புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
52 Posts - 59%
heezulia
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 8:21 pm

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மனை எண் 23. சுந்தர் நகர் விரிவு ,அமைதிச் சோலை நகர் ,திருநகர் . மதுரை .625006.அலைபேசி 9626412729.
.
மதுரை திருநகரில் வசித்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களின் இரண்டாவது படைப்பு இந்த நூல் .சிறு தொழில் அதிபர் ,நாடகக் கலைஞர் ,பக்திப் பாடல் ஆசிரியர் ,கவிஞர், எழுத்தாளர் என பன்முக ஆற்றலாளர் .அட்டைப்பட வடிவமைப்பு,
உள் அச்சு யாவும் மிக நன்று .

நூல் ஆசிரியர் சு .வைரகாந்த் அவர்கள் கவிஞர் என்பதால் சொல் நயத்துடன் , சொக்க வைக்கும் சொல் விளையாட்டுடன் வாழ்வியல் நெறி கற்பிக்கும் விதமாக புதிய பாணியில் , கல் வெட்டு வரிகள் வடித்துள்ளார் .இந்த நூல் படித்தால் வாசகர் மனதில் எழுச்சி பிறக்கும் என்று அறுதியிட்டு உறுதி கூறலாம் .நமக்குப் பிடித்த வரிகளை வாழ்வில் கடைப்பிடித்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். சாதிக்கலாம் .வளம் பெறலாம் .நலம் பெறலாம் .

உலகின் முதல் மொழியான தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ ' என்ற எழுத்தில் தொடங்கி ' வீ ' என்ற எழுத்து வரை மொத்தம் 120 பக்கங்கள் உள்ளன .அற்புதமாக எழுதி உள்ளார் .நூலில் உள்ள அனைத்து வரிகளும் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

அடக்கத்தை உடைக்கும் ஆடம்பரம் !
அமைதியான உறக்கம் அவசியம் !
அன்பில் உதிக்கும் அமைதி !

மனதில் சிந்தனை விதை விதைக்கும் கருத்துக்கள் உள்ளன .

அவநம்பிக்கையே தோல்விக்கு அடித்தளம் !
அவசரத்தில் நிதானம் இழக்காதீர்கள் !

ஆணவம் குற்றங்களின் உச்சமாய் !
ஆத்திரம் அழிவையே கொடுக்கும் !

அன்பின் பாசத்தை
நேசத்தால் உணருங்கள் !

அழுத்தமான நம்பிக்கையே
வெற்றிகளைத் தொடரும் !
.
கடைபிடித்து நடந்தால் வாழ்வில் சிறக்கலாம் .சாதனைகள் புரியலாம் .சரித்திரம் படிக்கலாம் . சொற்ச்சிக்கனத்துடன் சுவைபட எழுதி உள்ளார் .

சிரமங்கள் இல்லாத மனிதர்கள் அரிது !
சில நொடிகளில் முடிவுகள் மாறலாம் !
சினம் மனதை சிறை பிடிக்க விடாதீர்கள் !

உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறள் போல பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் எழுதி உள்ளார் .

ஆசையே அழிவுக்கு காரணம் என்ற புத்தரின் கருத்தை மாற்றி யோசித்து எழுதி உள்ளார் .

துன்பங்களைத் தவிர்க்க
ஆசைகளைக் குறையுங்கள் !

அச்சம் இல்லை .அச்சம் இல்லை .என்று பாடிய மகாகவி பாரதியின் வைர வரிகளை வழிமொழிந்தது நன்று .

நியாயம் சொல்வதற்கும்
மனதில் தைரியம் வேண்டும் !

சித்தர்களின் பாடல்கள் போலவும் பல கருத்துக்கள் எழுதி உள்ளார். தத்துவக் கருத்துகளும் நிறைய உள்ளன .

பணம் எல்லோருக்கும் தேவை !
அதற்காக குற்றம் செய்யாதே !

நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் அவர்கள் பல கோணங்களில் ஆழ்ந்து சிந்தித்து நூல் வடித்துள்ளார் .

முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்காதே !
முன்னேற்றத்திற்கு நீயே வைக்கும் கொல்லி !

முயற்சியால் வெற்றியைத் தோடு !
முனைங்காதெ கவலையை விடு !

ஒழுக்கத்தின் சிறப்பை உயர்வை நன்கு உணர்த்தி உள்ளார் .வைர வரிகளை எழுதுவதால் காரணப்பெயரோ வைரகாந்த் என்று என்னும் அளவிற்கு அற்புதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

ஒழுக்கம் உணடாக்கும்
பொறுப்பும் கட்டுப்பாடும் !

ஒன்றுபடு வெற்றியை
எளிதில் தோடு !

ஒழுக்கம் உழைப்பை
உணர்த்தும் !

படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் இனிமையான சொற்களால் மனதில் பதியும்படி எழுதி உள்ளார் .இந்த நூலில் ஏராளமான கருத்துக்கள் இருந்தபோதும் ,நூல் படிக்கும் வாசகருக்கு ஏதாவது ஒரு கருத்துப் பிடித்து அதை கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

சிந்தனையாளர் வெ. இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் ஏராளமான கருத்துக்களை எழுதியும் , பேசியும் வருகிறார்கள் .எனக்கு அவர் சொன்ன ' இயங்கிக் கொண்டே இருங்கள் ' என்ற சொல்லை தாராக மந்திரமாகக் கொண்டு சோகம் ,கவலை எது வந்தபோதும் சோர்ந்து விடாமல் , இயங்கிக் கொண்டே இருக்கிறேன். இந்த நூலிலும் கடைபிடிக்க மந்திரச் சொற்கள் உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 5:48 pm

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  103459460 

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 03, 2014 6:55 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக