புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
54 Posts - 49%
heezulia
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
12 Posts - 2%
prajai
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
9 Posts - 2%
jairam
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:45 am

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் 960x400_1

சாதாரணமாக எந்தக் கோயிலிலும் நாய்களை உள்ளே வர விடுவதில்லை. கோயில் வாசல்வரைதான் அதற்கு அனுமதி. ஆனால் கேரளாவில் மடப்புறா எனும் கோயிலில் நாய்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.

அனுமதிப்பது மட்டுமல்லாமல் அவைகளை மரியாதையுடன் கௌரவிக்கின்றனர். அங்கு செல்லும் பக்தர்கள். நாய்களும் இதுவரை யாரையும் கடிப்பதோ, தொந்தரவு செய்வதோ இல்லை. பூஜை நடக்கும் போது கோயிலின் முக்கிய நாய்வாலை ஆட்டியபடி சன்னதி முன்பு போகிறது. பின் அமைதியாக உடலைச் சுருட்டியபடி அமர்கிறது. கர்ப்பகிரஹத்தினுள் இருக்கும் இறைவனையே உற்று நோக்குகிறது. பூஜை முடிந்து பெரிய கண்டாமணி ஒலி எழும்ப, நாயும் எழுந்து நின்று பின் பிரசாதம் தரும் வரை பொறுமையுடன் நின்று பிரசாதத்தையும் சாப்பிட்டுச் செல்கிறது. இதைக் காணவே பலரும் மாலை விசேஷ பூஜையில் பங்கு பெறுகின்றனர்.

இந்த நாய் வரக் காரணம் என்ன எனத் தெரிந்துகொள்ள அதன் புராணக்கதையை நாம் பார்க்க வேண்டும்.

பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லையே என ஏங்கிய நம்பூதிரி தம்பதிகள் எப்பொழுதும் இறை சிந்தனையுடன் பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர். ஒருநாள் அவர்கள் வல்லப்பட்டணம் என்ற நதியோரம் நடந்துவர திருநெட்டிக்காலு என்னும் இடம் வந்ததும் பச்சிளங்குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்தத் திசையில் சென்றனர். அங்குஒரு ஆண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்ததைக் கண்டனர். முத்துப்போல் ஒரு குழந்தை கிடைத்ததால் 'முத்தப்பன்' எனப் பெயரிட்டு வளர்த்தனர். பிராமணக் கலாசாரத்தில் வளர்ந்தாலும் சற்றுவயது வந்தவுடன் முத்தப்பன் பலவிதமான நண்பர்களுடன் சிநேகம் கொண்டான். அதில் திருவப்பன் என்ற பையன் சேரியைச் சேர்ந்தவன். அவனுடன் எப்போதும் ஒரு நாயும் இருக்கும். அவன் எங்கு போனாலும் நாயும் கூடவே போகும். முத்தப்பன், திருவப்பன் எங்கு சென்றாலும் சேர்ந்தே போவார்கள்.. கூடவே நாயும்தான்! திருவப்பனுக்கு வேட்டை என்றால் மிகவும் பிடிக்கும். அவனுடனே சேர்ந்து இருக்கும் முத்தப்பனும் வேட்டைக்கு அவனுடன் போக ஆரம்பித்தான். பறவைகளை வேட்டையாடிய பின் அதை நெருப்பில் சுட்டு ஆசையாக தன் நண்பனுக்குக் கொடுத்தான் திருவப்பன்.முத்தப்பனும் கொஞ்சம் கொஞ்சமாக மாமிசம் சுவைக்க ஆரம்பித்தான். அத்துடன் சாராயமும் சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் வீட்டுக்கு வரும்போது அவன் வாயில் துர்நாற்றம் வீசவே, முத்தப்பனின் தாயார் மிகவும் வருத்தமுற்றாள். வைதீக மந்திரங்களைக் கரைத்துக் குடித்த இந்த முத்தப்பன் இப்படித் திசை மாறிப் போகிறானே என அவனது தந்தையும் வருந்தி அவனை அழைத்தார்.

"என்ன முத்து.. ஏன் இப்படிச் செய்கிறாய்? உன் தாயை அழவிடலாமா? இது நியாயமா?"

முத்தப்பன் பதிலளிக்கவில்லை. கைகளைக் கூப்பியபடியே அங்கிருந்து நகர்ந்தான்.

அன்று இரவு.

முத்தப்பனின் அன்னைஉறங்கிக் கொண்டிருக்க, ஒரு வேடன் கனவில் வந்தான். "அம்மா நான்தான் சிவன். முத்தப்பனாக உன்னிடம் வந்தேன். நான் இனி இங்கிருக்கும் மக்களைக் காக்க அக்கரைக்குப்போகிறேன். என்னைப் பார்க்க விரும்பினால் நீ இந்த நதியைக் கடந்து வரவேண்டும்"

தன் கண்களைக் கசக்கியபடியே அன்னை எழுந்தாள். தன் மகன் சிவபெருமான் என்ற உண்மை அவளுக்குப் புரிந்ததும், தன் கணவரிடமும் இந்தக் கனவைப் பற்றிச் சொல்ல அவரும்திகைத்துப்போய் நின்றார்.

முத்தப்பன் நதியின் மறுபக்கம் போகும்போது தன் நண்பன் திருவப்பனையும் அவன் வளர்த்த நாயையும் தன்னுடனே கூட்டிச் சென்றான். இதுவே வல்லப்பட்டணம் நதிக்கரையில் மடப்புறா என்ற கோயில். இதில் இறைவனாக முத்தப்பன் இருக்க, கூடவே திருவப்பனுக்கும்பூஜை நடக்கிறதுகூடவே நாய்க்கும்தான்.

பிரசாதம் என்று எடுத்துக் கொண்டால் எல்லாமே அசைவம்தான். மீன் சாதம், வாழைப்பழம், கள், சாராயம், மாமிசம் போன்றவை பிரசாதமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

மலையாள பஞ்சாங்கத்தின்படி மாதத்தின் கடைசி நாள் வைதீக முறைப்படிபூஜையும் அதற்கேற்ற பிரசாதமும் இறைவனுக்குப் படைக்கிறார்கள்.

சிவபெருமானிடம் பக்தர்கள் வந்து தங்கள் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சொல்லிப் பிரார்த்திக்க, அவர்களது குறைகள் சரியாகின்றன. நாய் பைரவராக இருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது.

வட இந்தியாவில் இன்றும் பல பைரவக் கோயில்களில் விஸ்கி பிராந்தி பிரசாதமாகப் படைக்கப்படுகின்றது.

முத்தப்பனை சிவனாகவும், திருவப்பனை விஷ்ணுவாகவும் மக்கள் எண்ணி வணங்குகின்றனர். இந்தக் கோயிலில் எப்போதும் அன்னதானம் நடந்தபடியே இருக்கிறது.

இந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமானால் கண்ணூருக்குச் சென்று அங்கிருந்து சுமார் இருபது கி.மீ. மேலே செல்ல வேண்டும்.



பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:48 am





பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 07, 2015 11:16 am

தகவலுக்கு நன்றி.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக