புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
75 Posts - 51%
heezulia
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தீபாவளி கதைகள் Poll_c10தீபாவளி கதைகள் Poll_m10தீபாவளி கதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி கதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:48 am

மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வித்தியாசமாக 5 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த 5 தீபாவளிகள் கொண்டாட்டத்துக்கும் பின்னணியில் ஒவ்வொரு கதை இருக்கிறது.

1. தந்திராஸ்

மன்னர் ஹிமாவின் மகன் தனது 16 வயதில் அதுவும் திருமணமான 4–வது நாளில் பாம்பு கடித்து இயற்கை எய்துவார் என்று ஜோதிடம் கூறியது. அந்த நாளும் வந்தது. எப்படியாவது தனது கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த இளவரசனின் புதுமனைவி, பாம்பு வீட்டுக்குள் வந்து விடாதபடி வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்தாள். வீட்டு வாசல் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தங்க, வைர, வைடூரிய நகைகள், பொற்காசுகள், வெள்ளிகாசுகளை, நவரத்தினங்களை கொட்டி வைத்தாள். இவற்றில் தீபத்தின் ஒளிபட்டு பிரதிபலித்து அரண்மனையே பிரகாசித்தது.

குறிப்பிட்ட நேரத்தில் இளவரசனின் உயிரை எடுப்பதற்காக எமன் பாம்பு வேடம் தரித்து உள்ளே வந்தான். அங்கு இருந்த பிரகாசமான ஒளியால் பாம்பின் கண்கள் குருடாகி விட்டது. இளவரசன் இருந்த இடத்துக்கு செல்ல முடியவில்லை. நகைகளின் உச்சியில் ஏறி அமர்ந்த பாம்பு இளவரசி பாடிய பாடல்களை மெய்மறந்து கேட்டு கொண்டே இருந்தது. அதற்குள் விடிந்து விட்டது. 4–வது நாள் முடிந்து விட்டதால் பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. இளவரசியின் தந்திரத்தால் கணவர் உயிர் காப்பாற்றப்பட்டதால் அந்த நாளை தந்திராஸ் என கொண்டாடுகிறார்கள். இது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு நடக்கும்.  

அன்றைய தினம் பெண்கள் வீடுகள் முழுவதையும் அலங்கரித்து விளக்கு ஏற்றி கொண்டாடுவார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் நீண்ட நாள் வாழ பூஜை செய்வார்கள். நன்கு பிசையப்பட்ட மாவில் தீபம் ஏற்றி, எமனுக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். இந்து மரபுப்படி அழித்தல் தொழிலை செய்துவரும் எமனை, தனந்த்ரயோதஷி (தந்திராஸ்) தினத்தன்று பூஜை செய்து வழிபாடு செய்தால் ஆண்களுக்கு ஆசி வழங்கி நீண்ட ஆயுள் கொடுப்பார் என்பது ஐதீகம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:49 am

2. நரகசதுர்த்தி


இது தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது நவம்பர் மாதம் 1–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டு விட்டது. இதற்கும் ஒரு கதை இருக்கிறது. நரகாசுரன் என்ற அரக்கன் இந்திரனை வென்று அவனது சொர்க்க ராஜ்ஜியத்தை கைப்பற்றி கொண்டான். 16 ஆயிரம் பெண்களையும் சிறைபிடித்தான்.  தேவேந்திரனின் தாய் அதிதி அணிந்திருந்த மந்திர சக்தி கொண்ட கம்மலையும் எடுத்து சென்று விட்டான்.

இதனையடுத்து தேவர்கள் தங்களை காக்க வேண்டி மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைந்து அபயம் கேட்டனர். அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்த மகாவிஷ்ணு நரகாசுரனிடம் போரிட்டு அவனை கொன்று தேவர்களையும், மக்களையும் காத்தார்.

நரகாசுரன் தேவலோகத்தில் இருந்து சிறைபிடித்து சென்ற 16 ஆயிரம் பெண்களையும் விடுவித்தார். அதிதியின் மந்திர சக்தி கொண்ட கம்மலையும் மீட்டார். உலக மக்களை பயத்தில் இருந்து நீக்கிய அந்த நாளையே நரக சதுர்த்தி தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:49 am

3. பெரிய தீபாவளி

இதுதான் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை. நரகாசுரன் இறந்ததையடுத்து அதிகாலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பூஜைகள் செய்வார்கள். பின்னர் இனிப்பு சாப்பிட்டு பட்டாசுகளை வெடித்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதை லட்சுமி பூஜை என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் தான் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்ற ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியதாக நம்பப்படுகிறது. ராமர், சீதையுடன் அயோத்தி திரும்பிய மகிழ்ச்சியின் வெளிப்பாடே பெரிய தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதேபோல பெரிய தீபாவளி நாளில்செல்வத்தின் கடவுளான லட்சுமி வீட்டுக்கு வந்து நேரடியாக அருள்புரிவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. யார் வீடு சுத்தமாக இருக்கிறதோ, அவர் வீட்டுக்குத்தான் லட்சுமி வருவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

எனவே பெரிய தீபாவளி தினத்தன்று வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி விளக்குகளால் அலங்கரித்து லட்சுமியை வரவேற்கும் விதமாக பூஜை செய்வார்கள். இதனைத்தொடர்ந்து ‘தீபாவளிச்சா பட்வா’ என்ற விழா கொண்டாடப்படுகின்றது. இதன்படி பெண்கள் கணவன்மார்கள் நீண்ட ஆயுள் பெற வேண்டி ஆலமரத்தில் நூல் கட்டி சுற்றி வந்து வழிபட்டு சிறப்பு பூஜை செய்வார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:50 am

4. கோவர்த்தன பூஜை

நாளை இந்த விழா கொண்டாடப்படுகிறது. ராமன் பாலம் கட்டிய போது அனுமான் கோவர்த்தன மலையை தூக்கி சென்றாராம். அதற்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதால் ஓரிடத்தில் அந்த மலையை வைக்கும் போது என்னை ஏன் இங்கே வைத்து விட்டு செல்கிறாய் என்று அனுமானிடம் அந்த மலை கேட்டது.இதற்கு, ராமர் அடுத்து கிருஷ்ண அவதாரம் எடுத்து உன்னை தூக்குவார், அதுவரை இங்கேயே கார்த்திரு என்று அனுமான் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி மலையை தூக்கி பிடித்து மக்களுக்கு காட்சியளித்ததையே கோவர்த்தன பூஜையாக கொண்டாடுகிறார்கள்.

தேவலோக அரசபதவியில் இருந்த இந்திரன் கர்வம் கொண்டிருந்தான். அவனது கர்வத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர், இந்திரனுக்கு செய்யும் யாகத்தை தடுத்து நிறுத்தி ஆயர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் கோவர்த்தன மலைக்கு பூஜை செய்து விழா எடுக்க கூறினார். இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன்ஆயர்குலத்து மக்களையும், ஆலோ சனை கூறிய கிருஷ்ணரையும் பழிவாங்க நினைத்தான். கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை மறந்த இந்திரன் வர்ணதேவனை அழைத்து மேகங்களை திரட்டி கடும் மழையை பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும்படி கட்டளையிட்டான்.

அப்போது, கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தாங்கி மக்களுக்கு குடையாக பிடித்து மக்களை காத்தார். தனது தோல்வியை உணர்ந்த இந்திரன் மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதார மகிமையை உணர்ந்து கர்வம் அழிந்தான். இந்த நாளில் வீட்டிலேயே மலை போன்று வடிவங்களை அமைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:50 am

5. ‘பாவ்–பீச்‘ விழா

நரகாசுரனை கொன்று விட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கிருஷ்ணர் தனது சகோதரி சுபத்ரா வீட்டுக்கு சென்றார். அவரை சுபத்ரா வெற்றி திலகமிட்டு வரவேற்றார். இந்த நாளை பாவ்பீச் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த விழா 4–ந் தேதி (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சகோதரர்கள் தங்களது சகோதரிகள் வீடுகளுக்கு சென்று அவர்களை நலம் விசாரிக்கும் தினமாக கடைபிடிக்கின்றனர்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 02, 2013 1:44 pm

நல்ல பதிவு .... பகிர்வுக்கு நன்றி தீபாவளி கதைகள் 103459460 தீபாவளி கதைகள் 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக