புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
68 Posts - 45%
heezulia
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
5 Posts - 3%
prajai
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
2 Posts - 1%
jairam
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
1 Post - 1%
kargan86
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
9 Posts - 4%
prajai
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
2 Posts - 1%
jairam
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_m10மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2015 7:30 pm

மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்: திருச்சியில் கணவர் விநோத புகார்



திருச்சி: கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயமாகிவிட்டதாக கணவர் ஒருவர் திருச்சி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். எத்தனையோ விநோதமான வழக்குகளை சந்தித்துள்ள திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீசார் இந்த புகாரைப் பார்த்த உடன் தலைசுற்றித்தான் போயினர். இந்த பரபரப்பு புகாரை கொடுத்த நபரின் பெயர் கஜேந்திரன் என்பதாகும். இவர் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கஜேந்திரனுக்கும் அவரது உறவினரான கீழகல்கண்டார்கோட்டை அம்பேத்கர் நகர் பொன்னன் மகள் சங்கீதாவுக்கும் கடந்தாண்டு செப்டம்பர் 17ம்தேதி திருமணம் நடைபெற்றது. சில நாட்களிலேயே சங்கீதா கர்ப்பமடைந்ததாக கூறி இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலோசனை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நடத்தி தாய் வீடான அம்பேத்கர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில்தான் புதன்கிழமையன்று கஜேந்திரன் பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில், தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை. அதை கண்டுபிடித்து தருமாறு விசித்திரமான புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சங்கீதா கருவுற்றார். கடந்த ஜூலை 5ம்தேதி வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வளைகாப்புக்கு வந்த கஜேந்திரன் தூத்துக்குடி சென்று விட்டார். போனில் நலம் விசாரித்தபோது பிரசவ தேதி ஆகஸ்ட் 9ம்தேதி என டாக்டர்கள் கூறியதாக சங்கீதா தெரிவித்துள்ளார். பிரசவ தேதியன்று கணவருக்கு போன் செய்து பிரசவம் 9ம்தேதியில்லை என்றும், குழந்தை பிறப்பது ஆடி மாதம் என்பதால் ஆவணி மாதத்தில் ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கஜேந்திரன் திருச்சி வந்து மனைவியை பலமுறை ஸ்கேன் செய்ய அழைத்தும் மறுத்துள்ளார். கிராம முக்கியஸ்தர்களின் சமரசத்திற்கு பிறகு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது சங்கீதா வயிற்றில் குழந்தை இல்லை என அறிக்கை வரவே அதிர்ச்சியடைந்த கஜேந்திரன் பொன்மலை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொன்மலை மகளிர் இன்ஸ்பெக்டர் மரகதம் நடத்திய விசாரணையில், சங்கீதா இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கான சிறப்பு சிகிச்சை பெறாமல் ஓபி அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. மேலும் குழந்தை இறந்தே பிறந்தது, பெண் குழந்தை என்பதால் வீட்டின் அருகில் உள்ளவரிடம் கொடுத்து விட்டோம், கழிப்பறைக்கு செல்லும்போது விழுந்து விட்டது, வளைகாப்பிற்கு பிறகு கரு கலைந்துவிட்டது என சங்கீதா மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். உண்மையாகவே சங்கீதா கர்ப்பமாக இருந்தாரா என்பதே சந்தேகம் எழுந்துள்ளது. வடிவேலு கிணற்றை காணோம் என்கிற கதையாக இப்போது வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம் என்று புகார் அளித்துள்ளது திருச்சி பொன்மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 10:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 1:32 am

அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 1:47 am

shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159438

ஹா....ஹா...ஹா... சரியா சொன்னீங்க புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2015 5:40 pm

shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159438

ஏற்கனவே சினிமாவில் வந்திருக்கா !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 29, 2015 6:41 pm

புன்னகை புன்னகை புன்னகை

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Aug 29, 2015 6:54 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 9:27 pm

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159438

ஏற்கனவே சினிமாவில் வந்திருக்கா !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159521

நீங்க எஜமான் படம் பார்க்கலையா ஐயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2015 9:33 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159438

ஏற்கனவே சினிமாவில் வந்திருக்கா !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159521

நீங்க எஜமான் படம் பார்க்கலையா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159576

உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு பொறுமை .நேரம் கிடைப்பதில்லை .
நான் விரும்புவது காமெடி படங்கள் . மைகேல் மதன காமராஜன் , பம்மல் கே சம்பந்தம் ,அவ்வை ஷண்முகி , பஞ்சதந்திரம் , தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் போன்றவை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக