புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
47 Posts - 47%
heezulia
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
12 Posts - 2%
prajai
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
4 Posts - 1%
jairam
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_m10தெய்வ தரிசனத்தின் பலன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வ தரிசனத்தின் பலன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 27, 2015 6:35 am

தெய்வ தரிசனத்தின் பலன்! YQpg26TXQeut3egRqHEt+E_1450859177

-
பூஜை மற்றும் புனஸ்காரங்களால் மட்டுமே இறைவனை
தரிசித்து விட முடியாது; அவன் மீது கொண்ட நிலைத்த
சிந்தனையின் மூலமே இறைவனை தரிசிக்க முடியும்
என்பதை விளக்கும் கதை இது:
-
சனந்தனன் என்பவர், குருவிடமிருந்து, மந்திர உபதேசம்
பெற்றார். அந்த மந்திரத்திற்கு உரிய இறைவனை, நேரில்
தரிசிக்க, ஆசை. அதனால், காட்டில், இறைவனை நோக்கி,
கடுமையாக தவம் செய்தார்.
-
அவ்வழியே வந்த வேடன் ஒருவன், 'ஏ சாமி... இந்த
அத்துவானக் காட்டுல கண்ண மூடிக்கிட்டு என்ன செய்ற?'
எனக் கேட்டான்.
-
'வேடனே... உன்னைப் போல, நானும், ஒரு விலங்கைத் தேடுகிறேன்;
அது, பாதி சிங்கமாகவும், பாதி மனிதனாகவும் இருக்கும். அதை,
நரசிம்மம் என்பர். விசித்திரமான அந்த மாய விலங்கை
பிடிப்பதற்காகத் தான், கண்ணை மூடி அமர்ந்துள்ளேன்...' என்றார்.
-
வேடன் சிரித்தபடியே, 'அட என்ன சாமி கதை சொல்றே... நீ சொல்ற
மாதிரி விலங்கு கிடையவே கிடையாது. இந்தக் காட்டுல, எனக்குத்
தெரியாத விலங்கா... ஆனா, உன்னைப் பாத்தா பொய் சொல்ற
மாதிரி தெரியல. அதனால, இன்னைக்கு சூரியன் மறையறதுக்குள்ள,
நீ சொன்ன அந்த நரசிம்மத்த நான் பிடிச்சிட்டு வரேன்.
-
அப்படி நான் கொண்டு வரலன்னா இறந்து போயிடறேன்...' என்று
சொல்லி, நரசிம்மத்தைத் தேடிச் சென்றான்.
-
உணவு, ஓய்வு மற்றும் தாகம் என எந்த சிந்தனையும் இல்லாமல்,
அந்த விலங்கைப் பற்றியே சிந்தித்தவாறு காடு முழுவதும் தேடினான்.
மாலை நேரம் வந்து விட்டது. ஆனாலும், நரசிம்மம் கிடைக்கவில்லை.
மனமொடிந்து போன வேடன், 'சே... நாம சொன்னதச் செய்ய முடியல;
சபதம் போட்ட மாதிரி, செத்துப் போயிடணும்...' என்று புலம்பியபடி,
காட்டுக் கொடிகளால், சுருக்கு தயார் செய்து, அதில் தன் தலையை
நுழைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான்.
-
அப்போது, 'கர்...கர்...' என்று ஓசை கேட்க, திரும்பிப் பார்த்தான் வேடன்.
ஓசை வந்த இடத்தில், நரசிம்மம் இருந்தது; வேடனுக்கு மகிழ்ச்சி
தாங்கவில்லை. தன் கழுத்தில் இருந்த கயிறை எடுத்து நரசிம்மத்தின்
கழுத்தில் மாட்டி, தரதரவென சனந்தனனிடம் இழுத்து வந்தவன்,
'சாமி... இந்தா நீ கேட்ட நரசிம்மம்...' என்றான்.
-
கண்களை திறந்து பார்த்தார் சனந்தனன்; ஆனால், அவர் கண்களுக்கு
நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நிற்கும் காட்டுக் கொடியும்,
அதில் உள்ள சுருக்கு மட்டுமே தெரிந்தன; கூடவே, நரசிம்மத்தின்
உறுமலும் கேட்டது.
-
சனந்தனன் நடுங்கி, 'ஹே நரசிம்மா... தவம் செய்யும் என் கண்களுக்குத்
தெரியாமல், ஒரு சாதாரண வேடனுக்குத் தரிசனம் தருகிறாயே...' எனக்
கதறினார்.
-
'சனந்தனா... முனிவர்களுக்குக் கூட இல்லாத, நிலைத்த சிந்தையுடன்
தேடிய இவனுக்குக் காட்சியளிக்காமல், வேறு யாருக்குக் காட்சியளிப்பேன்...'
என்றார் பகவான்.
-
இறைவனை காண முடியாத தன் நிலையை எண்ணி அழுதார் சனந்தனன்.
அவருக்கு ஆறுதல் கூறிய பகவான்,
'சனந்தனா... இந்த வேடனின் தொடர்பினால் தான், என் குரலை கேட்கும்
பாக்கியமாவது உனக்குக் கிடைத்தது; வருத்தப்படாதே... ஒரு காலத்தில்,
நான் உனக்குள் ஆவாஹனம் ஆவேன்...' என்றார்.
-
அதன்படியே, பிற்காலத்தில் சனந்தனன், ஆதிசங்கரருக்கு சீடனாகி,
பத்மபாதர் எனும் பெயர் பெற்றபின், அவர் உடம்பில் ஆவாஹனம் ஆனார்
நரசிம்மர்.
அது, ஆதிசங்கரரை காப்பாற்றிய வைபவமாக ஆயிற்று.
-
வேடன் ஒருவன், தெய்வத்தை நேருக்குத் நேராகத் தரிசித்ததால்,
அதன் பயனாக, உத்தமர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்கு
தெய்வம் என்றுமே தன்னை மறைத்துக் கொண்டதில்லை; வெளிப்பட்டு
அருள் புரியும்!
-
----------------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 5:08 pm

ayyasamy ram wrote:
-கண்களை திறந்து பார்த்தார் சனந்தனன்; ஆனால், அவர் கண்களுக்கு
நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நிற்கும் காட்டுக் கொடியும்,
அதில் உள்ள சுருக்கு மட்டுமே தெரிந்தன; கூடவே, நரசிம்மத்தின்
உறுமலும் கேட்டது.
சனந்தனன் நடுங்கி, 'ஹே நரசிம்மா... தவம் செய்யும் என் கண்களுக்குத்
தெரியாமல், ஒரு சாதாரண வேடனுக்குத் தரிசனம் தருகிறாயே...' எனக்
கதறினார்.
'சனந்தனா... முனிவர்களுக்குக் கூட இல்லாத, நிலைத்த சிந்தையுடன்
தேடிய இவனுக்குக் காட்சியளிக்காமல், வேறு யாருக்குக் காட்சியளிப்பேன்...'
என்றார் பகவான்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1183192
தெய்வ தரிசனத்தின் பலன்! 3838410834 தெய்வ தரிசனத்தின் பலன்! 3838410834 தெய்வ தரிசனத்தின் பலன்! 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 6:25 pm

தெய்வ தரிசனத்தின் பலன்! 3838410834 தெய்வ தரிசனத்தின் பலன்! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 27, 2015 8:18 pm

நல்ல பதிவு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக