புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
சிவா
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
bala_t
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
prajai
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
296 Posts - 42%
heezulia
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
6 Posts - 1%
prajai
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 7 Feb 2015 - 2:15

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் 960x400_1

சாதாரணமாக எந்தக் கோயிலிலும் நாய்களை உள்ளே வர விடுவதில்லை. கோயில் வாசல்வரைதான் அதற்கு அனுமதி. ஆனால் கேரளாவில் மடப்புறா எனும் கோயிலில் நாய்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.

அனுமதிப்பது மட்டுமல்லாமல் அவைகளை மரியாதையுடன் கௌரவிக்கின்றனர். அங்கு செல்லும் பக்தர்கள். நாய்களும் இதுவரை யாரையும் கடிப்பதோ, தொந்தரவு செய்வதோ இல்லை. பூஜை நடக்கும் போது கோயிலின் முக்கிய நாய்வாலை ஆட்டியபடி சன்னதி முன்பு போகிறது. பின் அமைதியாக உடலைச் சுருட்டியபடி அமர்கிறது. கர்ப்பகிரஹத்தினுள் இருக்கும் இறைவனையே உற்று நோக்குகிறது. பூஜை முடிந்து பெரிய கண்டாமணி ஒலி எழும்ப, நாயும் எழுந்து நின்று பின் பிரசாதம் தரும் வரை பொறுமையுடன் நின்று பிரசாதத்தையும் சாப்பிட்டுச் செல்கிறது. இதைக் காணவே பலரும் மாலை விசேஷ பூஜையில் பங்கு பெறுகின்றனர்.

இந்த நாய் வரக் காரணம் என்ன எனத் தெரிந்துகொள்ள அதன் புராணக்கதையை நாம் பார்க்க வேண்டும்.

பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லையே என ஏங்கிய நம்பூதிரி தம்பதிகள் எப்பொழுதும் இறை சிந்தனையுடன் பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர். ஒருநாள் அவர்கள் வல்லப்பட்டணம் என்ற நதியோரம் நடந்துவர திருநெட்டிக்காலு என்னும் இடம் வந்ததும் பச்சிளங்குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்தத் திசையில் சென்றனர். அங்குஒரு ஆண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்ததைக் கண்டனர். முத்துப்போல் ஒரு குழந்தை கிடைத்ததால் 'முத்தப்பன்' எனப் பெயரிட்டு வளர்த்தனர். பிராமணக் கலாசாரத்தில் வளர்ந்தாலும் சற்றுவயது வந்தவுடன் முத்தப்பன் பலவிதமான நண்பர்களுடன் சிநேகம் கொண்டான். அதில் திருவப்பன் என்ற பையன் சேரியைச் சேர்ந்தவன். அவனுடன் எப்போதும் ஒரு நாயும் இருக்கும். அவன் எங்கு போனாலும் நாயும் கூடவே போகும். முத்தப்பன், திருவப்பன் எங்கு சென்றாலும் சேர்ந்தே போவார்கள்.. கூடவே நாயும்தான்! திருவப்பனுக்கு வேட்டை என்றால் மிகவும் பிடிக்கும். அவனுடனே சேர்ந்து இருக்கும் முத்தப்பனும் வேட்டைக்கு அவனுடன் போக ஆரம்பித்தான். பறவைகளை வேட்டையாடிய பின் அதை நெருப்பில் சுட்டு ஆசையாக தன் நண்பனுக்குக் கொடுத்தான் திருவப்பன்.முத்தப்பனும் கொஞ்சம் கொஞ்சமாக மாமிசம் சுவைக்க ஆரம்பித்தான். அத்துடன் சாராயமும் சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் வீட்டுக்கு வரும்போது அவன் வாயில் துர்நாற்றம் வீசவே, முத்தப்பனின் தாயார் மிகவும் வருத்தமுற்றாள். வைதீக மந்திரங்களைக் கரைத்துக் குடித்த இந்த முத்தப்பன் இப்படித் திசை மாறிப் போகிறானே என அவனது தந்தையும் வருந்தி அவனை அழைத்தார்.

"என்ன முத்து.. ஏன் இப்படிச் செய்கிறாய்? உன் தாயை அழவிடலாமா? இது நியாயமா?"

முத்தப்பன் பதிலளிக்கவில்லை. கைகளைக் கூப்பியபடியே அங்கிருந்து நகர்ந்தான்.

அன்று இரவு.

முத்தப்பனின் அன்னைஉறங்கிக் கொண்டிருக்க, ஒரு வேடன் கனவில் வந்தான். "அம்மா நான்தான் சிவன். முத்தப்பனாக உன்னிடம் வந்தேன். நான் இனி இங்கிருக்கும் மக்களைக் காக்க அக்கரைக்குப்போகிறேன். என்னைப் பார்க்க விரும்பினால் நீ இந்த நதியைக் கடந்து வரவேண்டும்"

தன் கண்களைக் கசக்கியபடியே அன்னை எழுந்தாள். தன் மகன் சிவபெருமான் என்ற உண்மை அவளுக்குப் புரிந்ததும், தன் கணவரிடமும் இந்தக் கனவைப் பற்றிச் சொல்ல அவரும்திகைத்துப்போய் நின்றார்.

முத்தப்பன் நதியின் மறுபக்கம் போகும்போது தன் நண்பன் திருவப்பனையும் அவன் வளர்த்த நாயையும் தன்னுடனே கூட்டிச் சென்றான். இதுவே வல்லப்பட்டணம் நதிக்கரையில் மடப்புறா என்ற கோயில். இதில் இறைவனாக முத்தப்பன் இருக்க, கூடவே திருவப்பனுக்கும்பூஜை நடக்கிறதுகூடவே நாய்க்கும்தான்.

பிரசாதம் என்று எடுத்துக் கொண்டால் எல்லாமே அசைவம்தான். மீன் சாதம், வாழைப்பழம், கள், சாராயம், மாமிசம் போன்றவை பிரசாதமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

மலையாள பஞ்சாங்கத்தின்படி மாதத்தின் கடைசி நாள் வைதீக முறைப்படிபூஜையும் அதற்கேற்ற பிரசாதமும் இறைவனுக்குப் படைக்கிறார்கள்.

சிவபெருமானிடம் பக்தர்கள் வந்து தங்கள் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சொல்லிப் பிரார்த்திக்க, அவர்களது குறைகள் சரியாகின்றன. நாய் பைரவராக இருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது.

வட இந்தியாவில் இன்றும் பல பைரவக் கோயில்களில் விஸ்கி பிராந்தி பிரசாதமாகப் படைக்கப்படுகின்றது.

முத்தப்பனை சிவனாகவும், திருவப்பனை விஷ்ணுவாகவும் மக்கள் எண்ணி வணங்குகின்றனர். இந்தக் கோயிலில் எப்போதும் அன்னதானம் நடந்தபடியே இருக்கிறது.

இந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமானால் கண்ணூருக்குச் சென்று அங்கிருந்து சுமார் இருபது கி.மீ. மேலே செல்ல வேண்டும்.



பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 7 Feb 2015 - 2:18





பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat 7 Feb 2015 - 12:46

தகவலுக்கு நன்றி.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக