புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
12 Posts - 2%
prajai
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
9 Posts - 2%
jairam
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_m10மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 19, 2014 11:11 am

ஆட்சி நடத்த தகுதி இருக்கிறது; ஆனால் நேர்மையில்லை. நேர்மை இருக்கிறது; ஆனால் தகுதியில்லை. இந்த இரண்டில் ஒன்றைத்தான் இந்திய வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி ஆகிய இந்த மூன்றில் ஒன்றாகத்தான் மக்களின் தேர்வு இருக்க முடியும்.

திறமையான ஆனால் திருடும் டிரைவர்:

உங்களிடம் நிறைய கார்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்; நீங்கள் ஒரு டிரைவரை நியமிக்கிறீர்கள். அவர் கார் ஓட்டுவதில் குறை ஏதும் இல்லை; ஆனால் அவர் திருட ஆரம்பிக்கிறார். பெட்ரோல் போட பணம் கொடுத்தால், குறைந்த அளவே பெட்ரோல் போட்டுக் கொண்டு, மீதி பணத்தை தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்.காரை சர்வீசுக்கு அனுப்பினால், அதற்கான பில்லில் தொகையை கூடுதலாக காட்டுமாறு சர்வீஸ் மையத்தினரைக் கேட்டு, அதில் மீதித் தொகையைச் சுருட்டிக் கொள்கிறார். வீட்டு நிலவரப்படி, முக்கிய சாவிகள் டிரைவரிடமே உள்ளன. இதனால் கார்களுக்குத் தேவையென கூறி, விரும்பும் அளவுக்கு பணத்தை டிரைவர் எடுத்துக் கொள்கிறார். டிரைவர் திருடுவதென்பது அன்றாட நடவடிக்கையாகி விட்டது.
இதனால் மனம் நொந்த நீங்கள் டிரைவரை மாற்றுகிறீர்கள். இரண்டாவது டிரைவரும் திருட ஆரம்பிக்கிறார். திருடுவதென்பது அவ்வளவு எளிதாக உள்ளது. ஏனென்றால் புதிய டிரைவரை, நேர்மையானவரா என்று விசாரித்து நியமிக்கவில்லை; அவருடைய நிறம், ஜாதி அல்லது மதத்தைப் பார்த்து நியமித்தீர்கள்; எனவே திருட்டும் தொடர்கிறது.

நேர்மையானவர்; ஆனால் கார் ஓட்டத் தெரியவில்லை:

இரண்டு டிரைவர்களை மாற்றியும், திருட்டு ஓயவில்லை. இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்கிறார். அவர் மிகவும் நேர்மையானவர்; ஆனால் உணர்ச்சி வசப்படுபவர்; அனுபவம் இல்லாதவர். இருப்பினும் அவரிடம் ஒரு காரை கொடுத்து ஓட்டச் சொல்கிறீர்கள். இந்த புதிய டிரைவர் பணத்தை திருடவில்லை. ஆனால் முதல்நாளே காரை பின்புறமாக செலுத்தும்போது, மோதி பின்புற விளக்கை உடைத்து விட்டார். மறுநாள் சிக்னலில் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விட்டார். மூன்றாவது நாள் பெட்ரோல் போட மறந்து விடவே, நீங்கள் நடுரோட்டில் தத்தளிக்க வேண்டியதாயிற்று.நான்காவது நாள் அவர் நடுரோட்டில் நின்று கொண்டு, தனக்கு வேலை தர மறுத்ததற்காக, அவ்வழியே சென்ற இதர கார் உரிமையாளர்களை திருடர்கள் என திட்டிக் கொண்டிருந்தார். ஐந்தாவது நாள் அவர் அனைத்து டிரைவர்களும் தெருவில் கூட வேண்டும்; சிக்னல் விளக்குகளைப் பின்பற்றக்கூடாது என கூறிக் கொண்டிருந்தார். அந்த டிரைவரின் அடாவடி போக்கையும் அவருடைய திறமையின்மையையும் நீங்கள் சுட்டிக்கட்டியபோது, அவர் உங்களையே குறை கூற ஆரம்பித்தார். ஒரு நேர்மையான டிரைவரை எப்படி கேள்வி கேட்க முடியும்? அப்படியானால் நீங்கள் திருடர்களை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம், என கத்த ஆரம்பித்தார்.
இதனால் பயம் அடைந்த நீங்கள் அமைதியாகி விட்டீர்கள். அடுத்து அந்த டிரைவர் ஒவ்வொன்றையும் மாற்ற ஆரம்பித்தார்; ஒவ்வொரு காரையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். என்ன செய்வதென்று புரியாமல் நீங்கள் தவித்தபோது, திடீரென அவர் வேலையை விட்டு விட்டார்.

யார் இந்த டிரைவர்கள்?

முதல் இரு டிரைவர்களும் காங்கிரசையும் பாரதிய ஜனதாவையும்தான் குறிக்கின்றன என்று கண்டறிவதற்கு பெரிய அறிவு ஏதும் தேவையில்லை; மூன்றாவது டிரைவர் ஆம் ஆத்மி கட்சி. இதுதான் இந்தியர்களின் இன்றைய நிலை. முந்தைய டிரைவர்கள் நம்மை ஏமாற்றினர்; புதிய டிரைவரோ திறமையற்றவராக அடாவடியாக இருந்தார். அனைவர் மீதும் அவதூறுகளை அள்ளி வீசி, தன்னைக் குறை கூறுபவர்களைத் தாக்கி பேசி நியாயம் கற்பித்து வருகிறார்.

ஆம் ஆத்மியின் குறைபாடுகள்:

ஆம் ஆத்மி நேர்மையான கட்சி என்பதில் மாறுபாடு இல்லை. அவர்கள் நோக்கமும் நல்ல நோக்கமே. இருப்பினும் அவர்கள் செயல்பாடுகளில் 4 குறைகள் உள்ளன.
முதலாவதாக அவர்களுடைய கொள்கைகள் பைத்தியக்காரத்தனமாக உள்ளன. முதலாளித்துவத்தை சங்கடப்படுத்தும் வகையில் அவர்கள் பேசுவதைப் பற்றி கவலையில்லை; ஆனால் மன ரீதியாக அவர்கள், வர்த்தகத்திற்கு எதிரானவர்களாக, வேலைவாய்ப்புகளுக்கு எதிரானவர்களாக, சொத்து சேர்ப்பதற்கு எதிரானவர்களாக காட்சி அளிக்கின்றனர்; மேலும் அரசை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்தனர். இந்த கொள்கைகள்தான் எதிர்காலத்தில், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டவும், ஊழலுக்கும் வித்திடுவதாக அமையும்.
இரண்டாவதாக அவர்களுடைய முன்னுரிமைகள் தவறானவை. அவர்களுடைய டில்லி அரசு, எவ்வித எதிர்ப்பும் இன்றி, நூற்றுக்கணக்கான நல்ல பணிகளைச் செய்திருக்கலாம்; ஆனால் அவர்கள் செய்யவில்லை; மாறாக குறைந்த காலத்தில் அதிக கைதட்டல் பெறுவதற்காக, செய்தி ( விளம்பர நோக்கு) நோக்கு செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர்; அதே வேகத்தில் பதவியை விட்டும் சென்றனர். மேலும் தாங்கள் கிளப்பிய பிரச்னைகளுக்கு ஊடகங்கள், அறிவாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் எதிர்பார்த்தனர்; அவ்வாறு முக்கியத்துவம் தராதவர்களை பாரபட்சமானவர்கள் என வர்ணித்தனர். அம்பானி தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் உள்ள ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, அது குறித்து உலகே பேச வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அவர்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால், நீங்கள் அம்பானியிடம் ச(கி)ம்பளம் வாங்குவது நிச்சயம் என்பார்கள்.

ஒத்துப் போகாதவர்கள்:

மூன்றாவதாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேராத எவருடனும் அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை. தங்களுடைய நோக்த்திற்கு ஏற்ப செயல்படாத அனைத்து அரசியல் கட்சியினர், போலீஸ் மற்றும் ஊடகங்களை வெறுத்தனர். இதனால், இந்தியா போன்ற பல்வேறு முகம் கொண்ட நாட்டில், ஒரு பொதுக் கருத்தை உருவாக்க ஆம் ஆத்மி கட்சியினர் தகுதியற்றவர் ஆயினர்.
நான்காவதாக, ஆம் ஆத்மி கட்சியினரின் போலி நடிப்பு ஏற்கனவே அம்பலமாகி விட்டது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மென்மையான போக்கை கையாண்டதிலிருந்து, நிர்வாக அமைப்பை, அரசியல் ஆதாயம் பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தி கொண்டு, தங்களுக்கு ஒத்து வராதபோது, அந்த நிர்வாக அமைப்பை பின்பற்றாமல் இருந்தது வரை பார்க்கும்போது, அவர்களை நல்லது செய்பவர்கள் என்பதை விட சந்தர்ப்பவாதிகள் என்றே கூறத் கோன்றுகிறது.

யாருக்கு உங்ள் ஓட்டு?

இவை அனைத்தும் மாறக் கூடும். இந்த மூன்றாவது டிரைவர், காரை எப்படி ஓட்டுவது என கற்றுக் கொள்ளலாம்; அதேபோல் முதல் இரு டிரைவர்களும் திருடுவதை நிறுத்தக் கற்றுக் கொள்ளலாம். நேர்மையானவர், தகுதியானவராக மாறுவதற்கும், தகுதியானவர் நேர்மையானவராக மாறுவதற்கும், பணிவும் அடக்கமும் தேவை; ஆனால் இவை அனைத்து தரப்பிலும் காணாமல் போய் விட்டது. இத்தகைய சூழ்நிலையில் இந்திய வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த கேள்விக்கு எளிதி்ல பதில் கூற முடியாது. இப்போதுள்ள எந்த கட்சியுமே முழுமையாக நிறைவானவை அல்ல. இதற்காக யாரும் வருந்த தேவையில்லை. ஆம் ஆத்மி கட்சியை நீங்கள் தேர்வு செய்தால், ஊழல் குறையலாம்; ( ஊழல் அவ்வளவு விரைவில் போய்விடாது) ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத கொள்கைகளை, தோல்வி அடைந்த பரிசோதனைகள், செயலை விட கூடுதலாக கோமாளித்தனம் ஆகியவற்றைச் சகித்துக் கொள்ள வேண்டி வரும். நாட்டை ஒரு பரிசோதனை கூடமாக ஆம் ஆத்மி கட்சி கருதுவதால், பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் அபாயமும், ஒரு சில வேலை வாய்ப்புகளுமே உருவாகும் நிலை ஏற்படலாம்.
தற்போதைய ஆளும், ஆண்ட ( காங்கிரஸ், பாரதிய ஜனதா) கட்சிகளைத் தேர்வு செய்தால், நிலையான ஆட்சி இருக்கும்; வளர்ச்சி விகிதம் சீராகும்; கூடுதல் வேலை வாய்ப்புகள் பெருகும். ஆனால் நீங்கள் எதிர்பார்ககும் அளவுக்கு ஊழலற்ற நிர்வாகத்திற்கு முன்னுரிமை இருக்காது. எனவே யார் பணிவானவர்களோ, யார் தங்களை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்களோ அவர்களைத் தேர்வு செய்யுங்கள்; இதுவே தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்று. நேர்மையும் திறமையும் கொண்ட தலைவர்கள் நமக்கு கிடைக்க சிறிது காலம் பிடிக்கலாம். அது தாமதமின்றி விரைவில் நிகழும் என்று நம்புவோமாக.
- டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி-dinamalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 19, 2014 11:12 am

இந்த செய்திக்கு வந்த பின்னூட்டங்களில் இவரின் கருத்து நன்றாக இருந்தது


A.SIVALINGAM - clementi,சிங்கப்பூர்

நாடு ஏற்கெனவே அதல பாதாளத்தில் உள்ளது..இப்போது விஷப்பரீட்சை செய்து ஆம் ஆத்மிகிட்ட நாட்டை ஒப்படைப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்..அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் அனுபவப்பட்டு கற்றுக்கொண்டு பின்னர் முயற்சி செய்யட்டும்...அடுத்து காங்கிரஸ்....நாட்டோட இந்த நிலைமைக்கு காரணமே இவங்கதான்...இனியும் இவர்களுக்கு ஒட்டு போடுவது விஷத்தை குடிப்பதை விட மோசமானது....இப்போதைக்கு மோடியால பிஜேபி க்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்பதுதான் புத்திசாலித்தனம்...அந்த கச்சிலயும் விஷ செடிகள் இருக்கு...மோதிய எந்த அளவுக்கு நல்லது செய்ய விடுவாங்கன்றது போக போகத்தான் தெரியும்...எவ்வளவோ பரிட்சை எழுதி பெயிலாயிட்டோம் இன்னும் ஒருதரம் இந்த பரிச்சையும் எழுதிதான் பாக்கலாமே...நல்லது நடக்குமுன்னு நம்புவோம்....ஜெய்ஹிந்த்...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 19, 2014 11:49 am

ராஜா wrote:இந்த செய்திக்கு வந்த பின்னூட்டங்களில் இவரின் கருத்து நன்றாக இருந்தது


A.SIVALINGAM - clementi,சிங்கப்பூர்

நாடு ஏற்கெனவே அதல பாதாளத்தில் உள்ளது..இப்போது விஷப்பரீட்சை செய்து ஆம் ஆத்மிகிட்ட நாட்டை ஒப்படைப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்..அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் அனுபவப்பட்டு கற்றுக்கொண்டு பின்னர் முயற்சி செய்யட்டும்...அடுத்து காங்கிரஸ்....நாட்டோட இந்த நிலைமைக்கு காரணமே இவங்கதான்...இனியும் இவர்களுக்கு ஒட்டு போடுவது விஷத்தை குடிப்பதை விட மோசமானது....இப்போதைக்கு மோடியால பிஜேபி க்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்பதுதான் புத்திசாலித்தனம்...அந்த கச்சிலயும் விஷ செடிகள் இருக்கு...மோதிய எந்த அளவுக்கு நல்லது செய்ய விடுவாங்கன்றது போக போகத்தான் தெரியும்...எவ்வளவோ பரிட்சை எழுதி பெயிலாயிட்டோம் இன்னும் ஒருதரம் இந்த பரிச்சையும் எழுதிதான் பாக்கலாமே...நல்லது நடக்குமுன்னு நம்புவோம்....ஜெய்ஹிந்த்...

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 19, 2014 12:30 pm

அம்மா, வங்காளம்மா, மாயம்மா, சோனியாம்மா - இவங்க கையில் சிக்கி சின்னாபின்னமா ஆறதுக்கு பதில் மோதியே மேல்.




AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

PostAMMAIYAPPAN Wed Mar 19, 2014 1:41 pm

மோதி தான் வேற வழியே இல்லை ... அப்படி இல்லை என்றால் நாமே கண்ணை திறந்து கொண்டு கண்ணில் அமிலத்தை ஊற்றுவது போல ....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 20, 2014 8:00 pm

தொங்கு பார்லிமென்ட் அமையக்கூடாது
என
பிரார்த்திப்போம்..!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக