புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
96 Posts - 51%
heezulia
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
eraeravi
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
16 Posts - 3%
prajai
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 8:21 pm

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மனை எண் 23. சுந்தர் நகர் விரிவு ,அமைதிச் சோலை நகர் ,திருநகர் . மதுரை .625006.அலைபேசி 9626412729.
.
மதுரை திருநகரில் வசித்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களின் இரண்டாவது படைப்பு இந்த நூல் .சிறு தொழில் அதிபர் ,நாடகக் கலைஞர் ,பக்திப் பாடல் ஆசிரியர் ,கவிஞர், எழுத்தாளர் என பன்முக ஆற்றலாளர் .அட்டைப்பட வடிவமைப்பு,
உள் அச்சு யாவும் மிக நன்று .

நூல் ஆசிரியர் சு .வைரகாந்த் அவர்கள் கவிஞர் என்பதால் சொல் நயத்துடன் , சொக்க வைக்கும் சொல் விளையாட்டுடன் வாழ்வியல் நெறி கற்பிக்கும் விதமாக புதிய பாணியில் , கல் வெட்டு வரிகள் வடித்துள்ளார் .இந்த நூல் படித்தால் வாசகர் மனதில் எழுச்சி பிறக்கும் என்று அறுதியிட்டு உறுதி கூறலாம் .நமக்குப் பிடித்த வரிகளை வாழ்வில் கடைப்பிடித்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். சாதிக்கலாம் .வளம் பெறலாம் .நலம் பெறலாம் .

உலகின் முதல் மொழியான தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ ' என்ற எழுத்தில் தொடங்கி ' வீ ' என்ற எழுத்து வரை மொத்தம் 120 பக்கங்கள் உள்ளன .அற்புதமாக எழுதி உள்ளார் .நூலில் உள்ள அனைத்து வரிகளும் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

அடக்கத்தை உடைக்கும் ஆடம்பரம் !
அமைதியான உறக்கம் அவசியம் !
அன்பில் உதிக்கும் அமைதி !

மனதில் சிந்தனை விதை விதைக்கும் கருத்துக்கள் உள்ளன .

அவநம்பிக்கையே தோல்விக்கு அடித்தளம் !
அவசரத்தில் நிதானம் இழக்காதீர்கள் !

ஆணவம் குற்றங்களின் உச்சமாய் !
ஆத்திரம் அழிவையே கொடுக்கும் !

அன்பின் பாசத்தை
நேசத்தால் உணருங்கள் !

அழுத்தமான நம்பிக்கையே
வெற்றிகளைத் தொடரும் !
.
கடைபிடித்து நடந்தால் வாழ்வில் சிறக்கலாம் .சாதனைகள் புரியலாம் .சரித்திரம் படிக்கலாம் . சொற்ச்சிக்கனத்துடன் சுவைபட எழுதி உள்ளார் .

சிரமங்கள் இல்லாத மனிதர்கள் அரிது !
சில நொடிகளில் முடிவுகள் மாறலாம் !
சினம் மனதை சிறை பிடிக்க விடாதீர்கள் !

உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறள் போல பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் எழுதி உள்ளார் .

ஆசையே அழிவுக்கு காரணம் என்ற புத்தரின் கருத்தை மாற்றி யோசித்து எழுதி உள்ளார் .

துன்பங்களைத் தவிர்க்க
ஆசைகளைக் குறையுங்கள் !

அச்சம் இல்லை .அச்சம் இல்லை .என்று பாடிய மகாகவி பாரதியின் வைர வரிகளை வழிமொழிந்தது நன்று .

நியாயம் சொல்வதற்கும்
மனதில் தைரியம் வேண்டும் !

சித்தர்களின் பாடல்கள் போலவும் பல கருத்துக்கள் எழுதி உள்ளார். தத்துவக் கருத்துகளும் நிறைய உள்ளன .

பணம் எல்லோருக்கும் தேவை !
அதற்காக குற்றம் செய்யாதே !

நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் அவர்கள் பல கோணங்களில் ஆழ்ந்து சிந்தித்து நூல் வடித்துள்ளார் .

முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்காதே !
முன்னேற்றத்திற்கு நீயே வைக்கும் கொல்லி !

முயற்சியால் வெற்றியைத் தோடு !
முனைங்காதெ கவலையை விடு !

ஒழுக்கத்தின் சிறப்பை உயர்வை நன்கு உணர்த்தி உள்ளார் .வைர வரிகளை எழுதுவதால் காரணப்பெயரோ வைரகாந்த் என்று என்னும் அளவிற்கு அற்புதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

ஒழுக்கம் உணடாக்கும்
பொறுப்பும் கட்டுப்பாடும் !

ஒன்றுபடு வெற்றியை
எளிதில் தோடு !

ஒழுக்கம் உழைப்பை
உணர்த்தும் !

படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் இனிமையான சொற்களால் மனதில் பதியும்படி எழுதி உள்ளார் .இந்த நூலில் ஏராளமான கருத்துக்கள் இருந்தபோதும் ,நூல் படிக்கும் வாசகருக்கு ஏதாவது ஒரு கருத்துப் பிடித்து அதை கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

சிந்தனையாளர் வெ. இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் ஏராளமான கருத்துக்களை எழுதியும் , பேசியும் வருகிறார்கள் .எனக்கு அவர் சொன்ன ' இயங்கிக் கொண்டே இருங்கள் ' என்ற சொல்லை தாராக மந்திரமாகக் கொண்டு சோகம் ,கவலை எது வந்தபோதும் சோர்ந்து விடாமல் , இயங்கிக் கொண்டே இருக்கிறேன். இந்த நூலிலும் கடைபிடிக்க மந்திரச் சொற்கள் உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 5:48 pm

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !   நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  103459460 

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 03, 2014 6:55 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக