34 வயதாகும் சுரேந்தர், விவகரத்தானவர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கருணாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில், கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட கருணா பரிதாபமாக உயிரிழந்தது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த சிலர் கண்டும் காணாததும் போல் நடந்து சென்றதும், சிலர் பயந்து கொண்டு தயங்கி நிற்பதும் பதிவாகியுள்ளது. சுரேந்தரை பார்த்ததும் கருணா நகர்ந்து செல்ல முயன்றதும், பின்னர் சுரேந்தர், கருணாவை கத்தியால் கடுமையாக குத்தி பின்னர் கல்லை கொண்டு தலையில் தாக்கியதும் பதிவாகியுள்ளது.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இது மாதிரி சம்பவங்களுக்கு காரணம் என்ன ?
ஆணா ? பெண்ணா ? பெற்றோர்களா? கலாச்சார சீரழிவா ?
ரமணியன்
ஆணா ? பெண்ணா ? பெற்றோர்களா? கலாச்சார சீரழிவா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இன்றைய TOI கூறுவது :
சுரேந்தர்சிங் ம் கருணா வும் relationship இல் இருந்தார்களாம்
பிறகு கருணா முறித்துக் கொண்டாராம் .
என்னையா relationship ? குடியே முழுகி போகுதே இந்த ஷிப்பால !!
கோபம் கண்ட சுரேந்தர் கத்திரிக்கோலால் 22 முறை கொடூரமாக தாக்கினாராம் .
சுரேந்திரசிங் இடமிருந்து பிரிந்த மனைவி , சிங்க் கொடுமைக்காரர் என்கிறார் .
பாரத தேச கலாச்சாரம் எ..ங் .....கோ போய் விட்டது .
காலையில் சரவணாவில் காபி ...மதியத்தில் coffeday இல் காபி ..
நினைத்த இடத்தில் ,நினைத்த நபர்களுடன் , நினைத்த வேளையில் ....
இரு பாலாறும் அத்து மீறுகின்ற போதும் ,அத்துமீற அனுமதிக்கின்ற போதும் ,
அடிக்கடி இது போன்றவை நடப்பதை தவிர்க்கமுடியாது .
யாரும் யாரையும் காப்பாற்றவும் முடியாது ,கையில் சிறு கத்தி இருந்தாலும் போதும் ,
அவரவர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே ஓடிடுவார் .
ரமணியன்
சுரேந்தர்சிங் ம் கருணா வும் relationship இல் இருந்தார்களாம்
பிறகு கருணா முறித்துக் கொண்டாராம் .
என்னையா relationship ? குடியே முழுகி போகுதே இந்த ஷிப்பால !!
கோபம் கண்ட சுரேந்தர் கத்திரிக்கோலால் 22 முறை கொடூரமாக தாக்கினாராம் .
சுரேந்திரசிங் இடமிருந்து பிரிந்த மனைவி , சிங்க் கொடுமைக்காரர் என்கிறார் .
பாரத தேச கலாச்சாரம் எ..ங் .....கோ போய் விட்டது .
காலையில் சரவணாவில் காபி ...மதியத்தில் coffeday இல் காபி ..
நினைத்த இடத்தில் ,நினைத்த நபர்களுடன் , நினைத்த வேளையில் ....
இரு பாலாறும் அத்து மீறுகின்ற போதும் ,அத்துமீற அனுமதிக்கின்ற போதும் ,
அடிக்கடி இது போன்றவை நடப்பதை தவிர்க்கமுடியாது .
யாரும் யாரையும் காப்பாற்றவும் முடியாது ,கையில் சிறு கத்தி இருந்தாலும் போதும் ,
அவரவர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே ஓடிடுவார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தமிழ் ஹிந்துவில் இருந்து ,
------------------------------------------------------------------------------------------------------------------------------
டெல்லியில் 22 வயது ஆசிரியை கருணா கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கொலைக்கான பின்னணி தெரியவந்துள்ளது.
கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததுதான் கொலைக்கான காரணம் என்று அவர் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுரேந்தர் கருணாவைக் கத்தரிக்கோலால் 30 முறை குத்திக்கொல்வதற்கு முன்பாக 'தாக்கிவிடுவேன்' என்று எச்சரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் பயப்படாததால் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுரேந்தர் கூறியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
''சுரேந்தர் தன்னுடன் எப்பொழுதும் கத்தரிக்கோல்களை வைத்திருப்பேன் என்று கூறினார். அதே நேரம் எதற்காக வைத்திருக்கிறார் என்று விளக்கம் அளிக்கவில்லை'' என்று காவல்துறை துணை ஆணையர் மதூர் வர்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய புலன்விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கொலையாளி சுரேந்தர், ஆசிரியை கருணாவை மிரட்டுவதற்காக வன்முறையைக் கையாண்டிருக்கிறார். சம்பவம் நடப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பாக, சுரேந்தரும் கருணாவும் ஜிடிபி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்திருக்கின்றனர். அப்போது கருணா, தன்னுடைய தனிப்பட்ட படங்களை ஆண் நண்பருடன் பகிர்ந்துகொண்டிருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது.
2012 முதல் 2015 வரை தாங்கள் நண்பர்களாக இருந்ததாக சுரேந்தர் தெரிவித்துள்ளார். கொலை நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நிகழ்ந்த சந்திப்பில், சுரேந்தர் கருணாவின் செல்பேசியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருக்கிறார். கருணாவின் ஃபேஸ்புக் குறுஞ்செய்தி செயலிக்கான கடவுச்சொல்லைச் கூறச்சொல்லி மிரட்டியிருக்கிறார்.
தந்தை வீட்டுக்கு உடனே வரச்சொல்லியிருக்கிறார் என்று கருணா கூறியுள்ளார். இதற்கிடையில் வாட்ஸ் அப் செய்திகளையும், ஃபேஸ்புக் குறுஞ்செய்திகளையும் படித்திருக்கிறார் சுரேந்தர்.
அவற்றில், கருணா மற்றொரு இளைஞரிடம் பேசிக்கொண்டிருந்ததும் அவரோடு தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்'' என்று கூறுகிறார்.
இந்தத் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், விசாரணையில் கருணாவும், சுரேந்தரும் மூன்று வருடங்கள் பழக்கத்தில் இருந்ததாகவும், சுரேந்தரின் வன்முறைத் தன்மையால் போன வருடத்தில் கருணா அவரைப் பிரிந்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர் சுரேந்தர், கருணாவைப் பின்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததால் தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளாது.
இது குறித்து கருணாவின் சகோதரர் அஸ்வின்குமார் 'தி இந்து'விடம் கூறும்போது, ''ரோகிணி பகுதியில் சுரேந்தர் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். இவரிடம் வகுப்புக்கு சென்ற எனது சகோதரியை திருமணம் செய்துகொள்ளும்படி கடந்த ஒரு வருடமாக தொல்லை கொடுத்து வந்தார்.
இது தொடர்பாக 5 மாதங்களுக்கு முன் போலீஸில் புகார் செய்தோம். போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவிட்டனர். இப்போது எனது சகோதரியை அவர் கொலையே செய்து விட்டார்'' என்று தெரிவித்தார்.
சுரேந்தருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
------------------------------------------------------------------------------------------------------------------------------
டெல்லியில் 22 வயது ஆசிரியை கருணா கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கொலைக்கான பின்னணி தெரியவந்துள்ளது.
கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததுதான் கொலைக்கான காரணம் என்று அவர் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுரேந்தர் கருணாவைக் கத்தரிக்கோலால் 30 முறை குத்திக்கொல்வதற்கு முன்பாக 'தாக்கிவிடுவேன்' என்று எச்சரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் பயப்படாததால் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுரேந்தர் கூறியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
''சுரேந்தர் தன்னுடன் எப்பொழுதும் கத்தரிக்கோல்களை வைத்திருப்பேன் என்று கூறினார். அதே நேரம் எதற்காக வைத்திருக்கிறார் என்று விளக்கம் அளிக்கவில்லை'' என்று காவல்துறை துணை ஆணையர் மதூர் வர்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய புலன்விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கொலையாளி சுரேந்தர், ஆசிரியை கருணாவை மிரட்டுவதற்காக வன்முறையைக் கையாண்டிருக்கிறார். சம்பவம் நடப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பாக, சுரேந்தரும் கருணாவும் ஜிடிபி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்திருக்கின்றனர். அப்போது கருணா, தன்னுடைய தனிப்பட்ட படங்களை ஆண் நண்பருடன் பகிர்ந்துகொண்டிருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது.
2012 முதல் 2015 வரை தாங்கள் நண்பர்களாக இருந்ததாக சுரேந்தர் தெரிவித்துள்ளார். கொலை நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நிகழ்ந்த சந்திப்பில், சுரேந்தர் கருணாவின் செல்பேசியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருக்கிறார். கருணாவின் ஃபேஸ்புக் குறுஞ்செய்தி செயலிக்கான கடவுச்சொல்லைச் கூறச்சொல்லி மிரட்டியிருக்கிறார்.
தந்தை வீட்டுக்கு உடனே வரச்சொல்லியிருக்கிறார் என்று கருணா கூறியுள்ளார். இதற்கிடையில் வாட்ஸ் அப் செய்திகளையும், ஃபேஸ்புக் குறுஞ்செய்திகளையும் படித்திருக்கிறார் சுரேந்தர்.
அவற்றில், கருணா மற்றொரு இளைஞரிடம் பேசிக்கொண்டிருந்ததும் அவரோடு தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்'' என்று கூறுகிறார்.
இந்தத் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், விசாரணையில் கருணாவும், சுரேந்தரும் மூன்று வருடங்கள் பழக்கத்தில் இருந்ததாகவும், சுரேந்தரின் வன்முறைத் தன்மையால் போன வருடத்தில் கருணா அவரைப் பிரிந்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர் சுரேந்தர், கருணாவைப் பின்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததால் தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளாது.
இது குறித்து கருணாவின் சகோதரர் அஸ்வின்குமார் 'தி இந்து'விடம் கூறும்போது, ''ரோகிணி பகுதியில் சுரேந்தர் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். இவரிடம் வகுப்புக்கு சென்ற எனது சகோதரியை திருமணம் செய்துகொள்ளும்படி கடந்த ஒரு வருடமாக தொல்லை கொடுத்து வந்தார்.
இது தொடர்பாக 5 மாதங்களுக்கு முன் போலீஸில் புகார் செய்தோம். போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவிட்டனர். இப்போது எனது சகோதரியை அவர் கொலையே செய்து விட்டார்'' என்று தெரிவித்தார்.
சுரேந்தருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தான் பலிகடாவாக ஆகனும்னா மக்கள் கண்டு கொள்ளலாம். அப்படித்தான் ஒரு திருடனை தடுக்க போய் பலியான செய்தி பார்க்கலியா? காவல் துறை என ஒன்று இருந்தும் ஏன் களவு குற்றம் நிகழாமல் இல்லை???????>>>>>>>>>>>>>>>>
- Sponsored content
Similar topics
» ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
» செகோஸ்லோவேக்கியா நாட்டு இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
» செகோஸ்லோவேக்கியா நாட்டு இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|