புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
75 Posts - 51%
heezulia
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
15 Posts - 3%
prajai
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
9 Posts - 2%
Jenila
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 1%
jairam
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10பகவான் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 11:12 pm

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் IXaDgcIsR2eRm6Up5gtE+v252krishnan1

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தைப் பற்றி நாம் பெருமை கொள்கையில் நாம் ஒரு பாரம்பரியத்தை அதற்குரிய மரியாதையுடன் நோக்குகிறோம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பாத்ரபத மாதம் ஓர் இருட்டான அஷ்டமி திதியன்று ரோஹிணி நட்சத்திரத்தில் ஒரு தெய்வப் பிறவி இப்பூமியில் தோன்றியது.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரையும் தெய்வீக சக்தியை உணர வைத்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பிறப்பு நடுநிதி அஷ்டமி திதியில் இப்பூமிக்கு வந்தது.

இப்படிப்பட்ட ஒரு அவதாரம்தான் ஸ்ரீ கிருஷ்ணர். இவரைத்தான் நாம் மனித உருவில் வழிபடுகின்றோம்.

ஒரு சாதாரண மனித பிறவி நடந்து கொள்வது போல ஸ்ரீ கிருஷ்ணர் நடந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் ஒரு மனிதப் பிறவியே அல்ல.

எந்த ஒரு நிகழ்விலும் கிருஷ்ணர் இல்லை எனும் பேச்சுக்கு இடமேயில்லை. அவர் தொடர்ந்து செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஞானத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் அங்கு ஓடிவரவில்லை. நாம் கேட்கும் வரை காத்திருப்பார் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஒரு பரிபூரண அவதார புருஷர் என்பவர் உங்களுடைய முழுமையான திறன் அல்லது திறமையற்ற தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்.

அவர் ஒரு மிகப்பெரிய புரட்சி வீரராவார். பிருந்தாவனத்தில் காடுகளில் திரியும் பொழுது மிக எளிமையான பக்தரிடம் கூட மிகத் தெளிவாக பேசக் கூடியவர். அதே சமயம் உத்தவர் மற்றும் அர்ஜுனனோடு மிக உயர்ந்த தத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையை இந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்ளவேண்டும். அவரது உடல் சார்ந்த பலம், மனம் சார்ந்த பலம், அறிவு சார்ந்த பலம், விவேகம், ஆன்மீக பலம் ஆகியவற்றை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

மகாபாரத யுத்தத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அப்பொழுதைய முன்னிலைத் தோற்றம்தான் முழுமையாக்கப்பட்டு பகவத் கீதையாக மாறுகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அடிப்படையில்தான் மிக உயர்ந்த ஞானத்தை பகவத் கீதையின் மூலம் மெய்ப்பித்தார்.

இன்று மிகச் சிறந்த, உயர்ந்த பாடங்களை ஆழமான ஞானத்திலிருந்து பெறுவதுதான் மிக முக்கியத் தேவையாகும். இதை நமக்கு அளிக்கும் அந்த மாபெரும் செய்தியின் மையப் புள்ளி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார்.

ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான தன்மை கொண்டவர்கள். அந்தத் தனித்துவத்தை நாம் எதிர்கொண்டு தீர்வுகளை கூறவேண்டும். அதைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செய்திருக்கிறார்.

#பகவான் #ஸ்ரீகிருஷ்ணர் #அவதாரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 11:14 pm

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறியது

தர்மருக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் ஹஸ்தினாபுரத்தில் அர்ஜுனன் கேட்கிறான்: ''கிருஷ்ணா, யுத்தபூமியில் நீ எனக்களித்த பகவத் கீதையை மீண்டும் ஒருமுறை இங்கு கூடியுள்ளவர்களுக்காக அளிக்க இயலுமா? பகவானே, எந்த பலமான சக்தியை நீ எனக்களித்து நான் ஞானம் பெற்று யுத்த பூமியில் போரிட்டு ஜெயித்தேனோ, அந்த ஞானத்தை மீண்டும் ஒருமுறை கூறுவாயா?''

''யுத்தம் தொடங்குகையில், குழப்பமான ஓர் சூழ்நிலையில் நீ இருந்தாய், உன்னைச் சுற்றி இருந்தவர்களின் மனதில் கலக்கம் இருந்தது. என்ன நடக்குமோ, ஏதாகுமோ எனும் கவலை சூழ்ந்திருந்த நேரம். நான் மிக உயர்ந்த தியான நிலையில் இருந்தேன். அதனால்தான் ஞானம் வெளிப்பட்டது. அந்நிலையில் மீண்டும் கை பிடிப்பதோ அல்லது மீண்டும் பகவத்கீதையை போதிப்பதோ இயலாது. அதனால்தான் அன்று உனக்கு கூறியதை சுருக்கமாக எடுத்துரைக்கிறேன்'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதுதான் அநுகீதை என்று போற்றப்படுகிறது.

ஆனால் இங்கு போர்க்களத்தில் அர்ஜுனனை எதிர்கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அனைத்தையும் புரிந்தவர். நீங்கள் வெளிவரும் வரை ஒரு வார்த்தைக் கூடப் பேச விருப்பப்படவில்லை. தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனும் ஆசையும் படபடப்பும் கொண்டு அதனால் ஏற்படக் கூடிய குழப்பத்தில் மனம் முழுவதும துயரம் ஆட்கொள்ளும் தருணத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அந்த கணத்திலிருந்து கீதையை போதிக்கத் துவங்குகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் வரையறையைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அவர் ஓடிச்சென்று எவ்வித போதனையையும் அளிக்கவில்லை. அவர் பேசத் துவங்கிய பொழுது மிகவும் சக்தி வாய்ந்த போதனையை கூறத் துவங்கினார். ''நீ எதற்காக பயப்படுகிறாயோ அதற்காக பயப்படத் தேவை இல்லை. நீ எதற்காக வருத்தப்படுகிறாயே? அதற்காக வருத்தப்பட தேவையில்லை. நீ அனைத்தும் அறிந்தவன் போல பேசுகிறாய் என்றாலும் உன்னிடம் உள்ள பலவீனம் உன்னுடைய எதிர்பார்ப்புதான்.''

ஸ்ரீ கிருஷ்ணனர் அர்ஜுனனிடம் 'இக்கணத்திற்குள் உன்னை பொருத்திக் கொண்டு உன்னுடைய கடமையை செய்கிறாயா? அல்லது வெற்றி பெறுவதுதான் உன்னுடைய நாளைய குறிக்கோள் என்று கூறிகிறாயா?' எனும் மென்மையான கேள்வியை முன் வைக்கிறார். அர்ஜுனன் பேச்சற்று நிற்கிறான்.

அர்ஜுனனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. ஆனால் இதுதான் என்னுடைய ஆசை என்று கூறியவன் அடுத்த கணம் ''என்னுடைய கால்கள் நடுங்குகின்றன. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என் மனம் எதையும் யோசிக்க மறுக்கிறது. என்னுடைய அறிவு முற்றிலும் தோற்றுப் போய் விட்டது. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை'' எனும் சரணாகதியைத் துவக்குகிறான்.

''இந்த செயலைத்தான் நீ செய்ய வேண்டும். ஏனெனில் நீ செய்யும் செயல்களின் பலன்கள் உன்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. இக்கணத்திற்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு அதன் பலனுக்காக நீ கவலைப்படக் கூடாது'' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

அர்ஜுனன் பகவானிடம் ''இச்செயல்களை நான் ஏன் செய்ய விருப்படவில்லை'' என்று கேட்கிறான். அதற்கு பகவான் எளிமையாக ''அதற்கு காரணம் உள்ளுடைய ஆசைகள்'' என்று கூறினார்.

அர்ஜுனன் ''நான் ஏன் மகிழ்ச்சியாக இல்லை'' என்று கேட்டான். ''ஏனெனில் இந்த உலகமே சோகமயமானது'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.

#பகவத்கீதை #அர்ஜுனன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக