புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
3 Posts - 4%
prajai
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
7 Posts - 6%
prajai
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
1 Post - 1%
manikavi
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தம் நிலைக்கட்டும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 10:42 am

ஆனந்தம் நிலைக்கட்டும்! NlIXGeSTnyUPzK6HRbLi+E_1467955006

சிவனின் அம்சமான நடராஜருக்கு, ஒரு ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மார்கழி, திருவாதிரை நட்சத்திரம், ஆனி மாத உத்திர நட்சத்திரம் ஆகிய நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும். இதில், ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகத்தை, 'ஆனி திருமஞ்சனம்' என்பர். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் மற்றும் ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகிய நான்கு நாட்களில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

இந்நாட்களில், நடராஜரின் பஞ்ச சபைகளில் சிறப்பு பூஜை உண்டு. ரத்தின சபையான திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், பொற்சபையான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில், தாமிரசபையான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சித்திரசபையான குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஆகியவையே அந்த சபைகள்.

இதில், சிதம்பரம் எனும் பொற்சபை, புகழ் பெற்று விளங்குகிறது. காரணம், இங்கு தான் சைவத்தின் உயிர்நாடியான, தேவாரப் பாடல்கள் கிடைத்தன. இங்குள்ள மேற்கு கோபுரம் வழியாக திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுரம் வழியாக சம்பந்தரும் வந்து இறைவனை தரிசித்துள்ளனர். இவர்கள் மூவருமே தேவாரம் பாடியவர்கள். இதற்கு முத்தாய்ப்பு வைப்பது போல, சிவவழிபாட்டின் மற்றொரு உயிர் மூச்சான திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகர், கிழக்கு கோபுரம் வழியாக இங்கு வந்து நடராஜப் பெருமானைத் தரிசித்துள்ளார்.

ஆத்ம ஞானம் வேண்டி, தில்லையில் மரங்கள் அடர்ந்த வனத்தில் இருந்த சிவலிங்கத்தை பூஜித்து வந்தார், மாத்யந்தினர். வைகறை பொழுதில் பூஜைக்குரிய மலர்களைப் பறித்ததால், அழுகிய மலர்களும் கலந்திருந்தன. எனவே, 'நல்ல மலர்களைப் பறிக்க, எனக்கு இருளிலும் தெளிவாகத் தெரியும் கண்களும், மரத்தில் பற்றி ஏற, கூரிய நகங்களும் வேண்டும்...' என, சிவனை வேண்டினார், மாத்யந்தினர். அப்படியே அருள்பாலித்தார், சிவபெருமான்.

இதனால், இவர், 'வியாக்ரபாதர்' எனப்பட்டார். 'வியாக்ரபாதம்' என்றால், புலிக்கால் என்று பொருள். வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலியும் தினமும் நடராஜரின் திருநடனத்தைக் காண்பவர்கள். இவர்களது சிலைகளை, நடராஜர் சன்னிதிகளில் பார்க்கலாம்.

நடராஜர் தலமான சிதம்பரத்தை, சித் + அம்பரம் என பிரிப்பர்.

'சித்' என்றால் அறிவு; 'அம்பரம்' என்றால் வெட்டவெளி. அதாவது, ஒன்றுமே இல்லாதது என்று பொருள். 'மனிதா... உன்னிடம் ஒன்றுமே இல்லை...' என்பது தான், சிதம்பர ரகசியத்தின் உட்பொருள்.
நடராஜர் சன்னிதியின் வலது பக்கத்தில், சிறு வாசல் உள்ளது. இதனுள், தங்க வில்வ மாலை தொங்க விடப்பட்டு, திரையால் மறைக்கப்பட்டிருக்கும். பூஜையின் போது, இந்த திரை விலக்கப்பட்டு, ஆரத்தி காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது என்று குனிந்து பார்த்தால், ஆகாயம் தான் தெரியும்.

இறைவன், ஆகாயம் போல் பரந்து விரிந்தவன்; ஆகாயத்துக்கு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அதுபோல, இறைவனும் முதலும், முடிவும் இல்லாதவன் என்பதைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி, சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குரிய சிவ சக்கரத்தையும் இணைத்து பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் தகவல் உண்டு.

ஆனி திருமஞ்சன திருநாளில், ஆனந்த நடனமிடும் நடராஜப் பெருமானை வழிபட்டு, ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!

தி.செல்லப்பா




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக