புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
61 Posts - 50%
heezulia
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
15 Posts - 3%
prajai
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
9 Posts - 2%
jairam
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_m10தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:38 am


கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது நாள் தீபாவளி வருகிறது. வீட்டிற்கு வரும் லட்சுமியை வரவேற்கவே விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். செல்வத்திற்கு கடவுள் லட்சுமி. திருப்பாற்கடலில் அவதரித்தவள். விஷ்ணுவிற்கு மாலை அணிவித்து அவர் மார்பில் இடம் பிடித்தவள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த நாள் தான் தீபாவளி. எனவே தான் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

நெய் தீபங்கள்: தீபாவளி அன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் அகால மிருத்யு தோஷம் ஏற்படாதிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.

அகல் விளக்கு தீபம்: அகல் விளக்கில் தீபம் ஏற்றினால், சக்தி தரும் என்பது ஐதிகம். அத்துடன் தீபசரஸ்வதி என்று 3 முறையும், தீப லட்சுமி என்று 3 முறையும், குல தெய்வத்தை நினைத்து 3 முறையும் ஆக மொத்தம் 9 முறை தீப்ததை நமஸ்காரம் செய்ய வேண்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:39 am

பட்டாசு வெடிப்பது ஏன்?

திபாவளியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்தும் மகிழ்கின்றனர்.

அன்றைய தினம் பட்டாசு வெடிக்க காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் உள்ள காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியங்கள் போன்ற தீய குணங்கள், இறைவனுடைய நாமங்களால் தூள் தூளாக வேண்டும். இதை குறிப்பதற்காகவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கின்றோம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:39 am

புத்தாடை அணிவது ஏன்?

நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய எண்ணங்களை நம் உள்ளத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாகவே புத்தாடை அணிகிறோம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:40 am

தீபாவளியன்று சுவையான உணவு உண்பது ஏன்?

தீபாவளியன்று சுவையான உணவு வகைகளை நாம் சாப்பிட்டு மகிழ்கிறோம். இதற்குக் கூட காரணம் இருக்கிறது. நமக்கு உணவு கிடைக்க காரணமாக இருப்பவள் அன்னை அன்னபூரணி. இவள் காசி விஸ்வநாதர் கோயிலில் குடிகொண்டிருக்கிறாள். காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கியமோ,அதே அளவுக்கு அன்னபூரணி தரிசனமும் சிறப்புமிக்கது. ஆதிசங்கரர் காசி சென்று அன்னபூரணி மீது ஸ்தோத்திரம் பாடினார். கருணையின் பற்றுக்கோடான தாயே!அன்னபூரணியே!பிச்சைபோடு! எனக்கு உலக அன்னையான பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! உ லகமே வீடு!உலக உயிர்கள் அனைத்தும் சொந்தங்கள்!என்று குறிப்பிட்டுள்ளார்.நாம் ஒவ்வொருவரும் நலமாக உணவு பெற்று வாழவேண்டும் என்பதே சங்கரரின் நோக்கம் என்பதை இந்த ஸ்தோத்திரம் எடுத்துக் காட்டுகிறது.

அந்த அம்பிகையிடம் அன்னத்தை கேட்டுப் பெறுவதுடன், இன்னொன்றையும் அவர் வேண்டுகிறார். வெறும் உணவைத் தின்று உடலை வளர்ப்பதால் பயனில்லை. அவளின் அருளைப் பெற்று ஞானம் வளர்ப்பதே பிறவிப்பயன்.அதனால்,சங்கரர் அன்னபூரணியிடம் இறுதியாக,அன்னபூர்ண ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி சபார்வதி! என்று அன்னத்தோடு,ஞானவை ராக்கியத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். காசியில் அன்னபூரணி தீபாவளியன்று லட்டு சப்பரத்தில் பவனி வருவாள். இது நமக்கெல்லாம் இனிமையான வாழ்வு கிடைக்கவேண்டுமென அவள் ஆசைப்படுவதைக் குறிக்கிறது.இதனால் தான் நாம் ருசியான பதார்த்தங்களைச் சாப்பிடுகிறோம்.

தினமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 02, 2013 1:39 pm

தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? 103459460 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 02, 2013 1:52 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக