புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
26 Posts - 43%
Jenila
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
2 Posts - 2%
prajai
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_m10600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 10:29 pm

600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம் XuK8kUeYRIGBy8yxS7MV+v252venuran2

எத்தனையோ புது இயக்கங்கள், எழுச்சி, நிலையங்கள். ஆனால், காட்டாறு போல் ஓடி காளான்கள் போல் முளைத்து காணாமல் காலாவதியான இயக்கங்கள் பலப்பல... ஆனால் காலத்தையும் வென்று கலங்கா நிலையில் இருப்பது கடவுள் இயக்கங்களே என்பது நம் கண்கூடு.

அப்படி அறுநூறு ஆண்டுகளாக வளர்ந்து எழுந்து நிற்கும் ஒரு உன்னதமான ஆன்மீக இயக்கம் அஹோபில மடம். 'அஹோ' என்றால் குகை 'பிலம்' என்றால் சிங்கம். அதனால்தான் தமிழில் சிங்கவேள்குன்றம் என்றார்கள். ஆந்திர மாநிலத்தில் கடப்பா - கர்னூலுக்கு அருகில் உள்ளது இந்தச் சிங்கவேள்குன்றம்.

அன்று முதல் இன்று வரை உலகத்தின் தலையாய கேள்வி ''கடவுள் இருக்கிறானா? இருந்தால் அவன் எங்கே வாழ்கிறான்?'' என்பதே.

இந்தக் கேள்விக்கு நீங்களும் நானும் பதில் சொன்னால் பலனில்லை. நமக்கெல்லாம் மேலான மகாத்மாக்கள் வந்து சொன்னாலும் லாபம் இல்லை. இது கடவுளுடைய விஷயம். இதைக் கடவுள்தான் தீர்மானித்தாக வேண்டும்.

கடவுள் உண்டு. அவன் எங்கும் நிறைந்திருக்கிறான். தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்று அரட்டிக் கேட்டவர்களுக்கு மார்தட்டிச் சொன்ன இடம் மனிதனும் மிருகமுமாய் நரசிங்கமாய் நவின்ற இடம் அஹோபிலம்.

கி.பி. 1389ம் ஆண்டு நரசிங்கப் பெருமாளால் துவக்கிக் கொடுக்கப்பட்ட இடமே அஹோபில மடம்.

கி.பி. 1379ம் ஆண்டு செப்டம்பர் புரட்டாசித் திங்களில் சுக்லபட்சம், பஞ்சமி, ஜோடா நட்சத்திரத்தில் வியாழக்கிழமையில் தனுர் இலக்கனத்தில் கர்நாடகாவில் அமைந்துள்ள திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையில் கிடாம்பி ஸ்ரீ கேசவாச்சாரி சுவாமிக்குத் தோன்றியவர் ஸ்ரீநிவாசன் என்னும் தவப்புதல்வன்.

இவ ர் தன் தந்தையாரிடம் திரு. லச்சினை பெற்றுக் கொண்டு வைணவ நூல்களிலும் பயிற்சி பெற்று வந்தார். பிறகு காஞ்சி மாநகரத்தில் ஸ்ரீவரதாச்சாரியார் என்பவரிடம் பயின்று வரும் வேளையில் கனவிலே இறைவன் தோன்றி அஹோபிலத்திற்கு வரும்படி அருளினார். தன் குருவின் இசைவோடு சென்றடைந்த இவருக்கு மடத்தினை நடத்தி வசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைத் தழைக்கும்படி இறைவன் அருளினார். இதுதான் அஹோபில மடம் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த கதை.

பல வைணவ ஆன்மீக சிந்தனையாளர்களை உருவாக்கி, உரமிட்டு, வளர்த்தி, வாழ்த்தி இருந்தாலும் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளைக் கொண்டிருந்தாலும் சென்ற நாற்பத்தி நான்காவது பட்டத்தைச் சார்ந்த அழகியசிங்கர் செய்த சாதனை கோபுரத்தில் இட்ட விளக்காய் அல்லவா இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது.

ஆம், திருவரங்கத்தின் நிறைவு பெறாத அந்தக் கோபுரத்தைக் கட்டி முடித்து ஆசியாவிலேயே இதற்கு இணையான கோபுரம் இல்லை என்னும் இணையிலாச் சாதனையை ஒரு முக்கோல் பகவரால்தானே முடிக்க முடிந்தது. அரசனால் முடியாததை, அரசாங்கத்தால் இயலாததை, ஒரு அரைத்துண்டு துறவியால்தானே சாதிக்க முடிந்தது.

அஹோபிலத்தில் இயற்கை எழில் இன்றைக்கும் நிலைத்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. திருமங்கை ஆழ்வாரால் பத்துப்பாடல்களால் அருளப்பட்ட புனிதத் தலம் அஹோபிலம். அவரே இந்த இடத்தை அடைவது கடினம் என்கிற சான்றுகளையும் அந்தக் காலத்திலேயே தந்திருக்கிறார். நவ நரசிம்ம மூர்த்திகள் ஆண்டிருக்கும் இடம் அஹோபிலம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 10:30 pm

அஹோபில நரசிம்மன் : இவர் திருமங்கை ஆழ்வார், எம்பெருமானார், ஸ்ரீ மகா தேசிகன், அன்னமாச்சார்யா, சைதன்ய தேவா, சங்கராச்சாரியார் போன்றவர்களால் புகழ்ந்து போற்றப்பட்டவர். இவரே இரண்யனை வதம் செய்வதர் என்று வழிபடப்படுகிறது.

குரோதா நரசிம்மன் (வராக நரசிம்மமூர்த்தி) :
இவர் பவாணசிணி ஆற்றங்கரையில் சிறிய குகைக்குள் லட்சுமியுடன் வீற்றிருக்கிறார்.

ஜுவாலா நரசிம்மன்: இவரை அடைவதற்கு கடினமான மலைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அழகான ஆகாச ஜோதிர்கங்கா எனும் நீர் வீழ்ச்சியும் காணலம்.

யோகானந்த நரசிம்மன் : இவர் பிரகலாதனுக்கு யோகப் பயிற்சி கற்றுத் தந்ததாக வரலாறு.

காரஞ்சு அல்லது சாரங்க நரசிம்மன் : சாரங்கம் என்னும் வில் இவரைச் சார்ந்திருப்பதால் இவருக்கு இந்தப் பெயர்.

மாலோல நரசிம்மன் : மாலோல என்பதற்கு லட்சுமியால் விரும்பப்படுபவன் என்பது பொருள். இந்தப் பெருமாளின் மடியில் லட்சுமி வீற்றிருக்கிறாள்.

இவரின் உற்சவமூர்த்திதான் அஹோபில மடத்து ஜீயர்கள் அனைவருக்கும் வழிபாடு தெய்வமாக விளங்குகிறார்.

பாவந நரசிம்மன் : இவர் பாவநை ஆற்றால் இப்பெயரால் விளங்கப்படுபவர்.

சத்ரவட நரசிம்மன் : சத்ரவட என்றால் குடையின் கீழ் இருப்பவர் என்பது பொருள்.

பார்கவ நரசிம்மன் : பிருகு மகரிஷி வம்சத்தில் வந்த லட்சுமியை மணந்ததால் பார்கவ நரசிம்மன் அல்லது லட்சுமி நரசிம்மன் என்றழைக்கப்படுகிறார். பார்க்கவ நரசிம்மசாமி இங்குள்ள தசாவதார சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும்.

நவநரசிம்மனை ஆராதிப்போம். நலம் பெறுவோம்.

அழியாப் புகழ் கொண்டு அஹோபில மடம் ஆட்சி ஆள அரங்கனை ஆராதிப்போம்.

வேணுரான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக