புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
34 Posts - 52%
heezulia
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
17 Posts - 2%
prajai
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தம் நிலைக்கட்டும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 10:42 am

ஆனந்தம் நிலைக்கட்டும்! NlIXGeSTnyUPzK6HRbLi+E_1467955006

சிவனின் அம்சமான நடராஜருக்கு, ஒரு ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மார்கழி, திருவாதிரை நட்சத்திரம், ஆனி மாத உத்திர நட்சத்திரம் ஆகிய நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும். இதில், ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகத்தை, 'ஆனி திருமஞ்சனம்' என்பர். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் மற்றும் ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகிய நான்கு நாட்களில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

இந்நாட்களில், நடராஜரின் பஞ்ச சபைகளில் சிறப்பு பூஜை உண்டு. ரத்தின சபையான திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், பொற்சபையான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில், தாமிரசபையான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சித்திரசபையான குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஆகியவையே அந்த சபைகள்.

இதில், சிதம்பரம் எனும் பொற்சபை, புகழ் பெற்று விளங்குகிறது. காரணம், இங்கு தான் சைவத்தின் உயிர்நாடியான, தேவாரப் பாடல்கள் கிடைத்தன. இங்குள்ள மேற்கு கோபுரம் வழியாக திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுரம் வழியாக சம்பந்தரும் வந்து இறைவனை தரிசித்துள்ளனர். இவர்கள் மூவருமே தேவாரம் பாடியவர்கள். இதற்கு முத்தாய்ப்பு வைப்பது போல, சிவவழிபாட்டின் மற்றொரு உயிர் மூச்சான திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகர், கிழக்கு கோபுரம் வழியாக இங்கு வந்து நடராஜப் பெருமானைத் தரிசித்துள்ளார்.

ஆத்ம ஞானம் வேண்டி, தில்லையில் மரங்கள் அடர்ந்த வனத்தில் இருந்த சிவலிங்கத்தை பூஜித்து வந்தார், மாத்யந்தினர். வைகறை பொழுதில் பூஜைக்குரிய மலர்களைப் பறித்ததால், அழுகிய மலர்களும் கலந்திருந்தன. எனவே, 'நல்ல மலர்களைப் பறிக்க, எனக்கு இருளிலும் தெளிவாகத் தெரியும் கண்களும், மரத்தில் பற்றி ஏற, கூரிய நகங்களும் வேண்டும்...' என, சிவனை வேண்டினார், மாத்யந்தினர். அப்படியே அருள்பாலித்தார், சிவபெருமான்.

இதனால், இவர், 'வியாக்ரபாதர்' எனப்பட்டார். 'வியாக்ரபாதம்' என்றால், புலிக்கால் என்று பொருள். வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலியும் தினமும் நடராஜரின் திருநடனத்தைக் காண்பவர்கள். இவர்களது சிலைகளை, நடராஜர் சன்னிதிகளில் பார்க்கலாம்.

நடராஜர் தலமான சிதம்பரத்தை, சித் + அம்பரம் என பிரிப்பர்.

'சித்' என்றால் அறிவு; 'அம்பரம்' என்றால் வெட்டவெளி. அதாவது, ஒன்றுமே இல்லாதது என்று பொருள். 'மனிதா... உன்னிடம் ஒன்றுமே இல்லை...' என்பது தான், சிதம்பர ரகசியத்தின் உட்பொருள்.
நடராஜர் சன்னிதியின் வலது பக்கத்தில், சிறு வாசல் உள்ளது. இதனுள், தங்க வில்வ மாலை தொங்க விடப்பட்டு, திரையால் மறைக்கப்பட்டிருக்கும். பூஜையின் போது, இந்த திரை விலக்கப்பட்டு, ஆரத்தி காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது என்று குனிந்து பார்த்தால், ஆகாயம் தான் தெரியும்.

இறைவன், ஆகாயம் போல் பரந்து விரிந்தவன்; ஆகாயத்துக்கு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அதுபோல, இறைவனும் முதலும், முடிவும் இல்லாதவன் என்பதைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி, சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குரிய சிவ சக்கரத்தையும் இணைத்து பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் தகவல் உண்டு.

ஆனி திருமஞ்சன திருநாளில், ஆனந்த நடனமிடும் நடராஜப் பெருமானை வழிபட்டு, ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!

தி.செல்லப்பா




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக