புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 3 matches for தடுப்பூசி
- Thu Mar 30, 2023 10:15 pm
- Search in: மருத்துவ கட்டுரைகள்
- Topic: வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
- Replies: 0
- Views: 260
#அம்மை நோய்கள் ஒருவகை தொற்று காரணமாக ஏற்படுகின்றன. தட்டம்மை, சின்னம்மை, அக்கி அம்மை, அம்மைக்கட்டு என இதில் பலவகைகள் இருந்தாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தட்டம்மைதான். #தட்டம்மை, `மீசில்ஸ்’ (Measles) என்ற வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. சின்னம்மையைவிட இது அதிக விளைவுகளை ஏற்படுத்தும். கடுமையான காய்ச்சலுடன், மூக்கு ஒழுகுதல், தும்மல், தொடர் இருமல், கண்கள் சிவப்பாக மாறி நீர் வடிதல், கன்னங்களில் பருவைப் போன்று வெள்ளை நிறத்தில் சிறிய புள்ளிகள் தோன்றுதல் போன்றவை தட்டம்மைக்கான அறிகுறிகளாகும்.
தட்டம்மைக்கு நேரடி மருந்துகள் கிடையாது. தடுக்க #தடுப்பூசி உண்டு. சிலர் தட்டம்மை வந்ததை உணர்ந்ததும் வேப்பிலையை அரைத்துப் பூசுவார்கள். ஆனால், அதற்குமுன் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். பாதிப்பைக் குறைப்பதற்காக `வைட்டமின் ஏ’ மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம். இதைத் தடுக்க குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் ஒரு தடுப்பூசியும் 15 - 18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியும் போடப்படும். 15 - 18 மாதங்களில் தட்டம்மையைத் தடுப்பதற்காகப் போடப்படும் தடுப்பூசி `எம்.எம்.ஆர் தடுப்பூசி’ எனப்படும்.
இதனால், மீசில்ஸ், மம்ஸ், ரூபெல்லா என்ற மூன்று வகையான அம்மை வைரஸ்கள் தடுக்கப்படுகின்றன. தடுப்பு மருந்துகள் கொடுப்பட்ட பிறகு, 2000 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் கிட்டத்தட்ட 79 சதவிகித இறப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு அம்மை வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்புச் சக்தி கிடைத்துவிடுவதால், மீண்டும் அந்த நோய் வருவது இல்லை. தடுப்பூசியின் மூலமாகப் பெரியம்மை நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நம்முடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கவும் நோய்கள் நம்மைப் பாதிக்காமல் இருக்கவும் மிக எளிய வழி, தடுப்பூசிப் போட்டுக்கொள்வதுதான்.
தட்டம்மை பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முதலில் நாம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், மோர், இளநீர், பிரஷ் ஜூஸ், பழங்கள் என நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுடன் தினமொரு கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குச் சின்னம்மை ஏற்பட்டிருக்கும்போது அந்தக் குழந்தைகளுடன் இருக்கும் வயதானவர்களுக்கு அக்கி அம்மையின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு’’.
உலகளவில் தட்டம்மையால் அதிகமான இறப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா ஆகிய ஆறு நாடுகளில் மட்டும் 75 சதவிகித இறப்புகள் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. முடிந்தவரை, நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரித்து தட்டம்மை பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வோம்.
தட்டம்மைக்கு நேரடி மருந்துகள் கிடையாது. தடுக்க #தடுப்பூசி உண்டு. சிலர் தட்டம்மை வந்ததை உணர்ந்ததும் வேப்பிலையை அரைத்துப் பூசுவார்கள். ஆனால், அதற்குமுன் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். பாதிப்பைக் குறைப்பதற்காக `வைட்டமின் ஏ’ மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம். இதைத் தடுக்க குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் ஒரு தடுப்பூசியும் 15 - 18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியும் போடப்படும். 15 - 18 மாதங்களில் தட்டம்மையைத் தடுப்பதற்காகப் போடப்படும் தடுப்பூசி `எம்.எம்.ஆர் தடுப்பூசி’ எனப்படும்.
இதனால், மீசில்ஸ், மம்ஸ், ரூபெல்லா என்ற மூன்று வகையான அம்மை வைரஸ்கள் தடுக்கப்படுகின்றன. தடுப்பு மருந்துகள் கொடுப்பட்ட பிறகு, 2000 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் கிட்டத்தட்ட 79 சதவிகித இறப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு அம்மை வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்புச் சக்தி கிடைத்துவிடுவதால், மீண்டும் அந்த நோய் வருவது இல்லை. தடுப்பூசியின் மூலமாகப் பெரியம்மை நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நம்முடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கவும் நோய்கள் நம்மைப் பாதிக்காமல் இருக்கவும் மிக எளிய வழி, தடுப்பூசிப் போட்டுக்கொள்வதுதான்.
தட்டம்மை பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முதலில் நாம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், மோர், இளநீர், பிரஷ் ஜூஸ், பழங்கள் என நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுடன் தினமொரு கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குச் சின்னம்மை ஏற்பட்டிருக்கும்போது அந்தக் குழந்தைகளுடன் இருக்கும் வயதானவர்களுக்கு அக்கி அம்மையின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு’’.
உலகளவில் தட்டம்மையால் அதிகமான இறப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா ஆகிய ஆறு நாடுகளில் மட்டும் 75 சதவிகித இறப்புகள் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. முடிந்தவரை, நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரித்து தட்டம்மை பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வோம்.
- Tue Mar 14, 2023 5:52 pm
- Search in: தினசரி செய்திகள்
- Topic: இன்புளுயன்சா காய்ச்சல்
- Replies: 3
- Views: 189
அச்சமூட்டும் இன்ஃப்ளூயன்ஸா: தில்லியில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50% அதிகரிப்பு!
அண்மைக்காலமாக #இன்ஃப்ளூயன்ஸா-ஏ வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவத் துறையின் தலைவர் கூறுகையில்,
சமீப காலமாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வேமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் ஏற்படாமல் இருக்க தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, தில்லியில் கடந்தாண்டைக் காட்டிலும் சுமார் 50 சதவீதம் பேர் வருடாந்திர காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். கரோனா தொற்றுக்குப் பிறகு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால்தான் தடுப்பூசியை எடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.
இருப்பினும், #தடுப்பூசி செலுத்திய உடனேயே வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தாது. தடுப்பூசி எடுக்க நாங்கள் ஆலோசனை கூறவில்லை. உடலில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தேவைப்படும்.
மேலும், ஏற்கெனவே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொற்றுநோயைத் தடுக்க முகக்கவசம் மற்றும் சுகாதாரம் போன்ற பாதுகாப்பான பொது நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றலாம்.
இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் திரிபு வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுவரை இரண்டு பேரின் உயிரை இது பலி வாங்கியுள்ளதாக மத்திய அரசுக்கு எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.
இந்த தொற்று நோய் 3-5 நாள்கள் நீடிக்கும் காய்ச்சலையும், மூன்று வாரங்கள் வரை நீடித்த இருமல் மற்றும் சளியையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு மக்கள் சுயமருந்து மற்றும் ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Fri Feb 10, 2023 1:58 am
- Search in: தினசரி செய்திகள்
- Topic: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
- Replies: 57
- Views: 3283
கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மிக மோசமானவை: பிரிட்டன் மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா
இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளை ஏற்படுத்துவதில் எம்ஆா்என்ஏ தடுப்பூசிகளைவிட, #கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மிக மோசமானவை என்று பிரிட்டனின் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளாா்.
இந்தியாவை பூா்விகமாக கொண்டவா் பிரிட்டன் மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. கரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் வலியுறுத்துவோரில் முன்னணியில் உள்ளாா். இந்தியா வந்துள்ள அவா், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி:
அமெரிக்காவின் ஃபைஸா், மாடா்னா போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எம்ஆா்என்ஏ கரோனா தடுப்பூசிகள் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளுக்கு வழியமைக்கின்றன. எனவே, அந்தத் தடுப்பூசிகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் குரல்கள் எழுந்துள்ளன.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் வரை, எம்ஆா்என்ஏ மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டு, அதன் முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது. அந்த முடிவில், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும் முதியவா்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் ஃபைஸா் நிறுவனத்தின் எம்ஆா்என்ஏ தடுப்பூசியைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டை மறுஆய்வு செய்ய வேண்டும்: பிரிட்டனில் கோவிஷீல்ட் #தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், கிட்டத்தட்ட 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அந்தப் பக்கவிளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லை. அவற்றைவிட அதிகமாக இருந்தது. இதுபோல முன்னெப்போதும் நடந்ததில்லை.
கடுமையான பக்கவிளைவுகள் காரணமாக பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் அந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவது ஏன்? அந்தத் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும்.
லாபம் ஈட்டுவதே நோக்கம்: முக்கிய பிரச்னை என்னவெனில், அரசியல்வாதிகள், ஒழுங்காற்று அமைப்புகள், ஊடகங்களைக் கட்டுப்படுத்த வணிக நிறுவனங்கள், பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. இது கரோனா தீநுண்மி குறித்த தவறான தகவல்களை மருத்துவா்கள், பொதுமக்கள் மத்தியில் உருவாக்கியது.
தங்கள் பங்குதாரா்களுக்கு லாபம் ஈட்டித் தரவே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எந்தத் தேவையும் அந்நிறுவனங்களுக்கு இல்லை.
கோவேக்ஸினையும்...: கோவேக்ஸின் தடுப்பூசியின் தரவுகளை ஆராய்ந்ததில், அந்தத் தடுப்பூசியால் குறிப்பிடும்படி பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது போலவே தென்படுகிறது. ஆனால், பிற தடுப்பூசிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் நிலையில், கோவேக்ஸினும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.
தடுப்பூசி அவசியமில்லை: 90 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியா்கள் கரோனா தீநுண்மி பாதிப்பை எதிா்கொண்டனா். அவா்களுக்கு உடலில் இயற்கையாக நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இயற்கையாக உருவாகும் நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் ஆற்றல்வாய்ந்தது. அது கடுமையான உடல்நல பாதிப்புகளில் இருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே, கரோனா தீநுண்மி குறித்து இந்திய மக்களும் அரசும் கவலையடைய வேண்டாம்.
இனி இந்தியாவில் யாருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதேபோல பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அதன்மூலம் பக்கவிளைவுகள் அதிகரிக்கலாம். மேன்மேலும் தடுப்பூசி தவணைகளை செலுத்திக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகளால் அவதிப்பட அதிக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
|
|