புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 12:28 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:14 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 2:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 9:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 2:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 12:59 pm

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 10:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon May 13, 2024 12:59 am

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 10:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 3:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 1:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 10:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 10:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 10:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 9:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 9:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 9:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 11:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 56%
heezulia
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 39%
Manimegala
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
12 Posts - 4%
prajai
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வாழ்க on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for வாழ்க



1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 சிறப்பு - 1 #நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான #சிவபுராணம் தொடங்குவது.

13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் #வாழ்க என முடியும்.

14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் #வெல்க என முடியும்.

15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் #போற்றி என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்



ஓம் நமச்சிவாய..


குமார் மோகன் பூரி

Back to top