புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
26 Posts - 39%
prajai
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
Jenila
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 5%
prajai
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
Jenila
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Rutu
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 6 matches for அப

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!

ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.
பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.
பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
12 வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

#சிலைகளுக்கு ஏன் இப்படி வித விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்?

ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.
இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.
அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
எள் எண்ணெய்
பஞ்ச கவ்வியம்
மாவு வகைகள்
மஞ்சள் பொடி
பசும்பால்
தயிர்
தேன்
நெய்
நெல்லி முள்ளிப்பொடி
கரும்புச்சாறு
பன்னீர்
அன்னம்
வாசனை திரவிய தீர்த்தம்
அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.
சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் பல ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம். அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.
ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.
குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

#திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்
1. கந்த தைலம் - இன்பம்
2. மாப்பொடி - கடன் நீக்கம்
3. மஞ்சட்பொடி - அரசவசியம்
4. நெல்லிப்பருப்புப்பொடி - பிணிநீக்கம்
5. திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்
6. ரசபஞ்சாமிர்தம் - முக்தி
7. பழபஞ்சாமிர்தம் - முக்தி
8. பால் - ஆயுள் விருத்தி
9. பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம்
10. இளவெந்நீர் - முக்தி
11. தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
12. இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்
13. சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும்
14. கரும்புச்சாறு - ஆரோக்கியம்
15. தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
16. எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்
17. நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்
18. கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்
19. மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
20. அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்
21. வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
22. தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
23. பன்னீர் - குளிர்ச்சி தரும்
24. விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்
25. தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
26. ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
27. சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
28. கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
29. ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
30. புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
31. பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
32. குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
33. தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
34. சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும்
35. ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்
ஆகவே நாம் சிவாலயங்களுக்கு செல்லும் போது இந்த அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்தும் கண்ணார அபிஷேகத்தை பார்த்தும் பிறந்த பிறவியின் பயனைப் பெறவும் என்று மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்
SKP Karuna ‏@skpkaruna - தனது பதவிக்காலத்தில் யாரையும் தூக்கிலிட அனுமதியேன் என இறுதிவரையில் உறுதியாக நின்றவர். மனசாட்சியை கடவுளாக வணங்கிய மாமனிதர் கலாம். #AbdulKalam

ravitej sahu ‏@ravitejsahu - தனியொரு மனிதன் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கு நீங்களே ஓர் எடுத்துக்காட்டு. நாங்கள் உங்கள் வாக்கை மனதில் கொண்டு முன்னே நடப்போம். #KalamSir

◀ⓐⓥⓘⓢ▶ ‏@vm_siva - உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதிர் காலம் உண்டு -அப்துல்கலாம் #RIPAbdulKalam

Rambir Kaushik ‏@RambirKaushik - (R)eturn (I)f (P)ossible RIP #KalamSir

தமிழச்சி ‏@NanTamizachi - எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாத்து மரமாக்குவேன்.

வாழவந்தார் ‏@Iam_SuMu - தமிழர்களின் தலைநிமிர்வு #கலாம்

தரலோக்கலு லேஜிபாய்» ‏@TharaLocal - போதும்யா கலாம்-க்கு புகழ்ச்சியே பிடிக்காது.

தமிழ்.ஜவஹர் ‏@jawamechanikk - கதறி அழாததால் தான் என்னமோ என் மனம் இறுக்கம் கொண்டு இருக்கிறது #அப்துல்கலாம்

மு.நிஜாம் தீன் ‏@nizamdheen10 - எளிமையான பொதுவாழ்வுக்கு உதாரணமாக இந்த தலைமுறைக்கு கலாம் அளவுக்கு வெளிப்பாடுகளை நிகழ்காலத்தில் யாரும் தந்ததில்லை #RIP APJ

King ‏@jaheer268 - வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. - ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ...rip

Kumar Parameswaran ‏@SecureKumar - இந்தியாவின் கடை கோடியில் இருந்து உலகத்தின் சிகரம் தொட்ட நிஜ உலக நாயகன்... #அப்துல்கலாம்

ஆட்ட நாயகன் ‏@issath33 - எங்கள் ஊரில் கிடைத்த வைரம்... எங்கள் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும். #அப்துல்கலாம் #ராமேஸ்வரம்

Nellaiseemai ‏@nellaiseemai - கூடங்குளத்தை பொருத்தவரை அவர் அதை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகப் பார்த்தார் #அப்துல்கலாம்

Vijay sekhar C ‏@sekharcv - #APJAbdulKalam அறிவார்ந்த எளிமையின் சின்னம்.

CHINNADURAI ‏@k_chinnadurai - இந்தியர்களுக்காக எந்நேரமும் உழைத்த மனிதநேயமிக்க ஒரு புனித ஆன்மா தன் நீண்ட ஒய்வை எடுத்துக்கொண்டது #wemissyouSir #RipkalaamSir # #அப்துல்கலாம்

C MUTHUGURUSAMY ‏@vishnuwire - பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசித்த பிரம்மச்சாரி.

RIP APJ SIR ‏@JIIVAMECH - கனவு கண்டேன் நான் நேற்று இரவு நீங்கள் உயிர் பிழைத்து மீண்டும் இவ்வுலகில் தோன்றினீர்கள் என்று #அப்துல்கலாம்

பெப்லவன் ‏@manasu_vs - வாழும் வாழ்க்கையின் போலித் தன்மையும். முடிந்த வாழ்கையின் மகத்துவ பெருமையும். தெளிவாக புரிவது. சில பேரின் மரணத்தின் போதுதான். #அப்துல்கலாம்

SathyaN @Duraisathyan - 60-லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்.

நன்றி : தி ஹிந்து
The Protagonist ‏@arvinfido - அடுத்த சச்சின் ✔️ அடுத்த சூப்பர் ஸ்டார் ✔️ அடுத்த அப்துல் கலாம் ✖️

SKP Karuna ‏@skpkaruna - தனித்தப் புகழுடைய தமிழன் கலாம். அவர் நினைவுகளைப் பகிர்ந்து, பெருமிதமடையும் நேரம் இது. உங்கள் எதிர்மறைக் கருத்துகளை தவிருங்கள் தமிழர்களே.

நெற்றிக்கண் ‏@thirupgp - காந்தியும் காமராசும் வாழ்ந்த காலத்தில் பிறக்காத நாங்கள் #கலாம் காலத்தில் வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறோம்.

நான் மாகன் அல்ல ‏@bravosuresh03 - இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு #கலாம் சார் பத்தி எதும் தெரியல.அவர் என்ன பண்ணுனார்ன்றதும் தெரியல.. இதுக்கு ஏன் லீவு விட்டாங்கனுன்றதும் தெரியல சோகம்(

SathyaN ‏@Duraisathyan - 60லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்

!!! *எமகாதகன்* !!! ‏@Aathithamilan - மாசில்லா நற்பெயரைத்தவிர வேறு எந்த கெட்ட பெயரையும் பெற்றிடாத இந்தியாவின் ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் #RIP_APJAbdulKalam

புகழ் ‏@mekalapugazh - நேரில் சந்தித்திராதவர்.... ஆனாலும் நெருங்கிப் பழகியவர் போன்றதொரு உணர்வு..அவரும் என் தமிழ் பேசி வளர்ந்தவர் என்னும் பெருமை....கலாம்.

எங்கள் கலாம் ‏@iyemmanoj - தாழ்வாரத்தில் பிறந்து, உயர் வானத்தின் இறந்தவர், சிகரம் தான் அய்யா நீங்கள்!! #கண்ணீர்அஞ்சலி #கலாம்அய்யா

Sangeetha ‏@_Sangeethaa_ - கேட்ட கணத்திலிருந்து மனதைக் கனக்கச் செய்யும் சக்தி சிலரின் மரணத்திற்கே உண்டு.. #RIP டாக்டர் அப்துல் கலாம்

Satheesh Kumar ‏@saysatheesh - ஏவுகணை ராக்கெட் எல்லாம் விடுங்க, ஊனமுற்றோருக்காக செயற்கை கால் & அதற்கான ஸ்பெஷல் பிளாஸ்டிக் உருவாக்கியவர் கலாம். #பெருமை

நீலிக்குமார் ஞா ‏@Neelikumarg - காலனின் கண்ணீரால் அரவணைக்கப்பட்டது கலாம் எனும் சுடர்.! 84 வயது இளைஞனுக்கு ஓய்வளித்த காலனும் கண் கலங்கித்தான் இருப்பான்..

sphameed ‏@sphameed - எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பரந்த பார்வை, சிறந்த உள்ளம் கொண்ட நல்ல ஆசிரியர் #KalamSir

காக்கைச் சித்தர் ‏@vandavaalam - இந்தியா வல்லரசு ஆனா இவர்தான் எல்லார் ஞாபகத்துக்கும் வருவார் #கலாம்

யாரோ ...!!! ‏@iBehindMe - ஒருவர் இறப்பின்போது, எந்த ஒரு குறிப்பிட்ட இனமோ, மதமோ அல்லாமல் ஒட்டு மொத்த நாடும் கண்ணீர் சிந்தினால் அவரே பெரும்தலைவன்... #அப்துல்கலாம்.

தொடரும்.................
Chetan Bhagat ‏@chetan_bhagat - இந்தியாவின் நாயகனை இழந்துவிட்டோம். நீங்கள் எப்போதுமே எங்களுக்கு உத்வேகம் அளிப்பவர்.

Office of RG ‏@OfficeOfRG - அப்துல் கலாம் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவர் இந்த தேசத்தின் இதயங்களையும், மனங்களையும் தனது உள்ளன்பாலும், அறிவுக்கூர்மையாலும் வெற்றி கண்டவர்.

Shashi Tharoor ‏@ShashiTharoor - இந்திய கலாச்சாரம் கொண்டிருக்கும் எதிர்காலத்துக்கான வளர்ச்சி சாத்தியங்கள் குறித்த தொலைநோக்கு கனவை அனைவரது மனதிலும் விதைத்தார் அவர்.

Ashwin Ravichandran ‏@ashwinravi99 - இந்தியா 2020 கனவை நினைவாக்குவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் புகழஞ்சலி. தன்னலமற்ற ஆன்மாவாக திகழ்ந்த உங்களுக்கு எங்களது நன்றிகள்.

Kiran Bedi ‏@thekiranbedi - வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சை சுவாசித்துவிட்டார். அரிய பணியாற்றி சென்றுவிட்டார்.

R.Parthiepan ‏@rparthiepan - பிரம்மச்சாரி ஆயினும் நாடே உறவென வாழ்ந்து தன்னலமற்ற தனிப்பெரும் சக்தியாய் காலம் கடந்து இளைஞர் மனதில் வாழும் கலாம் அவர்களின கனவை நனவாக்குவோம்.

பா.தன லட்சுமி ‏@DHANALA09 - ஏ பாரதமாதா உனது தலை சிறந்த தலைமகன் மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.! மீண்டும் அவரை எங்களுக்கு பெற்றுக் கொடு. #மேதகுAPJஅப்துல்கலாம்.

Sakthi Balan ‏@sakthibalan5 - அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டோம்.நம்மை விட்டு பிரிஞ்சிட்டார்னு சொல்றவங்க தயவு செய்து மரம் நடுங்க லஞ்சம் வாங்காதிங்க நேர்மையா இருங்க #கலாம்

anandhan V ‏@kvpanand - நாடு மிகப் பெரிய தேசபக்தரை இழந்து விட்டது.... அவர் எங்கு இருந்தாலும் நமது நாட்டின் நலனுக்காக சிந்தித்து கொண்டே இருப்பார்....அவரை என்றும் எங்கள் நினைவுகளில் இருந்து மறைக்க முடியாது....

மழையின் காதலன் ‏@Im_bharathi - ஒரு டைமாச்சும் அவரை சந்திக்கனும்னு ஆசைபட்டேன்.. கடவுளை மனுசன் சந்திக்க சாத்தியம் இல்லைனு காலம் கத்துக்குடுத்துருச்சு.

வெங்காயம்_Onion ‏@LFR_Aathif - வரலாற்றில் ஒரு தமிழனின் இழப்பிற்கு உலக அளவில் இரங்கல் அனுசரிக்கப்படுகிறது என்றால் அது அப்துல் கலாம் அவர்களுக்கு தான் #RIPKalam

tanjooraan ‏@ravan181 - மேதையாக இருக் "கலாம்" எளிமையாக இருக் "கலாம்" விக்ஞானியாக இருக் "கலாம்" அடக்கமாக இருக் "கலாம்" ஆனால் அமரராக இருக்க கூடாது.

MANIVJ&MSD♥ ‏@manikandan_sam - இன்னமும் மனம் ஏற்க மறுக்கிறது #ஏபிஜே மறைவை!! இளைஞர்களின் தீப்பந்தமாகவும் மாணவர்களின் உந்துகோளாவும் வாழ்ந்த மகான்! ஒரு மனிதன் எவ்வாறு தன் நாட்டை மட்டும் நேசித்திருக்க முடியும்? அதற்கு எடுத்துக்காட்டு இவர். தன் கடைசி மூச்சு வரை வாழ்ந்த உன்னதமான மாமனிதர்! #ஏபிஜே

கலாமின் கனவு ‏@Nausaths - நம்மிடம் நெருங்கி பழகாத ஒருவரின் மரணம் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனில் இதுவே அவரின் வாழ்வின் வெற்றி #கலாம்

Prashanth ‏@itisprashanth - உடல் ஊனமுற்ற இந்திய சிறுவர்கள் இன்று அணியும் 400 கிராமே கனமுள்ள செயற்க்கை கால்கள் கலாமால் வடிவமைக்கப்பட்டவை . #அப்துல்கலாம்.

தொடரும்.....................
அவரது மறைவையொட்டி துயரடைந்த ட்வீட்டாளர்கள் #அப்துல்கலாம், #KalamSir, #APJAbdulKalam போன்ற பல்வேறு டேக்குகளில் அவருக்கு புகழஞ்சலியை செலுத்தி வருகின்றனர். ட்விட்டரில் உதிர்க்கப்படும் கோடிக்கணக்கான உருக்கமான ட்வீட்களில் இருந்து வெகு சில:

Topics tagged under அப on ஈகரை தமிழ் களஞ்சியம் Yu3UmBuTfKf3s18qnMuM+kalam_2489342a

Vivekh actor ‏@Actor_Vivek - அன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்;எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி? இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா! மாணவர்களுக்காகவே, செயல்புரிந்து, மாணவர்களுடன் இருக்கும் போதே இன்னுயிர் நீத்த கலாம் அய்யாவின் பி.தினத்தை "இந்திய மாணவர் தினம்" அறிவித்தால் என்ன?

P. Chidambaram ‏@PChidambaram_IN - அப்துல்கலாமின் மறைவை ஒவ்வொரு இந்தியரும் தங்களது தனிப்பட்ட இழப்பாக கருதி வருத்தம் அடைகிறார்கள். அனைத்து பிரிவு மக்களுக்கும் அன்புக்குரியவராக தன்னை உருவாக்கிக்கொண்டவர் கலாம். இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், பல்வேறு நம்பிக்கைகளை கொண்டவர்கள், பல்வேறு மொழி பேசுபவர்கள் என அனைவரின் அன்புக்கும் உள்ளானவர்கள் சமீபகால வரலாற்றில் வெகு சிலரே.

sachin tendulkar ‏@sachin_rt - முன்னாள் குடியரசு தலைவர், புகழ்பெற்ற விஞ்ஞானி. அனைவருக்கும் உத்வேகமாக திகழ்ந்த அசாத்திய மனிதனுக்கு தேசமே அஞ்சலி செலுத்தி வருகிறது.

Kailash Satyarthi ‏@k_satyarthi - சம காலத்தில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கு கதாநாயகனாகவும் நண்பனாகவும் திகழ்ந்த மனிதரை இழந்துவிட்டோம். கலாம், தொலைநோக்கு பார்வைக்கான ஆற்றலாக திகழ்ந்தார். நம் அனைவருக்குமான உற்சாகம் அவர்.

தொடரும்...................
சிவா
Mon May 11, 2015 6:06 pm

Search in: தினசரி செய்திகள்
Topic: #JayaVerdict tweets
Replies: 9
Views: 3097

Magesh G Kshathriyan
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி ஆடு திருடுபோகல திருடுபோன மாதிரி கனவு கண்டேன்

பட்டிக்காட்டான் ‏
பெருமாள் மகளை கற்பழித்ததற்காக குற்றவாளிக்கு 1000 அபராதம்
#குன்ஹா

பெருமாளே இல்ல அப்புறம் எங்க பெருமாள் மகள கற்பழிச்சாங்க
#குமாரசாமி

SKP Karuna ‏
கடவுள் கொடுத்த வரம் இந்தத் தீர்ப்பு என்கிறார் ஜெ. இரண்டாவது வரம் என்றிருக்க வேண்டும். கடவுள் அவருக்குக் கொடுத்த முதல் வரம் ஓபிஎஸ்.

Gokila ‏
இந்த தீர்ப்பால் பல உயிர்கள் தப்பித்தது!
பொது சொத்துக்களின் சேதம் தவிர்க்கப்பட்டது!
அனால் அதற்கு விலையாக நீதி காவு கொடுக்கப்பட்டுள்ளது!

ஒ.உ.சிந்தனைகள் ‏
சட்டம் தன் கடமையை சாமானியனுக்கு மட்டும் சரியாக செய்யும்...!

அழகிய தமிழ் மகன் ‏
நீதிபதியை பொறுத்து நீதியும் மாறுபடும் என்றால் சட்டத்தில் ஏதோ தவறு இருக்குனு தானே அர்த்தம்...

கோ.செந்தில்குமார் ‏
ஜெ 'நிரபராதி' என்று விடுதலை ஆவது.. இதுவே முதல் தடவை கிடையாது!
இதற்கு முன்பும் திமுக அரசு போட்ட ஆறேழு வழக்குகளில் விடுதலை ஆனவர்.
#வரலாறு

ச ப் பா ணி ‏
சூதின் வாழ்வுதனை தர்மம் லைட்டா கவ்வும் பின் சூதே வெல்லும்!

சி.பி.செந்தில்குமார்
குமார சாமி இனி குபேர சாமி

சுபாஷ்
என்ன வேணும்னாலும் சொல்லுங்கடா..ஆனா நீதி அரசர் குமாரசாமின்னு மட்டும் சொல்லாதீங்க..என்னதான் இருந்தாலும் கேக்க கூசுது

இளநி வியாபாரி ‏
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....

ஏக்கத்தில் இதயம் ‏
நீதித்துறை சில சமயம் நிதித்துறையை சார்ந்தே இருக்கிறது..# ஜெ & சல்மான்

தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!

ஒற்றன் ‏
அவனவன் கொலை பண்ணிட்டு கொய்யால குஜாலா இருக்கான்..நீ என்னம்மா எங்க பணத்த தான எடுத்து செலவு செஞ்ச...பண்ணிட்டுபோம்மா..

ஜப்பான் ரகு®️
இனிமேலாவது கோயில்ல குடி இருக்காம அமைச்சர்கள் தங்கள் பணிய செஞ்சா பரவாயில்ல.

சி.பி.செந்தில்குமார் ‏
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..

ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி

தீர்ப்பு தந்த நீதி = நீ எங்கே வேணாலும் எவ்வளவு வேணாலும் திருடிக்கோ, ஆனா பங்கு தர வேண்டிய ஆட்களுக்கு சரியா % கொடுத்துட்டா தப்பிக்கலாம்

நிலாவன் ‏
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..

திவி ‏
நீதி,நேர்மை,நியாயம்னு ஜெயா டிவில கூவறாய்ங்க #அடேய் போன தடவை தீர்ப்பு வந்தப்ப பருப்புவடை சுட்டது நீங்கதானே..

Cable Sankar
இனிமே பணக்காரன், அரசியல்வாதி மேல கேஸே கிடையாதாம்..

உடன்பிறப்பே ‏
ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காத ஒரு பெண்மனியை 18வருடங்களாக அலையை வைத்த நீதிபதிகளுக்கு 7ஆண்டுகள் தண்டனை அளிக்க வேண்டும்..

நாட்டுப்புறத்தான்
இனிமேல் யாராச்சும்,

நீதிடா...
நாயம்டா..
நேர்மடா னு கம்பு சுத்திட்ருட்ருந்திங்கனா, சாணிய கரைச்சி மூஞ்சிலயே ஊத்திடுவேன்...

ஆமா...!!! புன்னகை)

உவகை வெற்றி !! ‏
தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு இல்லை - கர்நாடக அரசு!
-இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன ?

சில்லுண்டி| ‏
சதுரங்கவேட்டை வசனம், 'ஒரு கேஸ் நடக்குதுனா கோர்ட்டுக்கு உள்ள என்ன நடக்கிதுங்கிறது மேட்ரே இல்ல வெளில நடக்குறதுதான் தீர்ப்ப தீர்மாணிக்கும்'

வேலைவாய்ப்பு தகவல்
தமிழகத்தை இனி எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!
கூலிக்கு மாரடிக்கும், கூழை கும்பிடு, காக்கா கூட்டம் பெருகும்!

என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!

கூட்டத்துல ஒருத்தன் குன்ஹாவாவது கொஞ்சம் கோவக்காரரு ஆனா குமாரசாமி கடுங்கோவக்காரருன்னு சொன்னான் அவனைத்தான் தேடிட்டு இருக்கேன்

ஜெ வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்தோட நேரம் மட்டுமில்ல நம்ம நேரத்தையும் வீணாக்கினதுக்கு சு.சாமியை கழுவில் ஏற்றலாம்

ஆனா,குமாரசாமி அப்பிடிக் கேட்டாரு...இப்பிடி கேட்டாரு.. அந்தான்னாரு..இந்தான்னாரு...கொந்தளிச்சாரு... கோபப்பட்டாருன்னு நல்லா வுட்டீங்களேடா...

என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!

காமெடி சேனல்களையே மிஞ்சும் காமெடி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது # நீதிதேவதைக்கு நீதி கிடைத்தது

கில்லி ‏
வருமானத்துக்கு அதிகமா அன்பை சம்பாதிச்சி வச்சிருக்குற தெய்வத்தை போயி .. கலங்கிய கண்களை துடைத்தப்படி குமாரசாமி தொடர்ந்தார்..

தலைவரே! ஜெ ரிலீஸ் ஆனதால நீங்க ஏன் சந்தோசமா இருக்கீங்க? இனி நான் அடிச்ச 200 கோடி, ஆ ராசா அடிச்ச 1 3/4 லட்சம் கோடி எல்லாம் நமக்கே

நல்லவேளை , தவறான தீர்ப்பை குன்கா தந்தார்னு அவரை ஜெ விடம் மன்னிப்புக்கேட்கனும்னோ,நட்ட ஈடாக 500 கோடி ரூ தரனும்னோ ஜட்ஜ் சொல்லலை

வந்தியத்தேவன் ‏
இதுக்கென்ன மயித்துக்குடா இத்தனை வருசம் அரசாங்க பணத்துல கேஸ் நடத்துனிங்க...

குட்டி
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள
தீர்ப்பு சொன்னாரு!
ஆனா
குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு!

வந்தியத்தேவன் ‏
ச்சை... தண்டனைய குறைச்சி, அபராதம் கட்டச்சொல்லி விடுவிச்சிருந்தாலும் பரவால... குற்றமே பண்ணலைனு விடுவிச்சது செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு..

அரசியல்வாதிகளே இனி எந்த தயக்கமும், பயமும் வேண்டாம், தைரியமாய் கொள்ளை அடியுங்கள்... #வாழ்க இந்தியா...

அப்ப இதுக்கு முன்னாடி அம்மாவை குற்றவாளினு சொன்ன நீதிபதிகள் எல்லாம் பொய் சொல்லிட்டாங்க போல....

Sri ‏
பூசணிக்காய் பெரிதாக இல்லை, சோற்றளவு தான் சிறிதாக உள்ளது என்கிறார் நீதிபதி குமாரசாமி.

Rajan Radhamanalan ‏
தீர்ப்பை விமர்சிப்பது குற்றம். திருடிச் சொத்து சேர்ப்பதே தர்மம். ஆமென்.

Wolverine ‏
தீர்ப்பு விஷயத்துல சல்மானுக்கு சப்போர்ட் பண்றதவிட ஜெக்கு சப்போர்ட் பண்றது கேவலமானது சோகம்(
அவனாவது போதைல பண்ணான்
இது ப்ளான் போட்டு அடிச்சுது ;/

ஜெவுக்கு பயந்து கால நக்குற,கால்ல விழுற ஆளுகளுக்கு மத்தியில தூக்கி அடிப்பேன்,குண்டக்க மண்டக்க திட்டிருவேனு சொன்ன கேப்டன்தான்டா உண்மையான ஆம்பள

கயல்விழி ‏
இதனால் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் பணம் பாதாளம் வரை பாயும் ....எனவே பணம் சேர்த்துக்கங்க அப்புறம் என்னவேணும்னாலும் பண்ணுங்க..

ஆனந்தம் ‏
யார்ரா அது நமக்கு சின்ன வயசுல நியாயம் ஜெயிக்கும் தர்மம் ஜெயிக்கும்னு சொல்லிக்குடுத்தது..

Naveen Kumar
கொஞ்சமாவது தப்பு செய்றவனுக்கு தண்டனை கிடைக்கும்ங்கற நம்பிக்கை இருந்தா தானே நாடு உருப்படும். அதான் சுத்தமா இல்லையே.

ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் எதன் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது என நீதிபதிகள் ஒரு புத்தகம் எழுதினால் மிக சுவாரஸ்யமாக இருக்கும்

இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.

Back to top