புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
சிவா
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
bala_t
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
prajai
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
297 Posts - 42%
heezulia
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம்


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Feb 28, 2016 8:15 am

தற்காலத்திற்கு ஏற்றவாறு சட்ட திருத்தம் வேண்டும்.

ஆரினகஞ்சி பழங்கஞ்சி என்பதுபோல் வெகுகாலம் கடந்து அளிக்கப்படும் தீர்ப்பு
ஏற்புடையதாக அமைவதில்லலை. ஒவ்வோர் சட்டப்பிரிவிற்கும் துணைப்
பிரிவு வேண்டும். @ தீர்ப்பு வழங்க வேண்டிய காலம் நிர்ணயம் குறிப்பிட வேண்டும்.
அக்காலத்திற்குள் தீர்ப்புவழங்கப்பட்டு மேல்முறையீட்டிற்கு உகந்த அல்லது
மக்கள் நீதி மன்றதீர்ப்பு போல் மேல்முறையீட்டிற்கு இடமளிக்க கூடாததாக.
இருந்துட வேண்டும். நீதி மன்றத்திற்கு வழக்கு என்று வந்தாலே தண்டனை
இன்றி தீர்ப்பே இருக்க கூடாது. இருவரில் ஒருவருக்கு தண்டனை வழங்கும்
படியான சட்டப்பிரிவையும் கொண்டுவரவேண்டும். அப்போதான் பொய்வழக்
கென்ற பேச்சிக்கே இடமிருக்காது. குற்றவாளி நிரபராதிஎன்றால் குற்றம் தொடுத்
தவரிக்கு தண்டனை வழங்கும் நிலை கொண்டுவரணும். நீதிபதிகளை தேர்வு
செய்யும் போதும் அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளுடன், அவரின் ஜனன
ஜாதகம் மற்றும் பிறந்தேதி கொண்டு அவரின் குணசெயல்பாடு தன்மையி
னையும் ஓர் துணை தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான்
அவர் நேர்மையாக சட்டப்படி தீர்ப்பு வழங்கக்கூடிய திறம் பேற்றவராவார்.
.இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே நீதி அரசர் தேர்வில் இருக்கவே கூடாது.
மேற்படி தகுதி திறமைகள் உள்ளவரா என்றுமட்டுமே பார்க்க வேண்டும்.
சட்டம் பாமர மக்களுக்கும் பயன் தருவதாக அமைந்து . உதவ வேண்டும்.
வழக்கறிஞர் படிப்புக்கு தேர்வு செய்யும் போதும் அவரின் ஜன்னம் ஜாதகம்
பிறந்த தேதி கொண்டு அவர் இத்தொழிலுக்கு தகுதியானவரா என்பதையும்
பார்த்து தேர்வு செய்தாலும் சிறப்பு பெறும்.. நீதி மன்றம் கடவுள் மன்றம்
போல் செயல்படனும். அரசியல் தலையீடே இருகக்கூடாது. அப்படி ஈடுபடு
பவர்களை அரசியலில் இருந்தே அகற்ற நீதி அரசருக்கு உரிமை வழங்கவும்
சட்டத்தில் இடமளிக்கவேண்டும். மக்களாட்சி என்ற தத்துவம் தழைக்க..
மேல்முறையீடு என்றாலே மறுவிசாரனை இன்றி.வழங்கிய தீர்ப்பின் அடிப்
படை ஆதார ஆவணங்களையே மீள மீள கலந்தாய்வு (அமர்வு) முறையில்
ஆய்வு செய்து இறுதி தீர்ப்பு வழங்கிடவேண்டும். ஒருபோதும் பிழைப்பு நடத்தும்
இடமாக நீதிமன்றம் அமைந்துவிக்க்கூடாது. இந்நிலையினை உருவாக்கி புதிய
சட்டத்திருத்தம் செய்து செயல்டுத்தினால் நாட்டில் என்றும் எப்போதும்
நல்லாட்சியினையே காணலாம் என்பது திண்ணம்..

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 01, 2016 6:49 am

நுகர்வோர்  குறை தீர்மன்றம்  குறையை தீர்க்கல>>>>>>  அறிந்து பல்லாண்டுகள் பதிய வைத்து பார்த்து  காத்து வருகுது >>> ஏட்டலளவில் தான் தற்போது சட்டம் என்ற நிலைபக்கு வந்து விட்டது. அக்காலத்தில்  சிறையில்  இருந்து ஓர் கைதி எழுதிய ஓர் அஞ்சலட்டையின் மூலம் செய்த முறையீட்டிற்கே விடுதலை கிடைத்தது. ஆனால் இன்று தீர்ப்பு சொல்ல அஞ்சும் நிலையே நிலவுகிறது. சட்டங்களை பதுப்பிக்க வேண்டும் போல் உள்ளது....சிலர்பிழைப்பு மன்றமாக பாவிக்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக